பல கட்சிகள் வாக்களிப்பில் – தெரிவான சீறிதரன் பதவியை ஒரு கட்சியால் நீக்க முடியுமா?

அரசியலமைப்பு பேரவையில் இருந்து சிவஞானம் சிறீதரன் விலகுவாரா என சிறிநேசன் எம்.பி கேள்வியெழுப்பியுள்ளார். நேற்று முன்தினம் போரதீவுப்பற்றுப் பிரதேசத்தின் காக்காச்சுவட்டடை பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர்...

Read moreDetails

தந்தையை அடித்துக் கொன்ற மகன்!

மதவாச்சி, கடவத்தகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நேற்று இடம்பெற்ற தாக்குதல் ஒன்றில் இரு பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்தார். மூத்த மகன் நடத்திய தாக்குதலினாலேயே இந்த மரணம் சம்பவித்துள்ளதாக...

Read moreDetails

இலங்கை வந்தார் சின்னக்குயில் சித்ரா!

தென்னிந்தியப் பாடகர் பத்மஸ்ரீ, பத்மபூஷன் சின்னக்குயில் சித்ரா இன்று காலை இலங்கைக்கு வருகை தந்துள்ளார். எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதி கொழும்பு சுகததாஸ உள்ளக...

Read moreDetails

யாழில் விசேட அதிரடிப்படையின் சீருடையை ஒத்த ஆடையை அணிந்தவர் கைது!

யாழ்ப்பாணத்தில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரின் சீருடையை ஒத்த ஆடையை அணிந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். யாழ் நகரில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றின் முன்பாக விசேட...

Read moreDetails

நாட்டில் 13.9 சதவீத கர்ப்பிணித் தாய்மார்களுக்கு நீரிழிவு!

இலங்கையில் சுமார் 13.9 சதவீத தாய்மார்களுக்கு கர்ப்ப காலத்தின் போது நீரிழிவு நோய் வருவதாக இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவரும், நீரிழிவு மற்றும் நாளமில்லா சுரப்பியியல் ஆலோசகருமான...

Read moreDetails

மகளிடம் தகாத முறையில் நடந்த தந்தைக்கு மறியல்!

மட்டக்களப்பில் மகளிடம் பாலியல் சேஷ;டை புரிந்த குற்றச்சாட்டில் கைதான தந்தையை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வெளிமாவட்டத்தைச் சேர்ந்த தந்தை தொழில்...

Read moreDetails

பயணிகள் போக்குவரத்து அதிகாரசபைக்கு எதிராக பணிப் பகிஷ்கரிப்பை நடத்தவுள்ள – தனியார் பஸ் உரிமையாளர்கள்!

பயணிகள் போக்குவரத்து சேவையிலுள்ள தனியார் பஸ் ஊழியர்கள் மீது மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை மேற்கொண்டுள்ள நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பணிப் பகிஷ்கரிப்பு போராட்டத்தை நடத்த...

Read moreDetails

நாட்டின் முதன் முதலாக வரவிருந்த – கேபிள் கார் திட்டத்திலிருந்து வெளியேறியது சீன நிறுவனம்

நாட்டின் முதலாவது கேபிள் கார் திட்டமாகக் கருதப்படும் அம்புலுவாவ கேபிள் கார் திட்டத்திலிருந்து வெளியேற அதன் முதலீட்டாளரான சீனாவின் Amber Adventures தனியார் நிறுவனம் தீர்மானித்துள்ளது. நாட்டின்...

Read moreDetails

பெட்ரோலை பதுக்கிய – எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு சீல்!

எரிபொருள் இல்லை எனக் கூறி அதிக விலைக்கு எரிபொருளை விற்பனை செய்த பேருவளை பிரதேசத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றை நுகர்வோர் விவகார அதிகாரசபை முற்றுகையிட்டுள்ளது. இரவு...

Read moreDetails

அதிக விலைக்கு அரிசி விற்பனை – 3 வர்த்தகர்களுக்கு அபராதம்!

கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த மூன்று வர்த்தகர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் வீதம், மூன்று இலட்சம் ரூபாய் அபராதம் விதித்து...

Read moreDetails
Page 206 of 625 1 205 206 207 625
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.