ஆயதமேந்தி அதிகாரத்தைப் பிடிக்க ஜே.வி.பி முயற்சியாம்!

-விமல் வீரவன்சவின் சமீபத்திய கண்டுபிடிப்பு- வன்முறையின் ஊடாக ஆயதமேந்தி அரச பலத்தை பெற்றுக்கொள்ள முடியும் என்பது மக்கள் விடுதலை முன்னணியின் நிலைப்பாடாக உள்ளது. அவ்வாறு ஒன்று நடந்தால்...

Read moreDetails

நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்த்தால் – சிறீதரன் மீது ஏறிப் பாய்கிறார் தயாசிறி

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் தான் அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினரான சிறிதரன் மீது தயாசிறி ஜயசேகர குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். தமது குறுகிய அரசியல்...

Read moreDetails

பாலியல் துன்புறுத்தல் விசாரணை அறிக்கையினை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்புங்கள்

பாராளுமன்ற தகவல் கட்டமைப்பு மற்றும் முகாமைத்துவ திணைக்களத்தில் இடம்பெற்ற பாலியல் துன்புறுத்தல் சம்பவம் தொடர்பான விசாரணையின் முழு அறிக்கை இன்னும் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்படவில்லையென குறிப்பிட்ட எதிர்க்கட்சித்...

Read moreDetails

மின்கம்பத்தில் போதையினை மறைத்து விற்றவர் கைது

கண்டி, கடுகண்ணாவை பிரதேசத்தில் மின் கம்பத்தில் போதைப்பொருளை மறைத்து வைத்து விற்பனை செய்து வந்த சந்தேகநபரொருவர் மோட்டார் சைக்கிளுடன் பொலிஸாரால் நேற்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். கிடைத்த...

Read moreDetails

பரந்தனில் வெடிக்காத இரு குண்டுகள் மீட்பு

-அன்ரனி திலக்- பரந்தன் உமையாள்புரம் கிராம சேவையாளர் பிரிவின் விளாவோடை பகுதியில் இரண்டு வெடிக்காத குண்டுகள் நேற்று வெள்ளிக்கிழமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. விளாவோடை பகுதியில் உள்ள நெல்...

Read moreDetails

அரசியலமைப்பு பேரவைக்கு சிவில் சமூகப் பிரதிநிதிகள் நியமனம்

-பிரதமர் - எதிர்க்கட்சித் தலைவர் இடை உடன்பாடு- அரசியலமைப்பு சபைக்கு சிவில் சமூக பிரதிநிதிகளை நியமிப்பது தொடர்பாக பிரதமருக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இதன்படி,...

Read moreDetails

இலங்கை முதலீட்டு சபை அதிரடி – 2026 இல் 1.5 பில்லியன் டொலர் முதலீடுகளை ஈர்க்க இலக்கு!

இலங்கை முதலீட்டு சபை இந்த ஆண்டில் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஈர்ப்பதை இலக்காகக் கொண்டுள்ளதாக இலங்கை முதலீட்டு வாரியத்தின் தலைவர்...

Read moreDetails

இந்தியாவிலிருந்து வரும் புனித தாதுக்கள் – பக்தர் தரிசனத்துக்காக கங்காராம விகாரையில்

இந்தியாவிலிருந்து இலங்கைக்குக் கொண்டுவரப்படும் புனித தாதுக்கள், கொழும்பு ஹுணுபிட்டிய கங்காராம விகாரையில் பொதுமக்களின் தரிசனத்திற்காக வைக்கப்படவுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார். புனித தாதுக்கள் இலங்கைக்கு...

Read moreDetails

நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய வனப்பகுதியாக ‘நில்கல’ பிரகடனம்

-அதிவிசேட வர்த்தமானி வெளியீடு- இலங்கையின் இரண்டாவது பெரிய வனப்பகுதியான 'நில்கல' காப்பகம் உத்தியோகபூர்வமாக பாதுகாக்கப்பட்ட வன ஒதுக்கீடாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் தற்போது...

Read moreDetails

இலங்கை – பெல்ஜியம் பாராளுமன்ற – நட்புறவுச் சங்கத் தலைவராக சுசில் ரணசிங்க தெரிவு

பத்தாவது பாராளுமன்றத்திற்கான இலங்கை - பெல்ஜியம் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் அமைச்சர் (வைத்தியர்) சுசில் ரணசிங்க தெரிவு...

Read moreDetails
Page 185 of 625 1 184 185 186 625
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.