பெட்ரோலை பதுக்கிய – எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு சீல்!

எரிபொருள் இல்லை எனக் கூறி அதிக விலைக்கு எரிபொருளை விற்பனை செய்த பேருவளை பிரதேசத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றை நுகர்வோர் விவகார அதிகாரசபை முற்றுகையிட்டுள்ளது. இரவு...

Read moreDetails

அதிக விலைக்கு அரிசி விற்பனை – 3 வர்த்தகர்களுக்கு அபராதம்!

கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த மூன்று வர்த்தகர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் வீதம், மூன்று இலட்சம் ரூபாய் அபராதம் விதித்து...

Read moreDetails

சுற்றுலா இலக்கை பூர்த்தி செய்ய புது வேலைத்திட்டம்

இந்த ஆண்டிற்கான சுற்றுலா இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்காக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை விசேட வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது.சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவாக உள்ள காலப்பகுதிகளில், இந்நாட்டிற்கு சுற்றுலாப்...

Read moreDetails

டுபாயில் வைத்துக் கைது செய்யப்பட்ட – ‘சூட்டி மல்லி’ உட்பட மூவர் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டனர்

டுபாயில் வைத்து அந்நாட்டு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட பாதாள உலக கும்பலைச் சேர்ந்த 'சூட்டி மல்லி' உட்பட மூவர் நேற்று இலங்கை பொலிஸ் குழுவினரால் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டனர். கைதுசெய்யப்பட்ட...

Read moreDetails

உடல், உள ரீதியில் நலிவுற்ற முதியோருக்கு – வசிப்பிடங்களுக்கு சென்று சுகாதார சேவைகள்

-யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் பிரதீபன்- -த.அம்பிகாவதி- சிரேஷ்ட பிரஜைகளின் உடலியல் மற்றும் உளவியல் ஆரோக்கியம் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு சுகாதாரத்துறை சமுதாய அமைப்புகளின் பங்கேற்புடன் பொருளாதார,...

Read moreDetails

ஜனாதிபதி மீது வைத்துள்ள – நம்பிக்கை நடைமுறைக்கு வருமா என்பதை நாம் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்!

ஜனாதிபதி மீது நாம் நம்பிக்கை வைத்துள்ள போதிலும் அந்த நம்பிக்கை நடைமுறைக்கு வருமா இல்லையா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails

தரமற்ற டின் மீன் டின்கள் அழிப்பு!

மனித நுகர்வுக்கு ஒவ்வாத தரமற்ற டின் மீன் டின்கள் 2,447 அழிக்கப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. டிசம்பர் 2025 இல் கொஸ்காமா பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு...

Read moreDetails

டித்வா சூறாவளியால் – மத்திய மலைநாட்டின் இயற்கை வனப் பகுதிகளில் 34 வீதம் சேதம்!

அண்மையில் இலங்கையைத் தாக்கிய டித்வா சூறாவளியைத் தொடர்ந்து ஏற்பட்ட கடும் மழை மற்றும் மண்சரிவு காரணமாக, நாட்டின் மத்திய மலைநாட்டு இயற்கை வனப் பகுதிகளில் 34 சதவீதம்...

Read moreDetails

25 மாவட்டங்களிலும் – சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் நிகழ்நிலையில் சாரதி அனுமதிப் பத்திரங்கள்

சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் 25 மாவட்டங்களிலும் சாரதி அனுமதிப் பத்திரங்களை நிகழ்நிலையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க...

Read moreDetails

பௌர்ணமியில் ஆர்ப்பாட்டம் செய்வோருக்கு காணியுள்ளதா?

-ஆராய சி.ஐ.டி.யினருக்கு ஜனாதிபதி பணிப்பு- -இ.கலைஅமுதன்- யாழ்ப்பாணத்தில் பௌர்ணமி நாளில் ஆர்ப்பாட்டம் செய்யும் நபர்கள் யாருக்காவது அந்த இடத்தில் காணியுள்ளதா எனத் தேடிப் பாருங்கள் என்று நான்...

Read moreDetails
Page 190 of 608 1 189 190 191 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.