புறா வளர்ப்பினால் இடம்பெற்ற கொலை!

பேலியகொட – மீகஹவத்த பகுதியில் புறா வளர்ப்பில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியதில் கூரிய ஆயதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்வம் நேற்று இடம்பெற்றது. இரு...

Read moreDetails

உடற்பயிற்சியில் காட்டும் கவனத்தை – மலையக மக்கள் விடயத்திலும் ஜனாதிபதி காண்பிக்க வேண்டும்

உடற்பயிற்சி செய்வதில் காட்டும் கவனத்தை ஜனாதிபதி மலையக மக்கள் விடயத்தில் காண்பிக்கவேண்டும் என முன்னிலை சோசலிஷ கட்சியின் அரசியல்சபை உறுப்பினர் துமிந்த நாகமுவ கூறியுள்ளார். சமகால நிலைமைகள்...

Read moreDetails

அரசாங்கத்தின் கல்வி ஊக்குவிப்பு தொகை – மூவாயிரம் மாணவர்களுக்கு வழங்கி முடிக்கப்பட்டுள்ளது

டித்வா பேரிடரினால் பாதிக்கப்பட்ட சுமார் 3 ஆயிரம் மாணவர்களுக்கு அரசாங்கத்தின் கல்வி உதவிக் கொடுப்பனவுகள் முழுமையாக வழங்கப்பட்டிருப்பதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்....

Read moreDetails

தளபாடங்கள் வழங்குவதாகக் கூறி – ஒரு கோடிக்கும் மேல் மோசடி!

-இரு சகோதரிகள் உட்பட மூவர் கைது- தளபாடங்கள் வழங்குவதாகக் கூறி இணையத்தில் விளம்பரங்களை பதிவிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பல நபர்களிடமிருந்து ஒரு கோடி ரூபாவுக்கும்...

Read moreDetails

இ.தொ.கா. உள்ளூராட்சி உறுப்பினர்கள் 20 பேர் நேற்று இந்தியா பயணம்!

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிடம், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக, இ.தொ.காவை சேர்ந்த 20...

Read moreDetails

அதிக பெறுமதியுடைய அரியவகை ஊதாநிற நட்சத்திர மாணிக்கக்கல்!

இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய மற்றும் அதிக பெறுமதி வாய்ந்த அரியவகை ஊதா நிற நட்சத்திர மாணிக்கக்கல் கொழும்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 3,563 கரட் எடையுடைய இந்த அரிய...

Read moreDetails

மட்டு. சந்திவெளியில் 61 மி.மீற்றர் மோட்டார் குண்டு மீட்பு!

மட்டக்களப்பு, சந்திவெளி பொலிஸ் பிரிவிலுள்ள வெட்டாறு சோலை புகையிரத தண்டவாளத்திற்கு அருகில் கைவிடப்பட்டிருந்த 61 மில்லி மீற்றர் ரக மோட்டார் குண்டு ஒன்றை நேற்று மீட்டுள்ளதாக சந்திவெளி...

Read moreDetails

20 நிமிடங்களில் கசிப்பு தயாரிக்கக்கூடிய சாதனம் – கண்டுபிடித்தவர் பொலிசாரால் கைது!

இருபது நிமிடங்களில் கசிப்பு தயாரிக்கக்கூடிய ஒரு சாதனத்தை தயாரித்த ஒருவர் மொனராகலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அரசு ஊழியர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு கசிப்பு விற்பனையும்...

Read moreDetails

நந்தன குணதிலக்க நேற்று காலமானார்!

முன்னாள் அமைச்சர் நந்தன குணதிலக்க காலமானார் .(வயர்து-63) சில வாரங்களாக சுகயீனமுற்றிருந்த அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். ஜே.வி.பியின் ஆரம்பகால போராளி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read moreDetails

வடக்கு ரயில் பாதைகள் மூடல்!

டிட்வா சூறாவளி காரணமாக பாதிக்கப்பட்ட வடக்கு ரயில் பாதையின் புனரமைப்புப் பணிகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் ரவீந்திர பத்மபிரிய தெரிவித்துள்ளார். இதன் காரணமாக...

Read moreDetails
Page 187 of 608 1 186 187 188 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.