இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தை இலாபமீட்டும் நிறுவனமாக மாற்றுவேன்!

-பிரதி அமைச்சர் ரத்ன உறுதி- வரலாற்று ரீதியாக நட்டமடைந்து வந்த இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தை புத்துயிர் பெறச் செய்யும் நோக்கில், அதன் 2026 ஆம் ஆண்டிற்கான வருடாந்த...

Read moreDetails

உலக கடவுச்சீட்டு தரவரிசை – இலங்கை 93 ஆவது இடம்

2026 ஆம் ஆண்டிற்கான ஹென்லி கடவுச்சீட்டு சுட்டெண் தரவரிசையில் இலங்கை 93 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. சிங்கப்பூர் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடத்தில் உள்ளதுடன், சிங்கப்பூர் கடவுச்சீட்டு...

Read moreDetails

முன்னாள் காதலனின் – நிர்வாணப் படங்களை வட்சப்பில் வெளியிட்ட பெண்ணுக்கு பிணை

யாழில் தனது முன்னாள் காதலனின் நிர்வாணப் புகைப்படங்களை வட்ஸ்அப் குழுவொன்றில் வெளியிட்ட குற்றச்சாட்டில் இளம் பெண் ஒருவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டார். கந்தர்மடம் பகுதியைச் சேர்ந்த...

Read moreDetails

காலி முகத்திடலில் – மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை...

Read moreDetails

எரிபொருளை பதுக்கிய – எரிபொருள் நிரப்பு நிலையம் முற்றுகை

எரிபொருள் இல்லை எனக் கூறி அதிக விலைக்கு எரிபொருளை விற்பனை செய்த பேருவளை பிரதேசத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றை நுகர்வோர் விவகார அதிகாரசபை முற்றுகையிட்டுள்ளது. இரவு...

Read moreDetails

கல்விச் சீர்திருத்தங்களை ஒத்திவைக்கும் – அரசாங்கத்தின் தீர்மானத்தை ஆசிரியர் சங்கம் வரவேற்பு

கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பில் துறைசார் அதிகாரிகளிடம் இப்போதுதான் கருத்துக்கள் கேட்கப்படுகின்றன. இதனை ஆரம்பத்திலேயே செய்திருக்க வேண்டும். ஜனாதிபதியுடன் இது குறித்துப் பேசியபோது, குறைபாடுகள் மற்றும் மக்கள் மத்தியில்...

Read moreDetails

திருகோணமலை சிறையில் – பலாங்கொடை கஸ்ஸப தேரர் உண்ணாவிரதப் போராட்டம்

திருகோணமலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப தேரர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிய வருகின்றது. புதன்கிழமை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதில் இருந்து நேற்று...

Read moreDetails

இருதய சத்திரசிகிச்சைக்காக வரும் இளவயதினர் அதிகரிப்பு!

-ஒரு வருடத்துக்குமேல் காத்திருப்பு பட்டியல்- அண்மைய நாட்களில் இருந்து இருதய சத்திரசிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நோயாளர்கள் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. 60 தொடக்கம் 70 வயதுக்குட்பட்டவர்களே இருதய...

Read moreDetails

யாழ். பல்கலையின் ஊடாக – தொல்லியல் ஆய்வுகள் மூலம் தமிழர் வரலாற்றை மீட்க வேண்டும்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சுதந்திரமான தொல்லியல் ஆய்வின் மூலம் தமிழ் வரலாற்றை மீட்டெடுக்க வேண்டும் என தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் தெரிவித்துள்ளது. தைப்பொங்கல் தினமான...

Read moreDetails

உலக பொருளாதார மன்ற மாநாட்டில் பங்கேற்கவுள்ள பிரதமர் ஹரிணி!

உலக பொருளாதார மன்ற மாநாடு எதிர்வரும் 19 ஆம் திகதி சுவிஸ்ஸர்லாந்தின் டாவோஸ் நகரில் ஆரம்பமாகவுள்ளது. 23 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள குறித்த மாநாட்டில் இலங்கை...

Read moreDetails
Page 210 of 625 1 209 210 211 625
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.