தண்ணிமுறிப்பு – ஆண்டான்குளம் – ஏ.சி. பாம் : மீள்குடியேற்றம் எப்போது? அரசு பதிலளிக்க வேண்டும்

-சு.பாஸ்கரன்- முல்லைதீவு - தண்ணிமுறிப்பு, ஏ.சி.பாம், ஆண்டான்குளம் கிராமங்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் சுட்டிக்காட்டவுள்ளதாக ரவிகரன் எம்.பி கூறியுள்ளார். போர் நிறைவுக்குவந்து 16...

Read moreDetails

கன்னியா பிள்ளையார் ஆலய வளாகத்தில் – அகழ்வாய்வு நடத்தவுள்ள தொல்லியல் திணைக்களம்!

திருகோணமலை – கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் ஆலய வளாகத்தில் தொல்லியல் திணைக்களம் அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது. அழ்வுப் பணிக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும் நிலையில்,...

Read moreDetails

அரசாங்கம் உறுதியளித்தபடி – புதிய அரசியலமைப்பு 2026ல் சாத்தியமாகும்

-நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார--பயங்கரவாத தடைச்சட்ட நீக்கம் சாத்தியமாகும்--நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படும்- மக்களுக்கு உறுதியளித்தபடி பயங்கரவாத தடைச்சட்ட நீக்கம், புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும்...

Read moreDetails

மோட்டார் சைக்கிள் விபத்து : தாய் மற்றும் மகள் வைத்தியசாலையில்!

வீதியில் திரும்ப முற்பட்ட மோட்டார்சைக்கிளை பின்னால் வந்த மோட்டார்சைக்கிள் மோதியதில் தாய் மற்றும் மகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து புத்தளம் வீதி பத்துளுஓயா தாராக்குடிவில்லு...

Read moreDetails

2026 இல் 15,500 வீடுகளை நிர்மாணிப்பதே எமது இலக்கு!

2026 ஆம் ஆண்டில் 15,500 புதிய வீடுகளை நிர்மாணிக்கும் இலக்கை அடைவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும் என வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் வைத்தியர் சுசில்...

Read moreDetails

2026 ஆம் ஆண்டு அபிவிருத்தி ஆண்டாக இருக்கும் : வடக்கில் 25 வீதிகளின் திருத்தப் பணிகள் இன்று ஆரம்பம்!

-ஜெகதீஸ்வரன் எம்.பி- வடக்கில் 25 வீதிகளுக்கான திருத்தப் பணிகள் தை முதல் நாளில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன்...

Read moreDetails

புத்தாண்டை முன்னிட்டு தலதா மாளிகையில் வழிபாட்டில் ஈடுபட்ட ஜனாதிபதி!

புத்தாண்டை முன்னிட்டு வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகைக்கு இன்று காலை விஜயம் செய்து வழிபாட்டில் ஈடுபட்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க...

Read moreDetails

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகம் : பௌத்த சின்னங்கள் பரப்பப்படுவது வரலாற்று அடிப்படை அற்றது!

-வவுனியாவில் தொடரும் உண்ணாவிரதப் போராட்டம்- தமிழ்ப் பிராந்தியங்களில் சிங்கள பௌத்த சின்னங்கள் பரப்பப்படுவது வரலாற்று அடிப்படை அற்றவை என்று தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம்...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் மத வழிபாடுகளுடன் புத்தாண்டை வரவேற்ற மக்கள்!

2026 ஆம் ஆண்டு பிறந்துள்ள நிலையில், நாடளாவிய ரீதியில் மக்கள் மத வழிபாடுகளுடன் புத்தாண்டை வரவேற்றனர். யாழ்ப்பாணம் வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி கோவில்...

Read moreDetails

யாழ். மாவட்ட செயலகத்தில் புத்தாண்டுக்கான அரச கடமைகள் ஆரம்பம்!

2026ஆம் புத்தாண்டுக்கான அரச கடமைகளை ஆரம்பிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு இன்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வின் ஆரம்பத்தில், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம்...

Read moreDetails
Page 209 of 608 1 208 209 210 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.