நன்னடத்தை, சிறுவர் இல்லங்களில் – பிறப்புச் சான்றிதழ்கள் இன்றி 3,000 சிறுவர்கள்!

நீதிமன்ற உத்தரவின்படி நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு இல்லங்களில் உள்ள 16 வயதுக்குட்பட்ட சுமார் 3,000 சிறுவர்களுக்கு பிறப்புச் சான்றிதழ் இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும்...

Read moreDetails

வெள்ளப்பெருக்கின் சேதங்களை அடுத்து – 266 குளங்களின் நீர்வழிப் பாதைகள் ஆய்வு

அண்மைய வெள்ளப்பெருக்கால் ஏற்பட்ட சேதங்களைத் தொடர்ந்து 266 குளங்களின் நீர்வழிப் பாதைகளின் மதிப்பீட்டு ஆய்வை மேற்கொள்ள நீர்ப்பாசனத் துறை ஏற்பாடுகளைத் தொடங்கியுள்ளது. நீர்ப்பாசனத் துறையின் நீர் மேலாண்மை...

Read moreDetails

வெசாக் போயா தினத்தை மே 30 க்கு மாற்றுமாறு – மகாநாயக்கர்கள் கோரிக்கை

2026 ஆம் ஆண்டுக்கான வெசாக் போயா தினத்தை மே 30 ஆம் திகதியன்று மாற்றுமாறு மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்....

Read moreDetails

ஊடகங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்த அநுர அரசு

தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கான அனுமதிப்பத்திரங்கள் ஊடக அமைச்சினால் நிபந்தனைகளுக்கு உட்பட்டே வழங்கப்பட்டுள்ளதால், ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் அந்த நிபந்தனைகள் மீறப்பட்டால், சம்பந்தப்பட்ட அலைவரிசைகளின் அனுமதிப்பத்திரத்தைத் திரும்பப் பெறும் அதிகாரம்...

Read moreDetails

யாழ். சர்வதேச கிரிக்கெட் மைதான கட்டுமானப் பணிகள் மீள ஆரம்பம்

-முதல் போட்டி மார்ச்சில் நடத்த முடிவு- யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை (JICS) மண்டைதீவில் கட்டும் பணிகள் தற்போது தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், திட்டமிட்டபடி அப் பணிகள்...

Read moreDetails

கிளி.பண்னாங்கண்டியில் – 131 கிலோ கஞ்சா மீட்பு!

-சப்தசங்கரி, சு.பாஸ்கரன்- கிளிநொச்சி - பண்னாங்கண்டி பகுதியில் வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 131 கிலோ கேரள கஞ்சா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் மீட்கப்பட்டு சந்தேக...

Read moreDetails

ரணில், தேசபந்துவை விசாரிக்க – ‘ட்ரயலட்பார்’ நீதிமன்றம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்படவுள்ள வழக்குகளை மூவர் கொண்ட மேல்நீதிமன்ற அமர்வு...

Read moreDetails

கை நரம்பு அறுந்தவருக்கு பீஓபி போட்ட வைத்தியர் – வைத்திய தவறால் பாரிசவாதமான இளைஞரின் கை!

-பா.சதீஸ்- முல்லைத்தீவு மாவட்ட மாஞ்சோலை வைத்தியசாலைக்கு பிள்ளைகளை சிகிச்சைக்காக கொண்டு செல்ல பயமாக உள்ளது என்று, குறித்த வைத்தியசாலையால் பாதிக்கப்பட்டவரின் சகோதரி குற்றம் சுமத்தியுள்ளார். உணவு ஒவ்வாமை...

Read moreDetails

சீன உதவியுடன் – நாடெங்கும் மின்வாகன சார்ஜிங் நிலையங்கள்

இலங்கை பல நாடுகளிலிருந்து மின்சார வாகனங்களை இறக்குமதி செய்து வருவதால் நாடு முழுவதும் மின்சார வாகன பேட்டரி சார்ஜிங் நிலையங்களை அமைக்கும் திட்டத்திற்கு கவனம் செலுத்தி வருவதாக...

Read moreDetails

திஸ்ஸ விகாரையில் புதிய புத்தர் சிலை வைப்பதை தடுக்க – தையிட்டியில் அணிதிரளுங்கள்!

-விகாரையால் காணிகளை இழந்த மக்கள் பகிரங்க அழைப்பு-அமைச்சர், எம்.பிக்களின் நடவடிக்கை குறித்தும் கடும் அதிருப்தி-நாளை உங்கள் காணிகளும் விகாரையாகும் எனவும் எச்சரிக்கை -இ.கலைஅமுதன், சொ.வர்ணன்- வலி.வடக்கு தையிட்டி...

Read moreDetails
Page 220 of 608 1 219 220 221 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.