தீவக அபிவிருத்தி நிதி – 250 மில். திரும்புகிறது

-மீளப் பெறப்படும் என்கிறார் அமைச்சர்- -சொ.வர்ணன்- யாழ். மாவட்டத்தின் தீவகப் பகுதிகளின் வீதி அபிவிருத்திக்கு என ஒதுக்கிய சுமார் 250 மில்லியன் ரூபாய் உரிய காலப் பகுதியில்...

Read moreDetails

துன்னாலை பகுதியில் – எலிக் காய்ச்சலால் குடும்பஸ்தர் மரணம்

-சி.ஜெகதீஸ்வரன்- வடமராட்சி துன்னாலைப் பகுதியில் எலிக் காய்ச்சல் காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார். இவ்வாறு உயிரிழந்தவர் துன்னாலை தெற்கு, வேம்படிப் பகுதியைச் சேர்ந்த சிங்கராஜா சிவராஜசிங்கம் (வயது-66)...

Read moreDetails

கைநாட்டு என விழித்த அர்ச்சுனா : நீ கால்நாட்டா? சிறீதரன் கேள்வி

-ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் ரகளை- -கஜிந்தன்- நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கும் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரனுக்கும் இடையே யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில்...

Read moreDetails

டக்ளஸ் தேவானந்தா கைதானார்!

தனிப்பட்ட துப்பாக்கியை பாதாள உலகக் குழுவினரிடம் வழங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். திட்டமிட்ட குற்றச் செயல்களில்...

Read moreDetails

பிரதேச செயலகத்திற்கு முன்னால் நபரொருவர் தீக்குளிப்பு!

குடும்பத் தகராறு காரணமாக நபர் ஒருவர் தலவாக்கலை பிரதேச செயலகத்திற்கு முன்னால் தனது உடலில் தீ வைத்துக்கொண்டார். தீ வைத்துக்கொண்டதால் பலத்த காயமடைந்த நபர் லிந்துலை பிரதேச...

Read moreDetails

நகைப் பிரியர்களுக்கு மேலும் அதிர்ச்சி!

தங்கத்தின் விலை இனிவரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என தேசிய இரத்தின மற்றும் தங்க ஆபரண அதிகாரசபையின் மேலதிக பணிப்பாளர் இந்திக பண்டார தெரிவித்தார். அதன்படி,நேற்று வியாழக்கிழமை...

Read moreDetails

கிராம சேவகர்களையும், மக்களையும் மோதவிடாதீர்கள் : பொதுமக்கள் ஆதங்கம்!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கென வழங்கப்படும் 15 ஆயிரம் ரூபா நிதியால் கிராம சேவகர்களையும், மக்களையும் மோதவிடாதீர்கள் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து மக்கள் தரப்பில்...

Read moreDetails

வடமராட்சியில் இன்று வெளியிடப்பட்ட – ‘துயர் சுமந்த கரைகள்’ இறுவட்டு!

கட்டைக்காடு சென்மேரிஸ் நாடக மன்றத்தால் துயர் சுமந்த கரைகள் என்னும் இறுவட்டு இன்று வெளியிடப்பட்டது. நாடு முழுவதும் ஆழிப்பேரலையின் 21ம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்படும் இன்றைய...

Read moreDetails

8.6 மில்லியன் ரூபா மதிப்புள்ள பொருட்களுடன் வர்த்தகர்கள் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நடத்தப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 8.6 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை நாட்டிற்குள் கடத்த முயன்ற மூன்று வர்த்தகர்களை சுங்கத் திணைக்கள அதிகாரிகள் இன்று...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் – சுனாமி ஆழிப்பேரலை நினைவேந்தல்!

சுனாமி ஆழிப்பேரலை அனர்த்தத்தின் 21 ஆவது ஆண்டு நினைவை முன்னிட்டு, இன்றையதினம் நாடளாவிய ரீதியில் பல்வேறு இடங்களிலும் நினைவேந்தல்கள் இடம்பெற்றன. 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி...

Read moreDetails
Page 229 of 608 1 228 229 230 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.