போதைக்கு அடிமையான 1,205 பேர் – மறுவாழ்வு நிலையங்களுக்கு அனுப்பிவைப்பு

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள முழு நாடுமே ஒன்றாக என்னும் தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்துக்கமைய இதுவரை சுமார் 53,737 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் போதைக்கு அடிமையானவர்கள்...

Read moreDetails

29 இற்கு பின்னர் மழை அதிகரிக்கும்

-வளிமண்டலவியல் திணைக்களம்- டிசம்பர் 29 ஆம் திகதி முதல் நாட்டின் மீது கிழக்கு திசையிலிருந்து வீசும் அலைவடிவக் காற்றோட்டம் வலுப்பெறவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த மாற்றத்தின்...

Read moreDetails

5 கிராமங்கள் மனிதர்கள் வசிக்க பொருத்தமற்றது!

-அரசாங்கம் அறிவிப்பு- டித்வா புயலால் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவுகளைத் தொடர்ந்து கண்டி மாவட்டத்தில் ஹசலக நகரை ஒட்டிய பமுனுபுர பகுதியை ஒட்டியுள்ள ஐந்து கிராமங்கள் ஆள் நடமாட்டத்திற்கு...

Read moreDetails

பாடசாலை மாணவி – மின் தாக்கி மரணம்

மாத்தறை மாவட்டத்தின் வரல்ல பகுதியை சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் நேற்று மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தவர் நாகொட கமகே யெனுகி செஹன்சா ஹன்சாதி என...

Read moreDetails

யாழில் கிணற்றில் இருந்து சடலம் மீட்பு!

-கஜிந்தன்- யாழில் கிணறு ஒன்றில் இருந்து குடும்பஸ்தர் நேற்று சடலமாக மீட்கப்பட்டார். உடுவில் - மல்வம் பகுதியைச் சேர்ந்த ஞானசீலன் ரெஜித்டிலாஸ் (வயது-40) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு...

Read moreDetails

சுகாதாரப்பணி உதவியாளர் நியமனம் – பாதிக்கப்பட்டோருக்கு முன்னுரிமை வேண்டும்

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சினால் நாட்டில் உள்ள எட்டு மாவட்டங்களில் உள்ள வைத்தியசாலைகளில் நிலவும் சுகாதார பணி உதவியாளர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ள நிலையில்,...

Read moreDetails

ஒற்றையாட்சி முறை திணிக்கப்பட்டால் – ஈழப் போராட்டம் புதுப்பிக்கப்படும்

ஒற்றையாட்சி ஆட்சி முறையைத் திணிக்க இலங்கை அரசு எடுக்கும் எந்தவொரு முயற்சியும் புதுப்பிக்கப்பட்ட தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு வழி வகுக்கும் என்று தமிழக கட்சி ஒன்று...

Read moreDetails

விபத்தில் சிக்கி முதியவர் பலி – சாவகச்சேரியில் சம்பவம்

-கஜிந்தன்- துவிச்சக்கரவண்டியில் சென்ற முதியவர் ஒருவர் மோட்டார் சைக்கிள் மோதியதில் உயிரிழந்தார். மட்டுவில் கிழக்கு, சாவகச்சேரியைச் சேர்ந்த அருணாசலம் சத்தியசீலன் (வயது-75) என்பவரே உயிரிழந்தார். இது குறித்து...

Read moreDetails

இந்தக் குரங்கை ஏன் என் பக்கத்தில் அமர்த்தினீர்கள்?

-அர்ச்சுனாவால் கஜேந்திரகுமார் கதறல்- -கஜிந்தன்- தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது தாயாரை அர்ச்சுனா எம்.பி திரும்பி கூட பார்க்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்...

Read moreDetails

முனீஸ்வர ஆலய அனுமதியோடே – எல்லைக் கல் நாட்டப்பட்டது

-சொ.வர்ணன்- முனீஸ்வரர் ஆலயத்தின் அனுமதியுடனே தொல்லியல் திணைக்களத்தினால் எல்லைக் கல் நாட்டப்பட்டதாக தொல்லியல் திணைக்களத்தின் யாழ். மாவட்ட அதிகாரி தெரிவித்தார். நேற்று வெள்ளிக்கிழமை யாழ். மாவட்ட செயலகத்தில்...

Read moreDetails
Page 228 of 608 1 227 228 229 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.