2,200 மின்சார சபை ஊழியர்கள் தவிப்பு!

-ஜனாதிபதிக்கு அவசர கடிதம்- இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பின் கீழ் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்த 2,200 ஊழியர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் விடயத்தில் கவனம் செலுத்துமாறு மின்சார சபை...

Read moreDetails

ஓய்வூதியம் இரத்து – நீதிமன்றத்தை நாடிய முன்னாள் எம்.பிக்கள்!

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்யும் மசோதாவை எதிர்த்து, அடுத்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் சுமார் இருபது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனுக்கள் தாக்கல் செய்ய உள்ளதாகத்...

Read moreDetails

அநுர 30 தேர்தல் வாக்குறுதிகளில் – 10 நிறைவேற்றம்,10 முன்னேற்றம்

அநுர மீற்றர் தேர்தல் விஞ்ஞாபன கண்காணிப்பானின் சமீபத்திய தரவுகளின்படி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வழங்கிய முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் 2025 நவம்பர் மாதத்திற்குள் 10 வாக்குறுதிகளை...

Read moreDetails

அரசியலமைப்பு பேரவைக்கு – சிவில் சமூகப் பிரதிநிதிகள்

-ஹரிணியின் முன்மொழிவை மறுத்த சஜித்- அரசியலமைப்பு பேரவையில் சிவில் சமூகப் பிரதிநிதிகளை நியமிப்பதில் அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. அரசியலமைப்புச் சபையில் வெற்றிடமாகியுள்ள மூன்று...

Read moreDetails

ஆளுங்கட்சி எம்.பி.க்களின் சம்பளம் எங்கே போகிறது?

-விசாரணையில் இறங்கிய ஆணைக்குழு- நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம், ஒரு குறிப்பிட்ட கணக்கில் வரவு வைக்கப்படுகிறதா அல்லது அந்தந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறதா என்பது குறித்து...

Read moreDetails

சீனாவின் வசமாகும் – அம்பாந்தோட்டை சுத்திகரிப்பு நிலையம்!

சீனாவின் உத்தேச அம்பாந்தோட்டை சினோபெக் எண்ணெய் சுத்திகரிப்புத் திட்டத்திற்கான ஒப்பந்தம் எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் இறுதி செய்யப்படவுள்ளது. 3.7 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான இந்த...

Read moreDetails

மாகாண சபைத் தேர்தல் குறித்து – சகல கட்சியுடனும் பேச்சு!

-அமைச்சர் சந்தன அபேரத்ன- மாகாண சபைத் தேர்தலை எந்தத் தேர்தல் முறையில் நடத்துவது என்பது தொடர்பில் ஆராய்ந்து விதப்புரைகளை முன்வைப்பதற்கான குழு வெகுவிரைவில் நியமிக்கப்படும். பாராளுமன்றத்தில் அங்கம்...

Read moreDetails

கொடூர மீறல்கள் நிகழ்ந்தன என்ற உண்மையை வெளிப்படுத்திய ஐ.நா. அறிக்கை!

-அடுத்த கட்ட நடவடிக்கைக்கு ஒன்றிணையுங்கள்--வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் அவசர அழைப்பு- இதுவரை காலமும் பல்வேறு தரப்பினரால் மறுக்கப்பட்டுவந்த பாலியல் வன்முறைகள் உள்ளிட்ட மீறல்கள் உண்மையிலேயே...

Read moreDetails

ஓ.எம்.பி மீதான அவநம்பிக்கை – ஜனாதிபதியுடன் பேசுவேன்

-அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் உறுதி- காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் செயற்பாடுகள் தொடர்பில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் மத்தியில் நிலவும் கரிசனைகள் குறித்து ஜனாதிபதியுடன் நிச்சயமாகக் கலந்துரையாடுவதாக வடக்கு, கிழக்கு...

Read moreDetails

பல கட்சிகள் வாக்களிப்பில் – தெரிவான சீறிதரன் பதவியை ஒரு கட்சியால் நீக்க முடியுமா?

அரசியலமைப்பு பேரவையில் இருந்து சிவஞானம் சிறீதரன் விலகுவாரா என சிறிநேசன் எம்.பி கேள்வியெழுப்பியுள்ளார். நேற்று முன்தினம் போரதீவுப்பற்றுப் பிரதேசத்தின் காக்காச்சுவட்டடை பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர்...

Read moreDetails
Page 205 of 625 1 204 205 206 625
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.