ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் – சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் : பொலிஸார் கெடுபிடி!

தமது சேவையை நிரந்தரமாக்குமாறு கோரி ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குழுவொன்று ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் ஆரம்பித்த சத்தியாக்கிரகப் போராட்டத்தின் போது, பொலிஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையில் பதற்றமான நிலைமை...

Read moreDetails

வாகன உரிமையாளர்களுக்கு – அதிரடி அறிவிப்பு!

சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத வெளிநாட்டு பிரஜைகளிடம் வாகனங்களை செலுத்துவதற்குக் கொடுக்கும் வாகன உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி...

Read moreDetails

வாகனங்கள் திடீர் பரிசோதனை : இடைநிறுத்தப்பட்ட 12 வாகனங்கள்!

நுவரெலியா மாவட்ட பிரதான மோட்டார் வாகன பரிசோதகர் மற்றும் பொலிஸாரின் பங்களிப்புடன், கினிகத்தேனை நகரின் ஊடாக பயணிக்கும் வாகனங்களை பரிசோதிக்கும் விசேட நடவடிக்கை நேற்று திங்கட்கிழமை இரவு...

Read moreDetails

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து நடைபெறும் போதைப்பொருள் வியாபாரம்!

பாடசாலை மாணவர்களிடையே பரவி வரும் போதைப்பொருள் தொடர்பில் பொலிஸார் மிகுந்த அவதானம் செலுத்தி வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்தார்....

Read moreDetails

கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் நாளை பணிப்புறக்கணிப்பில்!

அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம், நாளை புதன்கிழமை காலை 8 மணி முதல் நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது. இந்த தொழிற்சங்க...

Read moreDetails

பாதிரியாரை தாக்கிய பொலிஸ் அதிகாரிகள் பணி நீக்கம்!

கத்தோலிக்க பாதிரியார் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, கம்பஹா பிராந்திய குற்ற விசாரணைப் பணியகத்தின் மோட்டார் சைக்கிள் படைப்பிரிவைச் சேர்ந்த 6...

Read moreDetails

CID – யிலிருந்து விலகினார் – ருக்ஷான் பெல்லன!

வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று செவ்வாய்க்கிழமை காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்த வைத்தியர் ருக்ஷான் பெல்லன தற்போது அங்கிருந்து வௌியேறியுள்ளார். கொலை மிரட்டல் சம்பவம் தொடர்பில் தன்னிடம் வாக்குமூலம்...

Read moreDetails

யாழில் இராணுவ வாகனத்துடன் மோதிய கார்!

யாழ்ப்பாணத்தில் இராணுவ வாகனமும், கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாண நகர் பகுதியை அண்மித்த மடத்தடிப் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை குறித்த விபத்து...

Read moreDetails

விரைவில் தீர்வில்லையேல் – தொழிற்சங்க நடவடிக்கை

-ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் எச்சரிக்கை- நிலவும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்காவிட்டால், சட்டரீதியாக உரித்துள்ள தொழில்சார் உரிமைகளுக்கு அமைய தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்க...

Read moreDetails

சட்டமா அதிபருக்கெதிரான ஆர்ப்பாட்டம் – ஒழுக்கக்கேடான அரசியல் கலாச்சாரத்தின் ஆரம்பம் இது!

-விஜேதாஸ ராஜபக்ஷ- சட்டமா அதிபரை பதவி நீக்குமாறு கோரி நடத்தப்படும் ஆர்ப்பாட்டம் ஒழுக்ககேடான அரசியல் கலாச்சாரத்தின் தொடக்கம் என கூறியுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தவிசாளர் விஜேதாஸ ராஜபக்ஷ,...

Read moreDetails
Page 175 of 625 1 174 175 176 625
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.