13 ஆம் திகதி வரை விளக்கமறியல்

-செ.கபிலன்- கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் மூன்று பேரையும் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு மாநிலம் ராமேஸ்வரம்...

Read moreDetails

கொடிகாமத்தில் புதிய சந்தைக் கட்டடம்!

-த.சுபேசன்- கொடிகாமம் பொதுச்சந்தையின் மரக்கறி வியாபாரப் பகுதி புதிய கட்டடத்துக்கு மாற்றப்பட்டு நேற்று முன்தினம் திங்கட்கிழமை காலை திறந்துவைக்கப்பட்டது. இயங்குநிலை அற்று இருந்த கட்டடம் ஒன்றை சாவகச்சேரி...

Read moreDetails

இந்திய இழுவைப்படகுகளால் முல்லைத்தீவு கடலில் அழிக்கப்பட்டு வரும் இறால் வளம்

-மீனவர்கள் கவலை தெரிவிப்பு- முல்லைத்தீவு கடலில் இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல்களால் இயற்கை கடல்வளம் அழிக்கப்படுவதுடன் முக்கியமாக இறால் வளம் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் கவலை...

Read moreDetails

குண்டு மிரட்டல் – மின்னஞ்சல்கள் குறித்து விசாரணை தீவிரம்!

பல அரசு அலுவலகங்களுக்கும், கத்தார் ஏர்வேஸ் விமானத்திற்கும் அனுப்பப்பட்ட தொடர் குண்டு மிரட்டல் மின்னஞ்சல்கள் தொடர்பாக பொலிஸ் கணினி குற்றப்பிரிவு தொடர்ச்சியான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாஅமைச்சரவை செய்தித்...

Read moreDetails

கூட்டுறவு வினைத்திறன் மிக்கதாக கால்பதிக்க வேண்டும்

-சிரேஷ்ட கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் சசிகரன்- யாழ்ப்பாண பல.நோ.கூ.சங்கம் வினைத்திறன் மிக்க கூட்டுறவுச் சங்கமாக புதிய ஆண்டில் காலடி வைப்பதற்கு சகல கூட்டுறவு பணியாளர்களும் ஒன்று சேர்ந்து...

Read moreDetails

பெண் கிராம அலுவலர் மீது தாக்குதல் முயற்சி – போராட்டத்தில் குதித்த கிராம அலுவலர்கள்

மன்னார் நகர பிரதேச செயலாளர் பிரிவில் கடமையாற்றுகின்ற கிராம அலுவலர்கள் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணி முதல் அடையாள பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொண்ட நிலையில் மறு...

Read moreDetails

அத்தியாவசிய மருந்துகள் உள்நாட்டு உற்பத்தியாளர்களிடம் கொள்வனவு

-அமைச்சரவை தீர்மானம்- 2026 ஆம் ஆண்டுக்குத் தேவையான அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்களை உள்நாட்டு உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்வனவு செய்ய அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இதற்காக விண்ணப்பித்திருந்த 48...

Read moreDetails

பல் பிடுங்கிய பின்னான சுகயீனம் : யுவதி மரணம்

பல் ஒன்றைப் பிடுங்கிய பின்னர் ஏற்பட்ட சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 20 வயதுடைய யுவதி ஒருவர், சிகிச்சை பலனின்றி கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்துள்ளார். மேல்...

Read moreDetails

தேசிய மின்சாரக் கொள்கை – வரைவுக்கான கருத்துகளை மக்கள் முன்வைக்கலாம்

2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சார (திருத்தம்) சட்டத்தின் பிரிவு 4 இன் விதிகளின்படி, தேசிய மின்சாரக் கொள்கை வரைவு தயாரிக்கப்பட்டு, பொதுமக்களின்...

Read moreDetails

முதியோர் கொடுப்பனவு இன்று!

டிசம்பர் மாதத்திற்கான தபால் அலுவலகங்கள் ஊடான முதியோர் கொடுப்பனவை இதுவரை பெறாதவர்கள் இன்று புதன்கிழமை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் இன்று நண்பகலுக்கு முன்னர் பெற்றுக்கொள்ளுமாறு...

Read moreDetails
Page 215 of 608 1 214 215 216 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.