மக்களுக்கு அநீதி இழைத்த அனைவருக்கும் தண்டனை வழங்கப்படும்!

-நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன்- -சி.ஜெகதீஸ்வரன்- யார் யாரெல்லாம் இந்த மக்களுக்கு அநீதி இழைத்தார்களோ அனைவரும் கைது செய்யப்பட்டு, விசாரிக்கப்பட்டு தண்டனை வழங்கப்படும். கடந்த காலங்களில் நடந்த அத்தனை...

Read moreDetails

கிளிநொச்சியில் தங்க நகைகள், பணம் திருட்டு : ஒருவர் கைது!

கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி கிராம அலுவலர் பிரிவில் உள்ள வீடு ஒன்றில் தங்க நகைகள் மற்றும் 60 ஆயிரம் ரூபா பணம் என்பன திருடப்பட்ட...

Read moreDetails

தனியார் பேருந்து மீது சுண்டிக்குளத்தில் கல்வீச்சு!

முல்லைத்தீவில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த தனியார் பேருந்து மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இச்சம்பவம் நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் இடம்பெற்றது. முல்லைத்தீவில் இருந்து...

Read moreDetails

இணையவழி நிதி மோசடிகள் : மக்களுக்கு பொலிஸ் எச்சரிக்கை

இணையம் மற்றும் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக...

Read moreDetails

போலித் தகவல்களை வெளியிடும் – ஊடக நிறுவனங்களின் உரிமங்களை இரத்து செய்வது அவசியம்!

போலித் தகவல்களை வெளியிடும் இலத்திரனியல் ஊடக நிறுவனங்களின் உரிமங்களை அரசாங்கம் மீளப்பெற நடவடிக்கை எடுப்பது குறித்து சுதந்திர ஊடக இயக்கம் கருத்து வெளியிட்டுள்ளது. இது குறித்து சுதந்திர...

Read moreDetails

மன்னாரின் இருவேறு இடங்களில் மக்கள் குறைகேள் சந்திப்புக்கள்

-வி.சரவணன்- மன்னார் மாவட்டத்தின் இருவேறு இடங்களில் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மக்கள் குறைகேள் சந்திப்புக்களை நடாத்தினார். முத்தரிப்புத்துறையிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்திலும், இலங்கை தமிழரசுக் கட்சியின்...

Read moreDetails

கிராம உத்தியோகத்தர் அலுவலகங்களை பொதுமக்கள் நேய நிலையங்களாக மாற்றல்!

-மாவட்ட செயலர் தலைமையில் கலந்துரையாடல்- -பா.சதீஸ்- 'ஸ்மார்ட்' கிராம அலுவலர் திட்டத்தின் கீழ் கிராம சேவை உத்தியோகத்தர் அலுவலகங்களை பொதுமக்கள் நேய நிலையங்களாக மாற்றுதல் எனும் தொனிப்பொருளில்...

Read moreDetails

தமிழரசுக் கட்சியின் கூட்டம் வவுனியாவில்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம் எதிர்வரும் 3 ஆம் திகதி சனிக்கிழமை வவுனியாவில் நடைபெறவுள்ளது. 2026 ஆம் ஆண்டின் முதலாவது கூட்டமாக அமையவுள்ள இக்கூட்டத்தில்...

Read moreDetails

வீர மாதா விருது பெற்ற யாழ்ப்பாணப் பெண்!

-சொ.வர்ணன்- சத்ஜன கலாச்சார அறக்கட்டளையினால் தேசிய நீதியில் வருடாந்தம் வழங்கப்படுகின்ற தேசிய விருது வழங்கும் நிகழ்வில் 2025 ஆம் ஆண்டுக்கான வீரமாதா தேசமான்ய அபிமானி விருது நல்லூர்...

Read moreDetails

தாளையடி சுற்றுலா கடற்கரையின் பாதுகாப்பு பலப்படுத்தப்படும்

-அன்ரனி திலக்- அதிகளவு சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்ற வடமராட்சி கிழக்கு தாளையடி கடற்கரையின் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவர் த.தங்கரூபன்...

Read moreDetails
Page 211 of 608 1 210 211 212 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.