புத்தாண்டில் நடந்த சோகம் – பொலிஸ் அதிகாரி பலி!

புத்தாண்டு உதயத்தை முன்னிட்டு கடமையில் ஈடுபட்ட அம்பலாந்தோட்டை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் ஒருவர் வீதி விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். ஆணையை மீறி நிறுத்தாமல் சென்ற மதுபோதையிலிருந்த சாரதி...

Read moreDetails

நெல் விவசாயிகளுக்கு கடன் வழங்கும் திட்டம்!

நெல் விவசாயிகளுக்கு நியாயமான விலையைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில், 2025/26 பெரும்போக நெல் அறுவடையைக் கொள்வனவு செய்வதற்காக, சிறு மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும்...

Read moreDetails

இலஞ்சம் பெற்ற உப பொலிஸ் பரிசோதகர் கைது!

கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். கிண்ணியா பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் வழங்கிய...

Read moreDetails

இலங்கை ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி!

2025 ஆம் ஆண்டில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 5.6 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி உறுதிப்படுத்தியுள்ளது. மத்திய வங்கியின் தரவுகளின்படி, நேற்று...

Read moreDetails

யாழில் கத்திக்குத்து : பெண் கைது!

யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் தெற்கு பகுதியில், அயல்வீட்டுக்காரரை கத்தியால் குத்திய பெண்ணொருவர் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட நபருக்கும் குறித்த பெண்ணுக்கும் இடையே நீண்டகாலமாகத் தகராறு இருந்து...

Read moreDetails

ரி-20 தொடரில் இலங்கை முழுமையாகத் தோல்வி!

-வெறுங்கையுடன் நாடு திரும்பியது- திருவனந்தபுரம் கிறீன்பீல்ட் சர்வதேச விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை இரவு மின்னொளியில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான ஐந்தாவதும் கடைசியுமான மகளிர் சர்வதேச ரி-20 கிரிக்கெட் போட்டியில்...

Read moreDetails

எரிந்த நிலையில் ஆசிரியரின் சடலம் மீட்பு!

கொஸ்கம, மூணமலேவத்த கைப்பந்து மைதானத்திற்கு அருகிலுள்ள ஒரு வீட்டில் எரிந்து இறந்த நிலையில், பாடசாலை ஆசிரியரின் சடலம் நேற்று புதன்கிழமை கண்டெடுக்கப்பட்டதாக கொஸ்கம பொலிஸார் தெரிவித்துள்ளது. இறந்தவர்...

Read moreDetails

231.3 பில்லியன் வருமானம் ஈட்டிய மதுவரித் திணைக்களம்!

-வரலாற்றில் முதல் முறை என்கிறார் ஜனாதிபதி- அரசாங்கத்திற்கு கிடைக்க வேண்டிய வருமானத்தை வசூலிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், நாட்டின் பொருளாதார மற்றும் சமூக ஸ்திரத்தன்மையைக் கட்டியெழுப்புவதில்...

Read moreDetails

வைத்தியசாலையில் துப்பாக்கிச் சூடு – சத்திர சிகிச்சைப் பிரிவில் நடந்த சம்பவம்!

நாகொடை வைத்தியசாலையில் நேற்று புதன்கிழமை காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் சிகிச்சை பெற்று வரும் கைதி ஒருவர் காயமடைந்துள்ளார். காயமடைந்த கைதி நீதிமன்ற உத்தரவுக்கு அமைய...

Read moreDetails

சதொச வாகனங்களை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டு – ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை வலைவீசித் தேடும் பொலிஸார்

லங்கா சதொச நிறுவனத்துக்குச் சொந்தமான லொறி உட்பட பல வாகனங்களை தவறாக பயன்படுத்தி அரசாங்கத்துக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைதுசெய்ய பொலிஸார்...

Read moreDetails
Page 210 of 608 1 209 210 211 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.