ஜனாதிபதி வடக்கில் இனவாதம் பேசக்கூடாது

-நாமல் ராஜபக்ஷ எம்.பி- விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிராக நாங்கள் போராடினோமே தவிர தமிழர்களுக்கு எதிராக போராடவில்லையென குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வடக்குக்கு சென்று...

Read moreDetails

அரசியலமைப்பு தொடர்பில் ஆவணம் தயாரிக்க – தமிழரசு, ஜ.த.தே.கூ.முடிவு

-தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன்- புதிய அரசியலமைப்பில் தமிழ் மக்களுடைய அபிலாசைகளை பிரதிபலிக்கும் வகையில், ஒரு ஆவணமென்றை தயாரித்து முன்வைப்பதற்கு இலங்கை தமிழரசுக் கட்சியும் ஜனநாயகத்...

Read moreDetails

19 நாட்களில் 113 விபத்துக்கள் – 120 பேர் பலி : 216 பேருக்கு காயம்!

-உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பாதசாரிகள்- நாட்டில் ஜனவரி மாதத்தின் 01 ஆம் திகதியிலிருந்து 19 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 113 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் போக்குவரத்து...

Read moreDetails

திருமதி உலக அழகிப் போட்டி : அமெரிக்கா புறப்பட்டார் சபீனா யூசுப்!

அமெரிக்காவில் நடைபெறவுள்ள 41 ஆவது திருமதி உலக அழகிப் போட்டியில் (Mrs. World) இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திப் கலந்து கொள்வதற்காக சபீனா யூசுப் நேற்று புதன்கிழமை அதிகாலை கட்டுநாயக்க...

Read moreDetails

போதைப்பொருள் குற்றவாளிகளால் நிரம்பி வழியும் சிறைச்சாலைகள்!

-சிறு குற்றக் கைதிகளை வேறு இடங்களுக்கு மாற்ற முடிவு- நாட்டில் போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களினால் கைது செய்யப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் சகல சிறைச்சாலைகளும் நிரம்பி வழிகின்றன என்று தெரிவித்துள்ள...

Read moreDetails

விசேட தேவையுடையோரின் தொகை 2,00,000 ஆக உயர்வு!

-அமைச்சர் உபாலி பன்னிலகே தகவல்- நாட்டில் மாதாந்த உதவித்தொகையை பெற்றுக்கொள்ளும் விசேட தேவையுடையோரின் எண்ணிக்கை 1,42000 லிருந்து 2,00,000 ஆகவும் அதிகரித்துள்ளதென சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக...

Read moreDetails

போராட்டங்களை அடிப்படையாகக் கொண்டு – அரச உத்தியோகத்தர் மீது நடவடிக்கை எடுக்க முடியாது

அக்கரைப்பற்று வைத்தியசாலையின் மருத்துவ அதிகாரி மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. விசாரணை அறிக்கை கிடைத்தவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மாறாக வேலை நிறுத்த போராட்டங்களை...

Read moreDetails

பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு பதிலீடாக வேறெந்த சட்டமும் தேவையில்லை என்பதே – தமிழர்களின் நிலைப்பாடு

-சட்டத்தரணி கலாநிதி குருபரன்- -கஜிந்தன்- பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும். அதற்குப் பதிலீடாக வேறெந்தச் சட்டமும் தேவையற்றது என்பதே தமிழர் தரப்பின் நிலைப்பாடு. தற்போது நிலவுகின்ற...

Read moreDetails

சைவபரிபாலன சபையின் தேர்வுகள் : நாடளாவிய ரீதியில் சனியன்று

-ஞானத்தமிழ்- யாழ்ப்பாணம் சைவபரிபாலன சபை நடாத்தும் அகில இலங்கை சைவநெறி மற்றும் தமிழ்மொழி தேர்வு நாளை மறுதினம் சனிக்கிழமை நாடளாவிய ரீதியில் இடம்பெறவுள்ளது. அன்றையதினம் காலை 8.30...

Read moreDetails

மண்டைதீவு சுற்றுலாத்தளம் அமைக்கப்பட்டதன் நோக்கத்தை செயலுருவாக்க – பிரதேசசபை நடவடிக்கை எடுக்க வேண்டும்

-கஜிந்தன்- உருவாக்கப்பட்ட நோக்கத்திற்கு மாறாக சமூக சீரழிவின் மையமாக உருவெடுத்துவரும் மண்டைதீவு சுற்றுலாத்தளத்தை சமூக விரோத செயற்பாடுகளின் பிடியிலிருந்து விடுவித்து, குறித்த சுற்றுலாத்தளம் அமைக்கப்பட்டதன் நோக்கத்தை செயலுருவாக்க...

Read moreDetails
Page 192 of 625 1 191 192 193 625
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.