கேணல் கிட்டு உள்ளிட்ட – 10 மாவீரர்களின் நினைவேந்தல்!

கடந்த 1993 ஆம் ஆண்டு வங்கக்கடலில் வீரகாவியமான விடுதலைப்புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரான கேணல் கிட்டு உள்ளிட்ட பத்து மாவீரர்களின் 33 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்...

Read moreDetails

இன்றைய வானிலை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் அதிகாலை வேளையில் மூடுபனி காணப்படும். மத்திய, சப்ரகமுவ, மேல்,...

Read moreDetails

மதுவினால் நாளொன்றுக்கு 50 பேர் பலி!

நாட்டில் மதுபானம் அருந்துவதால் நாளொன்றுக்கு சுமார் 50 பேர் உயிரிழப்பதாக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது. நாட்டின் மொத்த சனத்தொகையில் 20 சதவீதத்திற்கும் குறைவானவர்களே...

Read moreDetails

பெண்களுக்கு போதை மாத்திரைகளை கொடுத்து – நிர்வாணமாக காணொளி எடுத்த மருந்தக உரிமையாளர்!

புத்தளம் - சிலாபம் பிரதேசத்தில் பெண்களுக்கு போதைமாத்திரைகளை கொடுத்து அவர்களை நிர்வாணமாக காணொளி எடுத்ததாக கூறப்படும் மருந்தக உரிமையாளர் சிலாபம் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டார்....

Read moreDetails

எம்.பி இளங்குமரனுக்கு – நீதிமன்றினால் அழைப்பாணை!

எதிர்வரும் 20 ஆம் திகதி கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு பாராளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரனுக்கு அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 2025.11.29 அன்று நிலவிய வெள்ள அனர்த்தம்...

Read moreDetails

95 குற்றவாளிகளுக்கு சிவப்பு அறிவித்தல்!

வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள 95 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக சிவப்பு அறிவித்தல் பெறப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்தார். இன்று...

Read moreDetails

புதிய கல்விச் சீர்திருத்தத்தை கோரி போராட்டம்

தரம் 6 இற்கான புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தக் கோரி, கல்வி அமைச்சுக்கு முன்னால் இன்று வெள்ளிக்கிழமை போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. 2026 ஆம் ஆண்டில் 6...

Read moreDetails

ஆள்மாறாட்டம் செய்த பெண் கைது!

பெண் பொலிஸ் பரிசோதகர் என ஆள்மாறாட்டம் செய்த பெண் ஒருவர், புறக்கோட்டை விடுதி ஒன்றிற்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டார். கொழும்பு மத்திய குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகளினால்...

Read moreDetails

முதல் காலாண்டில் மின்சாரக் கட்டணத்தில் மாற்றம் இல்லை!

-அறிவித்தது பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு- 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டுக்கான (ஜனவரி – மார்ச்) மின்சார கட்டண திருத்தத்தை அமுல்படுத்தாதிருக்க, இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு...

Read moreDetails

உறவுகளை அஞ்சலிக்க – கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தை விடுவிப்பதற்கு தீர்மானம் வேண்டும்

-தவிசாளர் தியாகராஜா நிரோஷ்- கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லக் காணி இராணுவத்திற்கு கையளிப்புச் செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் பிரதேச அபிவிருத்திக் குழுவில் தெரிவிக்கப்பட்ட நிலையில், இராணுவம் அங்கு...

Read moreDetails
Page 192 of 608 1 191 192 193 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.