விபத்தில் உயிரிழந்தார் – NPP வேட்பாளர்

தேசிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட வேட்பாளரான ஓய்வுபெற்ற பிரிகேடியர் மற்றும் ஓய்வுபெற்ற கேணல் ஆகியோர் பயணித்த மோட்டார் சைக்கிளும், தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர்...

Read moreDetails

பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!

சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் பொதுமக்களைத் தெளிவுபடுத்தும் வகையில் பொலிஸார் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இணையத்தைப் பயன்படுத்தும் போது பின்வரும் விடயங்கள்...

Read moreDetails

இலங்கை அரசியல் வரலாற்றில் மிகமோசமான அரச தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவாம்!

-கம்மன்பில கண்டுபிடிப்பு- இலங்கை வரலாற்றில் மிகமோசமான அரச தலைவராகவே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க காணப்படுகிறார் என கூறியுள்ள பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில,...

Read moreDetails

இலங்கை தமிழ் கல்வியாளருக்கு : இங்கிலாந்தில் கௌரவ பட்டம்

இலங்கையில் பிறந்த கல்வியாளரும், இங்கிலாந்தின் லெய்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் தற்போதைய தலைவரும் துணைவேந்தருமான பேராசிரியர் நிஷான் கனகராஜா 2026 ஆம் ஆண்டுக்கான கிங்ஸ் புத்தாண்டு விருதுகளில் நைட் பட்டம்...

Read moreDetails

ஐஸ் போதை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு!

-அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை அதிர்ச்சித் தகவல்- நாட்டில் ஐஸ் போதைப் பொருள் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது....

Read moreDetails

அரசின் மொத்த கடன் அதிகரிப்பு

-மத்திய வங்கி தகவல்- நடப்பாண்டின் செப்டெம்பர் மாதம் இறுதியாகும் போது அரசாங்கம் செலுத்தவேண்டிய மொத்த அரச கடன் 29,67,500 கோடி ரூபாவாக அதிகரித்துள்ளதாக மத்திய வங்கியால் வெளியிடப்பட்டுள்ள...

Read moreDetails

மக்களின் ஜனநாயக உரிமைகளை இல்லாதொழிப்பதிலே அரசு தீவிரம்!

-எதிர்க்கட்சித் தலைவர் சஜித் குற்றச்சாட்டு- மக்களின் ஜனநாயக உரிமைகளை இல்லாதொழிக்க பாடுபடும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் நாட்டை கட்டியெழுப்புவதற்கான தொலைநோக்கு பார்வை இல்லை என எதிர்க்கட்சித்...

Read moreDetails

மண்ணுக்கும், மக்களுக்காகவும் தமது அவயவங்களை தியாகம் செய்தவர்கள் – முன்னாள் போராளிகள்

-த.சுபேசன்- மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் தமது உடல் அவயவங்களை தியாகம் செய்தவர்கள் முன்னாள் போராளிகள் என பிரதேசசபை முன்னாள் உறுப்பினரும் தாயக உறவுகளுக்கு கை கொடுக்கும் இலக்கியா தென்றல்...

Read moreDetails

டித்வா புயலால் உயிரிழந்தோருக்கு அஞ்சலி

-பா.பிரதீபன்- டித்வா புயல் மற்றும் வெள்ளம் காரணமாக உயிரிழவர்களுக்கான அஞ்சலியும் பிரார்த்தனையும் புதிய ஆண்டில் பொறுப்புடன் நடக்கும் ஆணையும் எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் நாக விகாரையில் நேற்று...

Read moreDetails

வேலன் சுவாமிகளை சந்தித்த கத்தோலிக்க குருமார்கள்

-அன்ரனி திலக்- சட்ட விரோத தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்ட வேலன் சுவாமி வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் பிணையில் வீடு திரும்பிய...

Read moreDetails
Page 214 of 608 1 213 214 215 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.