மோட்டார் பந்தயத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது!

மாத்தளை நகரின் சங்கமித்த பிரதேசத்தில், உயர் என்ஜின் கொள்ளளவு கொண்ட மோட்டார் சைக்கிள்களைப் பயன்படுத்தி பந்தயத்தில் ஈடுபட்ட 10 மோட்டார் சைக்கிள்களும், அதனை ஓட்டிச் சென்ற நபர்களும்...

Read moreDetails

சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டங்கள் தேவை!

அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கிய வகையில், மக்களைப் பாதிக்கும் விதமாக சமூக ஊடகங்களில் முன்னெடுக்கப்படும் பிரச்சாரங்களை ஒழுங்குபடுத்துவதற்குப் பொருத்தமான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என சுகாதார மற்றும் ஊடகத்துறை...

Read moreDetails

நுவரெலியாவின் வெப்பநிலை சரிவு!

இன்று வியாழக்கிழமை பதிவான குறைந்தபட்ச வெப்பநிலை நுவரெலியாவில் பதிவாகியுள்ளதுடன், அது 3.5 பாகை செல்சியஸாக காணப்பட்டதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இன்று அதிகாலை வளிமண்டலவியல் திணைக்களத்தின் பிராந்திய...

Read moreDetails

யாழில் கைக்குண்டு மீட்பு!

யாழ். வடமராட்சி கிழக்கு, ஆழியவளைப் பகுதியில் நேற்று பிற்பகல் 8:30 மணியளவில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, ஆழியவளை, செம்மண் வீதிக்கு அருகாமையில்...

Read moreDetails

ஜனாதிபதி வடக்கில் இனவாதம் பேசக்கூடாது

-நாமல் ராஜபக்ஷ எம்.பி- விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிராக நாங்கள் போராடினோமே தவிர தமிழர்களுக்கு எதிராக போராடவில்லையென குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வடக்குக்கு சென்று...

Read moreDetails

அரசியலமைப்பு தொடர்பில் ஆவணம் தயாரிக்க – தமிழரசு, ஜ.த.தே.கூ.முடிவு

-தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன்- புதிய அரசியலமைப்பில் தமிழ் மக்களுடைய அபிலாசைகளை பிரதிபலிக்கும் வகையில், ஒரு ஆவணமென்றை தயாரித்து முன்வைப்பதற்கு இலங்கை தமிழரசுக் கட்சியும் ஜனநாயகத்...

Read moreDetails

19 நாட்களில் 113 விபத்துக்கள் – 120 பேர் பலி : 216 பேருக்கு காயம்!

-உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பாதசாரிகள்- நாட்டில் ஜனவரி மாதத்தின் 01 ஆம் திகதியிலிருந்து 19 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 113 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் போக்குவரத்து...

Read moreDetails

திருமதி உலக அழகிப் போட்டி : அமெரிக்கா புறப்பட்டார் சபீனா யூசுப்!

அமெரிக்காவில் நடைபெறவுள்ள 41 ஆவது திருமதி உலக அழகிப் போட்டியில் (Mrs. World) இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திப் கலந்து கொள்வதற்காக சபீனா யூசுப் நேற்று புதன்கிழமை அதிகாலை கட்டுநாயக்க...

Read moreDetails

போதைப்பொருள் குற்றவாளிகளால் நிரம்பி வழியும் சிறைச்சாலைகள்!

-சிறு குற்றக் கைதிகளை வேறு இடங்களுக்கு மாற்ற முடிவு- நாட்டில் போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களினால் கைது செய்யப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் சகல சிறைச்சாலைகளும் நிரம்பி வழிகின்றன என்று தெரிவித்துள்ள...

Read moreDetails

விசேட தேவையுடையோரின் தொகை 2,00,000 ஆக உயர்வு!

-அமைச்சர் உபாலி பன்னிலகே தகவல்- நாட்டில் மாதாந்த உதவித்தொகையை பெற்றுக்கொள்ளும் விசேட தேவையுடையோரின் எண்ணிக்கை 1,42000 லிருந்து 2,00,000 ஆகவும் அதிகரித்துள்ளதென சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக...

Read moreDetails
Page 215 of 649 1 214 215 216 649
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.