தையிட்டி விகாரையை உடைக்க சதியாம்!

-சிங்கள ஊடகத்தில் உளறிய அர்ச்சுனா- வடக்கில் வாழும் தமிழ் மக்களை உசுப்பேத்தி அவர்களை கொண்டு ஜனவரி 03 ஆம் திகதி தையிட்டி திஸ்ஸ விகாரையை இடிப்பதற்கு ஒரு...

Read moreDetails

தையிட்டி விவகாரத்தில் விதண்டாவாதம் பேசாதீர்

-காணி உரிமையாளர்கள் அர்ச்சுனாவுக்கு அறிவுரை- -இ.கலைஅமுதன், சொ.வர்ணன்- தையிட்டியில் போராடும் மக்களிடம் கள்ள உறுதி தான் உள்ளது என்று அர்ச்சுனா சொன்னதை ஏற்க முடியாது. முடிந்தால் பாராளுமன்ற...

Read moreDetails

இன்றைய வானிலை

வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலனறுவை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும். இப் பிராந்தியங்களின் சில இடங்களில் 50 mm...

Read moreDetails

முல்லையில் சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி போராட்டம்

ஒவ்வாமை காரணமாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமியின் மரணத்திற்கு நீதிக் கோரி முல்லைத்தீவு மக்களால் இன்று திங்கட்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. முல்லைத்தீவு மாவட்ட...

Read moreDetails

டக்ளஸூக்கு உயிராபத்து : பாதுகாப்பை உறுதி செய்க

-முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவன்- முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எதிரிகளாலும், எதிர்க்கட்சிகளாலும் உயிர் ஆபத்துக்களை எதிர்கொண்ட ஒருவராவார். அவருக்கான பாதுகாப்பை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும்...

Read moreDetails

பேருந்து நிலையத்திலிருந்து சடலம் மீட்பு!

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டிருப்பு மகாவித்தியாலயத்திற்கு முன்னால் உள்ள பேருந்து தரிப்பிடத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. இன்று திங்கட்கிழமை முற்பகல் இச் சடலம்...

Read moreDetails

வடமராட்சி – கிழக்கு பிரதேச செயலகம் முன்னால் இன்று போராட்டம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மேற்கு கடற்தொழிலாளர் சங்கத்திற்கு உட்பட்ட சங்க உறுப்பினர்கள் இன்று வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தாளையடி...

Read moreDetails

எந்தவொரு சந்தர்ப்பத்திலும், மரக்கறிகள் இறக்குமதி செய்யப்பட மாட்டாது!

விசேட அனுமதி தவிர்ந்து, ஏனைய எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மரக்கறிகள் இறக்குமதி செய்யப்படமாட்டாது என வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். அதன்படி, வானூர்தி சேவை போன்ற சில...

Read moreDetails

20 கோடிக்கும் அதிக பெறுமதியான – போதைப்பொருட்களுடன் நால்வர் கைது

20 கோடியே 68 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா பெறுமதியான 'குஷ்' போதைப்பொருள் தொகையை கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக வெளியே கொண்டு செல்ல முயன்ற நான்கு இலங்கை...

Read moreDetails

யாழில் மோசமடையும் காற்றின் தரம் : விடுக்கப்பட்ட முக்கிய எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் குறைந்த மட்டத்தை எட்டியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில்...

Read moreDetails
Page 221 of 608 1 220 221 222 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.