தார் வீதிகளில் காயவைக்கும் நெல்லால் நோய்கள் பரவும்!

-பூநகரி சுகாதாரப்பிரிவு எச்சரிக்கை- மழையில் நனைந்த நெல்லினை வீதிகளில் காயவைப்பதனை தவிர்க்குமாறு பூநகரி பிரதேசசபை கோரிக்கை விடுத்துள்ளது. ஒலிபெருக்கி பொருத்தப்பட்ட வாகனங்கள் மூலம் பூநகரி பிரதேசமெங்கும் அவசர...

Read moreDetails

இலங்கை முதியவர்களில் – 30 வீதமானோருக்கு மனநலப் பிரச்சினை!

இலங்கையின் முதியோர் சனத்தொகையில் சுமார் 30 சதவீதத்தினர் பல்வேறு வகையான மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக முதியோர் மனநல விசேட மருத்துவ நிபுணர் மதுஷானி டயஸ் தெரிவித்துள்ளார். 60...

Read moreDetails

யாழ். விமான நிலையத்திற்கு அருகில் பட்டம் விடத் தடை!

-விமான நிலைய ஆணையகம்- யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை சூழவுள்ள பகுதிகளில் பட்டங்களை வானத்தில் பறக்க விடுவதை தவிர்த்து கொள்ளுமாறு விமான நிலைய ஆணையகம் கேட்டுக்கொண்டுள்ளது. பலாலியில்...

Read moreDetails

ஹட்டன் நகரில் யாசகம் செய்வோரை சுத்தப்படுத்திய காவல்த்துறையினர்!

-முடி வெட்டி வெந்நீரில் குளிப்பாட்டினர்- ஹட்டன் நகரில் யாசகம் செய்வோரை ஹட்டன் காவல்துறை அதிகாரிகள் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று ஒரு முன்மாதிரியான செயலைச் செய்துள்ளனர். ஹட்டன்-...

Read moreDetails

டித்வா சூறாவளியால் சேதமுற்ற மதத்தலங்களை – புனரமைக்கும் வேலைத்திட்டம் இன்று ஆரம்பம்

டித்வா சூறாவளியால் சேதமடைந்த மதத் தலங்களை, சமய வழிபாடுகளுக்கு ஏற்ற வகையில் விரைவாக புனர்நிர்மாணம் செய்வதற்காக அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் 'கட்டியெழுப்புவோம் ஒன்றிணைந்த உறுதியுடன்' தேசிய வேலைத்திட்டம், புத்தசாசன,...

Read moreDetails

இந்த ஆண்டின் இதுவரை நாட்களில் – 790 போதை சாரதிகள் கைது

2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் போதையுடன் வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவின் பிரதி...

Read moreDetails

போலி விசாவில் ஸ்பெயின் செல்ல முற்பட்ட – பங்களாதேஷ் பிரஜை கட்டுநாயக்கவில் கைது!

போலி விசாவை பயன்படுத்தி ஸ்பெயின் நாட்டுக்கு தப்பிச் செல்ல முயன்ற பங்களாதேஷ் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளால்...

Read moreDetails

பருத்தித்துறையில் பழங்கால பீரங்கி

-சி.ஜெகதீஸ்வரன்- பருத்தித்துறை நகர் பகுதியில் இருந்து பண்டைய கால பீரங்கி என சந்தேகிக்கப்படும் பொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேற்படி பகுதியில் கட்டுமானப் பணிக்காக நேற்று திங்கட்கிழமை நண்பகல்...

Read moreDetails

பாவனைக்கு உதவாத பொருட்கள் விற்பனை : ஊர்காவற்துறையில் கடைகளிற்கு சீல் வைப்பு!

-சொ.வர்ணன்- யாழ்.ஊர்காவற்துறை, வேலணைப் பகுதிகிளல் திகதி காலாவதியான மற்றும் மனித பாவனைக்கு உகந்ததல்லாத பொருட்கள் விற்பனைக்காக வைத்திருந்த கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதிகளில் உள்ள கடைகளில்...

Read moreDetails

யாழ் ராணி ரயிலுடன் மோதி முதியவர் பலி!

-உதயநகர் பகுதியில் சம்பவம்- -சப்தசங்கரி, சு.பாஸ்கரன்- கிளிநொச்சியில் யாழ் ராணி ரயிலுடன் மோதுண்டு முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கிளிநொச்சி - உதயநகர் பகுதியில்...

Read moreDetails
Page 177 of 625 1 176 177 178 625
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.