யாழ்ப்பாணம் வரும் அநுர – கடற்கோட்டையை மீட்டுத் தர வேண்டும்

-கஜிந்தன்- யாழ்ப்பாணத்திற்கு பொங்கல் பண்டிகைக்காக வரும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஊர்காவற்துறை கடற்கோட்டை விவகாரத்திற்கு தீர்வு தர வேண்டும் என ஊர்காவற்துறை பிரதேச சபையின் தவிசாளர் அ.அன்னராசா...

Read moreDetails

26,095 பேருக்கு அரச வேலை

-23,344 ஆசிரியர்களுக்கு வாய்ப்பு- அரச சேவையின் வினைத்திறனை மேம்படுத்தும் நோக்கில், அரசாங்க சேவைக்கு புதிதாக 26,095 பேரை இணைத்துக்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கமைய, உச்சபட்சமாக 23,344...

Read moreDetails

தரம் 6 மாணவர்களுக்கான கல்வி சீர்திருத்தங்கள் – 2027 வரை ஒத்திவைப்பு

நாட்டின் பாடசாலைக் கட்டமைப்பில் இந்த ஆண்டு (2026) அறிமுகப்படுத்தப்படவிருந்த 6 ஆம் தரத்திற்கான கல்விச் சீர்திருத்தங்களை மீண்டும் மீளாய்வு செய்து, 2027 ஆம் ஆண்டில் ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை...

Read moreDetails

வாக்களித்த மக்களின் ஆணையை தவிர வேறு – எந்த அழுத்தத்திற்கும் அடிபணிய மாட்டோம்

-அனர்த்தத்தை காரணம் காட்டி ஓடி ஒழியவும் போவதில்லை--நாம் வகுத்த பாதையில் தொடர்ந்து முன்னேறிச் செல்வோம்--திட்டவட்டமாக கூறிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க- அனர்த்தங்கள் மற்றும் தொற்றுநோய்களை காரணம் காட்டி...

Read moreDetails

கிளிநொச்சியில் கோர விபத்து! நான்கு பேர் உயிரிழப்பு

கிளிநொச்சி - முரசுமோட்டை பகுதியில் பேருந்துடன் கார் ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், காரில் பயணித்த நால்வர் உயிரிழந்தனர்.  மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி...

Read moreDetails

2 வீதத்தால் மின் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானம்!

வீதிகளில் அமைக்கப்பட்டுள்ள மின்விளக்குகளினால் ஏற்படும் செலவுகளை ஈடு செய்வதற்கு பாவனையாளர்களின் மின்சார கட்டணங்களில் 2 சதவீதம் அறவிடப்படும் என்ற அரசாங்கத்தின் முன்மொழிவு மின்சார பாவனையாளர்களுக்கு மேலும் அசௌகரியத்தை...

Read moreDetails

உலக நாடுகள் பலவற்றில் இராணுவ செலவீனம் உயர்வு

இலங்கை உட்பட உலக நாடுகள் பலவற்றில் இராணுவ செலவீனம் அதிகரிக்கப்பட்டுள்ளமை தொடர்பி ல் உலக சுகாதார ஸ்தாபன தலைவர் டெட்ரோஸ் அதானம் கெப்பரியேசஸ் கவலை தெரிவித்துள்ளார். 2024...

Read moreDetails

இலங்கையின் மொத்த சனத்தொகையில் நான்கில் ஒருபங்கு மக்கள் வறுமையில்..

இலங்கையின் மொத்த சனத்தொகையில் நான்கில் ஒரு பகுதி மக்கள் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள தாக வறுமைப் பகுப்பாய்வு நிலையம் நடத்திய ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளதாக ODI Global நிறுவனத்தின்...

Read moreDetails

ஜனாதிபதி பங்கேற்கும் தேசிய பொங்கல் விழா யாழ்ப்பாணம் -மன்னாரில்

சொர்ணலிங்கம் வர்ணன் வடமாகாணத்தில் தேசிய பொங்கல் விழாவுக்காக வருகைதரும் ஜனாதிபதி மூன்று இடங்களில் நடைn பறவுள்ள பொங்கல் விழாக்களில் பங்கேற்கவுள்ளார். எதிர்வரும் 15ம் திகதி வடமாகாணத்திற்கு வருகை...

Read moreDetails

வடக்கு மீனவர்களை சந்திக்க ஜனாதிபதி தயங்குவது ஏன்?

சொர்ணலிங்கம் வர்ணன் தேசிய பொங்கல் விழாவுக்காக வருகைதரும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, வடமாகாண கடற் றொழிலாளர்களை சந்தித்து இந்திய மீனவர் அத்துமீறளை தடுப்பதற்க்கு உறுதியான வத்தரவாதம் வழ...

Read moreDetails
Page 216 of 625 1 215 216 217 625
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.