சட்டவிரோத மீன்பிடி : 11 இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் - காரைநகர் கடற்பகுதியில் 11 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். கடற்படையினர் நேற்றிரவு முன்னெடுத்த சோதனையின் போது,...

Read moreDetails

லிட்ரோ எரிவாயுவின் விலை திருத்தம் தொடர்பான முக்கிய அறிவிப்பு!

இந்த மாதத்தில் லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்படுகிறது. உலகச் சந்தையில் நிலவும் நிலவரங்களின் படி எரிவாயு விலையை அதிகரிக்க வேண்டிய...

Read moreDetails

மின் கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும்

-இலங்கை மின்சார சபை- இந்த ஆண்டுக்கான மின் கட்டண திருத்தம் தொடர்பான யோசனையை இலங்கை மின்சார சபை, இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளது. ஆண்டின் முதல் காலாண்டிற்கு...

Read moreDetails

குப்பை மேடாக மாற்றப்படும் – கொத்துக்கட்டி வீதி

-பொதுமக்கள் விசனம்- யாழ்.கல்லுண்டாய் - கொத்துக்கட்டி வெளி பகுதியில் கண்மூடித்தனமாக கழிவுகள் கொட்டப்பட்டு வரும் நிலையில் மானிப்பாய் பிரதேசசபை வேடிக்கை பார்ப்பதாக பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். யாழ்ப்பாணம்...

Read moreDetails

இலங்கைக்கு சரியானதொரு இடதுசாரி அரசாங்கமே தேவை

-நாட்டின் நிலை குறித்து பேராசிரியர் திஸ்ஸ கவலை- தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் நாட்டின் நிலை குறித்து கவலை வெளியிட்டுள்ள பேராசிரியர் திஸ்ஸ விதாரண நாட்டிற்கு ஒரு...

Read moreDetails

பங்களாதேஷில் தாரிக் ரஹ்மானை சந்தித்தார் அமைச்சர் விஜித ஹேரத்

பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின் பிரதி தலைவரும் முன்னாள் பிரதமர் கலேதா ஜியாவின் மகனுமான தாரிக் ரஹ்மான் மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துக்குமிடையிலான சந்திப்பொன்று நேற்று முன்தினம்...

Read moreDetails

சஜித்தின் தலைமை : ரணிலின் ஆலோசனை – இணைந்து பயணிப்போம் என்கிறார் ஹரின்

பாராளுமன்றத்துக்கு வர வேண்டும் என்பதை விட, சகல எதிர்க்கட்சிகளும் இணைந்து பயணிக்க வேண்டும் என்பதிலேயே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அக்கறை கொண்டுள்ளார். சஜித் பிரேமதாசவின் தலைமைத்துவத்தின்...

Read moreDetails

தேசிய மக்கள் சக்தியின் – மினுவாங்கொடை நகர மேயர் திடீர் ராஜினாமா!

தேசிய மக்கள் சக்தியின் மினுவாங்கொடை நகர சபை மேயரான அசேல விக்ரமாராச்சி, பதவியிலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மினுவாங்கொடை நகர சபையில் நடைபெற்ற சிறப்பு பொதுக் கூட்டத்தில்,...

Read moreDetails

அரசியலமைப்பு பேரவையை – கட்சியின் தீர்மானத்துக்கு அடிபணிய வைக்க முயற்சி!

அரசியலமைப்பு பேரவையை கட்சியின் தீர்மானத்துக்கு அடிபணிய வைக்கும் முயற்சியில் இதுவரையான காலத்தில் ஆட்சியில் இருந்த எந்தவொரு ஜனாதிபதியும் ஈடுபடவில்லை. இந்த ஜனாதிபதியின் செயற்பாடுகள் வன்மையாக கண்டிக்கத்தக்கது என...

Read moreDetails

கைதடி பொது விளையாட்டு மைதானத்துக்கு – மாமனிதர் ரவிராஜ் பெயரை சூட்ட வேண்டும்

-சாவகச்சேரி பிரதேசசபை உறுப்பினர் சிவபாதம்- -த.சுபேசன்- கைதடி பொது விளையாட்டு மைதானத்துக்கு மாமனிதர் ரவிராஜ் பொது விளையாட்டு மைதானம் என பெயரிடப்பட வேண்டும் என சாவகச்சேரி பிரதேச...

Read moreDetails
Page 206 of 608 1 205 206 207 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.