இஸ்ரேலில் தற்காலிகப் பணிகளில் – இலங்கையர்களை ஈடுபடுத்தும் உடன்படிக்கைக்கு அனுமதி

இலங்கைப் பணியாளர்களை இஸ்ரேல் நாட்டில் தற்காலிகப் பணிகளில் ஈடுபடுத்துவது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையில் உடன்படிக்கையொன்றில் கையெழுத்திடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதற்கமைய, வீட்டுப் பராமரிப்பு, விவசாயம்...

Read moreDetails

பல தேசிய இனங்களின் தாயகமாக உள்ள ஒரு நாட்டிற்கு ஒற்றையாட்சி பொருந்தாது

-வடக்கு சிவில் அமைப்புகள்- தையிட்டி விகாரைக்கு எதிரான அறவழிப் போராட்டத்தை வன்முறை கொண்டு அடக்கியமை ஒற்றையாட்சி பல தேசிய இனங்களின் தாயகமாக உள்ள ஒரு நாட்டிற்குப் பொருத்தமானது...

Read moreDetails

ஊழல் – மோசடி குற்றச்சாட்டு : முல்லைத்தீவை சேர்ந்த அதிபர் மீது விசாரணை

முல்லைத்தீவு கல்வி வலய பாடசாலை ஒன்றில் பணியாற்றி ஓய்வுபெற்ற அதிபர் ஒருவர் ஊழல் - முறைகேடுகளில் ஈடுபட்டதாக கல்வி அமைச்சுக்கு அனுப்பப்பட்ட முறைப்பாட்டு கடிதத்தின் அடிப்படையில் விசாரணைகளை...

Read moreDetails

நல்லூர் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்

-நல்லூர் பிரதேசசபை அமர்வில் தீர்மானம்- -பா.பிரதீபன்- நல்லூர் பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திற்கு சகல உறுப்பினர்களையும் அழைக்காவிட்டால் அந்தக் கூட்டத்தில் பங்கேற்பதில்லை என்ற தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது....

Read moreDetails

தையிட்டி திஸ்ஸ விகாரை – மக்களின் காணிகளில் கட்டப்பட்டது உண்மை!

-இ.கலைஅமுதன்- தையிட்டி திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணி மக்களுக்கு சொந்தமானது. அந்த காணிகளை மக்களிடம் வழங்கவேண்டும் என்பதை தாம் அரசாங்கத்திற்கு கூறியுள்ளதாக யாழ். ஆரியகுளம் நாக விகாரையின்...

Read moreDetails

புதிய புத்தர் சிலையா? பெரஹரா நடத்துவதா?

-அனைத்தும் பொய் என்கிறார் திஸ்ஸ விகாரை விகாராதிபதி- யாழ்.தையிட்டி திஸ்ஸ விகாரை வளாகத்தில் புதிதாக புத்தர் சிலை நிறுவப்படவுள்ளதாகவும், பெரஹரா நடத்தப்படவுள்ளதாகவும் வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என...

Read moreDetails

தையிட்டி மக்களின் போராட்டம் – நில அபகரிப்பிற்கு எதிரான போராட்டம்

-பௌத்த மதத்திற்கு எதிரானதல்ல- கஜேந்திரகுமார்--விடுதலைப் புலிகள் செய்யாததை தமிழ் மக்கள் செய்யமாட்டார்கள்- -சொ.வர்ணன்- யாழ்.தையிட்டி திஸ்ஸ விகாரையை வலுக்கட்டாயமாக அகற்றுவதற்கு தமிழ் மக்கள் ஒருபோதும் விரும்பவில்லை. சட்டரீதியாக...

Read moreDetails

இன்றைய வானிலை

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களில் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடமேல், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின்...

Read moreDetails

பேரீச்சம்பழ இறக்குமதிக்கு வரிச்சலுகை

றமழான் நோன்பு காலத்தில் இலவசமாக விநியோகிப்பதற்காக இறக்குமதி செய்யப்படும் பேரீச்சம்பழத்துக்கு வரிச்சலுகைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. றமழான் நோன்பு காலத்தில் இஸ்லாமியர்களால் விசேட உணவாக உட்கொள்ளப்படும் பேரீச்சம்பழத்தை...

Read moreDetails

தோட்டப் பாடசாலைகளில் ஆசிரியர் விடுதிகளை அமைக்க அமைச்சரவை அனுமதி

தோட்டப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து, மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் தெரிவு செய்யப்பட்ட 14 பாடசாலைகளில் ஆசிரியர் விடுதிகளை நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை...

Read moreDetails
Page 216 of 608 1 215 216 217 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.