இம்முறை இயக்கப்படாத – ரயில் என்ஜின்!

சுனாமி அலைகளால் பெரேலிய பகுதியில் விபத்துக்குள்ளான ரயில் என்ஜின், இம்முறை பெரேலிய விபத்தை நினைவுகூரும் வகையில் அடையாளபூர்வமாகப் பயணிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், அந்தச் சம்பவத்தை நினைவுகூரும்...

Read moreDetails

மோட்டார் சைக்கிள் ஓட்டப் போட்டி – 7 இளைஞர்கள் கைது!

பணப் பந்தயத்திற்காக மோட்டார் சைக்கிள் ஓட்டப் போட்டியில் ஈடுபட்ட 7 இளைஞர்கள் கைது செய்யப்பட்டதாகப் பாணந்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மொரட்டுவ, எகொடை...

Read moreDetails

கிராம உத்தியோகத்தரை அச்சுறுத்திய NPP உறுப்பினர் கைது!

கிராம உத்தியோகத்தர் ஒருவரைத் திட்டி அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில், தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் இன்று அதிகாலை முந்தலம பொலிஸாரால் கைது...

Read moreDetails

அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூடு : 6 பேர் கைது!

கடந்த டிசம்பர் 22 ஆம் திகதி அம்பலாங்கொடை பிரதேசத்தில் காட்சியறை முகாமையாளர் ஒருவரைச் சுட்டுக்கொன்ற சம்பவம் தொடர்பில் ஆறு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர். ஹிக்கடுவ...

Read moreDetails

விபத்தில் பலியான 3 வயதுச் சிறுமி!

வெலிப்பன்ன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அளுத்கம - மத்துகம வீதியின் 5 ஆம் கட்டை பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் 3 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்ததாகப்...

Read moreDetails

ஊழல் அரசியல் பெருச்சாளிகளின் பேராசையால் – இலங்கையில் அழிவு!

-அரசியல்வாதிகளை விமர்சித்த பேராயர்- மேசைக்கு அடியால் பணத்தை வாங்கிக்கொண்டு இயற்கைக்கு மாறான செயற்பாடுகளுக்கு அனுமதியளித்த அரசியல்வாதிகள் செய்த தவறே மண்சரிவுகள் மற்றும் வெள்ளப் பெருக்கு ஏற்படக் காரணமாகும்...

Read moreDetails

மண் அள்ளுவது தொடர்பில் – யாழ். மாநகரசபை உறுப்பினர்கள், காணி உரிமையாளர் முரண்பாடு

தனியார் ஒருவருக்கு சொந்தமான கை ஒழுங்கை ஒன்றை வாய்க்கால் எனக் கூறி யாழ். மாநகரசபை உறுப்பினர்கள் சிலர் காணி உரிமையாளர்களுடன் முரண்பட்ட சம்பவம் யாழ்ப்பாணம் நல்லூர் கொண்டலடிப்...

Read moreDetails

நானுஓயா – பதுளை இடையிலான ரயில் சேவைகள் அடுத்த 2 மாதங்களில்

இயற்கை அனர்த்தங்களால் சேதமடைந்த நானுஓயா – பதுளை ரயில் பாதைகள் கட்டம்.. கட்டமாக புனரமைப்பு செய்யப்பட்டுவரும் நிலையில் அடுத்த இரு மாதங்களில் சேவை ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து...

Read moreDetails

செமியோ மோதல் பிரதேசத்தில் காயமடைந்த – ஐ.நா அமைதிப்படை வீரர்களை மீட்ட இலங்கை விமானப்படை

மத்திய ஆபிரிக்கக் குடியரசில் ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் படையில் சேவையாற்றும் இலங்கை விமானப்படை விமானப் பிரிவு, இம்மாதம் 15 ஆம் திகதி செமியோ பிரதேசத்தில் ஏற்பட்ட மோதல்...

Read moreDetails

ஒரு தசாப்தத்திற்கும் மேலாக மக்களிடம் கையளிக்கப்படாத சுனாமி வீட்டுத்திட்டம் – கவனிக்குமா அரசாங்கம்?

அம்பாறை – நுரைச்சோலை சுனாமி வீட்டுத்திட்டம் ஒரு தாசாப்தத்திற்கு மேலாக மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படாமல் கவனிப்பாரற்று விடப்பட்டுள்ளது. கடந்த 2004ம் ஆண்டு சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பெரும் தொகையில்...

Read moreDetails
Page 230 of 608 1 229 230 231 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.