அமெரிக்கா ஒரு சர்வதேச பயங்கரவாத நாடு : கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!

வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் ஆகியோரை அமெரிக்கா கடத்தியுள்ள செயல் 'சர்வதேச கடற்கொள்ளை' என வர்ணித்துள்ள இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி...

Read moreDetails

உணவுச் சட்ட விதிமுறைகள் அமுலாகும் திகதி ஒத்திவைப்பு

உணவுச் சட்டத்தின் 32 வது பிரிவின் கீழ் உள்ள சில விதிமுறைகள் அமுலாகும் திகதியை ஒத்திவைக்க சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. உணவு...

Read moreDetails

லண்டனில் தமிழக இளைஞனை துன்புறுத்திய – இலங்கைத் தமிழருக்கு 67,000 பவுண்ட்ஸ் அபராதம்

பிரித்தானியாவில் தமிழ் இளைஞனை துன்புறுத்திய இலங்கைத் தமிழர் ஒருவருக்கு எதிராக 67,000 பவுண்ட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. லண்டனில் கே.எப்.சி கிளை ஒன்றில் பணியாற்றிய தமிழக இளைஞனுக்கு, அங்கு...

Read moreDetails

புதிய கல்விச் சீர்திருத்தம் – இலவசக் கல்விக்கு அச்சுறுத்தல்

-மாணவர் கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு- முன்மொழியப்பட்ட கல்வி சீர்திருத்தங்களை எதிர்க்குமாறு அனைத்து பல்கலைக்கழக மாணவர் கூட்டமைப்பு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த மாற்றங்கள் இலங்கையின் இலவச கல்வி...

Read moreDetails

அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் – பத்து புதிய மருந்து வகைகளை அறிமுகம் செய்யவுள்ளது

இந்த வருடத்தில் 10 புதிய மருந்து வகைகளைச் சந்தைக்கு அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக இலங்கை அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அத்துடன் இந்த வருடத்தில் 4,000 மில்லியன் மாத்திரைகள்...

Read moreDetails

தரம் ஒன்று புதிய பாடத்திட்டத்தை – ஜன. 29 இல் ஆரம்பிக்க எதிர்பார்ப்பு

-பிரதமர் ஹரிணி தெரிவிப்பு- இன்று ஆரம்பமாகும் புதிய கல்வி ஆண்டில் தரம் ஒன்று மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டத்தை ஜனவரி 29 ஆம் திகதியும், தரம் 6 மாணவர்களுக்கான...

Read moreDetails

டக்ளஸிடம் நலம் விசாரித்தார் – நாமல் ராஜபக்ச!

மஹர சிறைச்சாலையிலுள்ள ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நேற்று முன்தினம் சென்று பார்வையிட்டு நலம் விசாரித்தார். இந்நிலையில்...

Read moreDetails

எச்சரிக்கையை மீறி தாளையடி ஆழ்கடலுக்குள் நீராடும் சுற்றுலாப் பயணிகள்!

வடமராட்சி கிழக்கு தாளையடி கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் எச்சரிக்கையினையும் பொருட்படுத்தாது, கடலின் ஆழமான பகுதிக்குள் நீராடுவதாக வடமராட்சி, கிழக்கு பொது அமைப்புகள் தெரிவித்துள்ளன. நேற்று ஞாயிற்றுக்கிழமையும்...

Read moreDetails

தேயிலை ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு!

2024 உடன் ஒப்பிடும்போது, 2025 ஆம் ஆண்டில் இலங்கையின் தேயிலை ஏற்றுமதி அதிகரித்துள்ளதாக இலங்கை தேயிலை சபை தெரிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டு ஜனவரி முதல் நவம்பர்...

Read moreDetails

கிருஷாந்தி படுகொலை வழக்கின் – ராஜபக்ஷவை சந்திக்கும் ஓ.எம்.பி. அதிகாரிகள் குழு

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான மேலதிக தகவல்களைப் பெறும் நோக்கில் கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கின் பிரதான குற்றவாளியான மரணதண்டனைக் கைதி லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவை,...

Read moreDetails
Page 203 of 608 1 202 203 204 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.