சட்டமா அதிபரை நீக்குவதா? – அமைச்சரவையில் அப்படி ஒன்றும் பேசப்படவில்லை

சட்டமா அதிபாரை பதவி நீக்குவது தொடர்பில் அமைச்சரவையில் எவ்வித கலந்துரையாடல்களும் நடைபெறவில்லை என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார கூறியுள்ளார். வவுனியா மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற...

Read moreDetails

2025ம் ஆண்டில் மட்டும் – 23 ஆயிரத்து 307 கிராம் போதைப் பொருள் மீட்பு

2025ம் ஆண்டில் சுமார் 23 ஆயிரம் கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார். 'தேசிய ஒற்றுமைக்கான தேசிய நடவடிக்கையின்...

Read moreDetails

2025ம் ஆண்டில் 114 துப்பாக்கிச் சூடுகள்!

-60 பேர் பலி, 57 பேர் படுகாயம்- 2025ம் ஆண்டில் 114 துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ள நிலையில், இந்த துப்பாக்கி சூட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய 44...

Read moreDetails

கிவுல் ஓயாத் திட்டத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் : தமிழரசு அறிவிப்பு

-வடக்கின் இனப் பரம்பலை மாற்றும் எனவும் எச்சரிக்கை- -இ.கலைஅமுதன்- வடக்கின் இனப்பரம்பலை மாற்றியமைக்கும் வகையிலான 'கிவுல் ஓயா' திட்டத்தை கடுமையான எதிர்ப்போம் என கூறியுள்ள தமிழரசுக் கட்சி,...

Read moreDetails

அரச வைத்தியர்கள் அடையாள பணிப்புறக்கணிப்பு!

நாளை வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் 48 மணிநேர காலப்பகுதியில் நாடளாவிய ரீதியிலுள்ள அரச வைத்தியசாலைகளில் உள்ள வைத்தியர்கள் அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய...

Read moreDetails

இன்றைய தங்க விலை நிலைவரம்

நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், இன்று தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. ஒரு பவுண் தங்கத்தின் விலை 4,000 ரூபாவால் குறைந்துள்ளதாக அகில இலங்கை நகை கடை வியாபாரிகள் சங்கம்...

Read moreDetails

நாளை முதல் மழை : பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரிக்கை!

வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்கு திசையில் சிறிய அளவிலான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஒன்று உருவாகியுள்ளது. இதன் காரணமாக நாளை முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி...

Read moreDetails

மணப்பெண்ணை சுவிஸிற்கு அனுப்பிவிட்டு, திருமணத்தை நடத்த முடியுமா?

-முஜிபுர் ரஹ்மான் கேள்வி- திருமணபந்தலை போட்டுவிட்டு மணப்பெண்ணை சுவிஸ்சர்லாந்திற்கு அனுப்பிவிட்டு திருமணத்தை நடத்த நினைக்கிறீர்கள். அவரை அழைத்து வந்தால் தான் சரியாக வினவி திருமணத்தை நடத்தலாம் என...

Read moreDetails

முல்லைத்தீவு சிறுமி ரினோஜாவின் மரணத்திற்கு நீதி வேண்டும் – அர்ச்சுனா எம்.பி கோரிக்கை

முல்லைத்தீவில் உணவு ஒவ்வாமையால் உயிரிழந்த 12 வயதுச் சிறுமி ரினோஜாவின் மரணத்திற்கான உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கோரிக்கை விடுத்துள்ளார்....

Read moreDetails

ஓய்வூதியத்தை நீக்கும் சட்டமூலத்திற்கு எதிராக – உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல்!

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை நீக்கும் சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் நான்கு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மற்றொரு மனுவின் பிரதி தனக்கு...

Read moreDetails
Page 214 of 649 1 213 214 215 649
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.