நான் பழைய அப்பிள் ஐபாட் ஒன்றைக் காட்டி 50 ஆயிரம் ரூபா வாங்கினேன் : அர்ச்சுனா எம்.பி!

நான் பழைய அப்பிள் ஐபாட் ஒன்றினை காண்பித்து, அதற்குள் தண்ணீர் போனதாக கூறி அரசாங்கத்திடமிருந்து 50 ஆயிரம் ரூபாவை வாங்கியுள்ளேன். நாங்களும் பொய் கூறி வாங்குகின்றோம், நீங்களும்...

Read moreDetails

யாழில் 12 வயதுச் சிறுமியின் நெகிழ்வூட்டும் செயல்!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த மாணவி ஒருவர் தான் சிறுக சிறுக சேகரித்த உண்டியல் பணத்தை டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் கையேட்டினை தயாரிப்பதற்காக வழங்கிய நெகிழ்வான சம்பவம்...

Read moreDetails

இன்றைய தங்க விலை நிலைவரம்

இன்று செவ்வாய்க்கிழமை 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 10,000 ரூபாவால் குறைவடைந்துள்ளது. அதனடிப்படையில் 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 360,000 ரூபாவாகவும் 22 கரட்...

Read moreDetails

முன்னாள் கிரிக்கெட் வீரர் அக்ஷூ பெர்னாண்டோ காலமானார்

2010 ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியைப் பிரதிநிதித்துவப்படுத்திய வீரர்களில் ஒருவரான அக்ஷூ பெர்னாண்டோ தமது 34 வது வயதில்...

Read moreDetails

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் : வவுனியாவில் போராட்டம்

வவுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. தையிட்டியில் ஜனநாயக ரீதியாக போராடியவர்கள் கைதுசெய்யப்பட்டமைக்கு கண்டனம்...

Read moreDetails

திடீரென மூடப்பட்ட கொழும்பு – கண்டி வீதி!

கொழும்பு - கண்டி வீதியின் கிரிபத்கொடை பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் உள்ள 2 வர்த்தக நிலையங்களில் தீப்பரவல் ஏற்பட்ட நிலையில், அந்தப் பகுதி ஊடான...

Read moreDetails

கிரிபத்கொடையில் தீ விபத்து!

கிரிபத்கொடையில் இரண்டு வர்த்தக நிலையங்களில் இன்று தீப்பரவல் ஏற்பட்டது. தீப்பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக 5 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் கிரிபத்கொடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு...

Read moreDetails

சட்டவிரோத மாணிக்கக்கல் ஏற்றுமதி அதிகரிப்பு!

சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கற்களை ஏற்றுமதி செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்துள்ளார். ஹிக்கடுவை பகுதியில் நடைபெற்ற மாணிக்கக்கல் மற்றும் ஆபரண வர்த்தகக்...

Read moreDetails

மலையக மக்களுக்கு வட மாகாணத்தில் காணி!

டித்வா பேரனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கான நிரந்தர, பாதுகாப்பான காணியை பெற்றுக் கொடுக்கும் மனிதாபிமான நடவடிக்கையை மானிடம் பூமிதான இயக்கம் ஆரம்பித்துள்ளது. அதன்படி, இதுவரையில் 25 குடும்பங்களின்...

Read moreDetails

டக்ளஸ் தேவானந்தா வைத்தியசாலையில்!

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மஹர சிறைச்சாலை வைத்தியசாலையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் நிலை தொடர்பில் வைத்தியர்களின் பரிந்துரையின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா...

Read moreDetails
Page 217 of 608 1 216 217 218 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.