சுகீஸ்வரபண்டாரவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பிரத்தியேக செயலாளராக கடமையாற்றிய சுகீஸ்வர பண்டாரவை ஜூலை மாதம் 08ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜனாதிபதி...

Read moreDetails

வருமானத்திற்காக சமூக ஊடகங்களில் பெண்களை இழிவுபடுத்துகின்றனர்!

சமூக ஊடகங்களில் வருமானத்திற்காக பெண்களை இழிவுபடுத்தி பிழையான கருத்துக்களை பரப்புவதால் , பெண்கள் பாதிப்படைகின்றனர். அதனால் அது தொடர்பில் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற...

Read moreDetails

‘பெண்மையை நேசிப்போம்’ விசேட நிகழ்வு!

வடக்கு மாகாண சபை மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும், தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தகமும் வாணிபமும் அமைச்சின்...

Read moreDetails

பொலிஸார் துப்பாக்கிச் சூடு

எல்பிட்டிய பிரதேசத்தில் வைத்து கைதி செய்ய முற்பட்ட சந்தேக நபர் ஒருவர், பொலிஸாரைத் தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளார். எல்பிட்டிய பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினர் சோதனை நடவடிக்கை ஒன்றிற்காக...

Read moreDetails

வடக்கு மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு: அமைச்சர் உறுதி!

வட மாகாண கடற்றொழில் இணையத்தின் பிரதிநிதிகளுடன் யாழ்ப்பாணத்தில் தனியார் விடுதியில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கலந்துகொண்டு வடக்கு...

Read moreDetails

பிரபல கொத்து உணவக உரிமையாளர் நீதிமன்று விடுத்த உத்தரவு!

பிரபல கொத்து உணவகம் ஒன்றின் உரிமையாளரான தொழிலதிபர் விராஜ் விக்ரமநாயக்க, கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்ட பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன்போது, நுவகொட நீதவான் நீதிமன்றத்தால்...

Read moreDetails

NLB முன்னாள் தலைவர் ஷியாமிலா பெரேரா கைது

தேசிய அபிவிருத்தி லொத்தர் சபையின் முன்னாள் தலைவரான ஷியாமிலா பெரேரா, இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினரால் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்....

Read moreDetails

சோமரத்ன வெளியிடும் தகவல்கள் பன்னாட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்

செம்மணி மனிதப் புதைக்குழி மற்றும் ஏனைய மனிதப் புதைகுழிகள் குறித்து மரண தண்டனை கைதியான சோமரத்ன ராஜபக்‌ஷ குறிப்பிடும் விடயங்களை ஆராய்ந்தால் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள், உயர்...

Read moreDetails

எரிபொருள் விலை குறைக்கப்பட்டது!

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சில எரிபொருள் வகைகளின் விலையைக் குறைத்து திருத்தம் மேற்கொண்டுள்ளது. இதற்கமைய, 92 ஒக்டேன் பெட்ரோல்...

Read moreDetails

சொத்து மற்றும் கடன் விபரங்களை சமர்ப்பிப்பதற்கான காலவகாசம் நிறைவு!

சொத்து மற்றும் கடன் விபரக் கூற்றுக்களை சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் இன்றுடன் (30) நிறைவடைவதாக இலஞ்ச ஒழிப்பு அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கமைய,...

Read moreDetails
Page 2 of 623 1 2 3 623
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.