பாராளுமன்றத்திற்கு நீண்ட விடுமுறை – 4 கோடி ரூபாய் மிஞ்சும்

2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டத்துக்கு பின் நீண்ட விடுமுறை வழங்கப்பட்டதால், பாராளுமன்ற செலவு குறைந்துள்ளதாக அறியமுடிகின்றது. பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நீண்டகால விடுமுறை...

Read moreDetails

கட்டுப்பாட்டை இழந்து, தடம் புரண்ட சொகுசு பேருந்து!

-12 பேர் வைத்தியசாலையில்- திருகோணமலை நோக்கிப் பயணித்த தனியார் சொகுசு பேருந்து ஒன்று நேற்றுக் காலை விபத்துக்குள்ளானதில் 12 பேர் காயமடைந்துள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர். அக்கரைப்பற்றிலிருந்து...

Read moreDetails

காலி கோட்டையை ஆய்வு செய்த சீனத் தூதுக்குழு

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20 ஆவது மத்திய குழுவின் உறுப்பினரும், ஜிசாங் தன்னாட்சி பிராந்தியத்தின் கம்யூனிஸ்ட் கட்சிக் குழுவின் செயலாளருமான, வாங் ஜூன்ஷெங் காலி கோட்டையில் கண்காணிப்பு...

Read moreDetails

சுற்றுச்சூழல் சட்டங்களை மீறினால் கடும் நடவடிக்கை!

-எச்சரிக்கும் பொலிஸ் பேச்சாளர்- சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் நடைமுறையில் உள்ள சட்டங்களை மீறுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த...

Read moreDetails

பதுளையில் 68% நிலப்பகுதிக்கு மண்சரிவு அபாயம்!

பதுளை மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் சுமார் 68% பகுதி ஏதோ ஒரு வகையான மண்சரிவு அபாயத்தைக் கொண்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்தது. சீரற்ற வானிலை...

Read moreDetails

பொலிஸ் நிலையத்திற்குள் துப்பாக்கிச் சூடு – கான்ஸ்டபிள் வைத்தியசாலையில்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் புதன்கிழமை மதியம் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். குறித்த அதிகாரி பணிக்கு வந்த...

Read moreDetails

நீதிமன்றங்களில் இருந்து சிறுவர்களை அழைத்துச் செல்ல – புதிய வான்கள் வழங்கிவைப்பு

நீதிமன்றங்களில் இருந்து தனியாக சிறுவர்களை அழைத்துச் செல்வதற்காக மாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைத் திணைக்களங்களுக்கு சிறுவர் நேய போக்குவரத்துச் சேவை திட்டத்தின் கீழ் நவீன...

Read moreDetails

அனர்த்த நிவாரணத்தில் பாரபட்சம் : வவுனியா மக்கள் போராட்டம்

வவுனியா சூடுவெந்தபுலவு கிராமத்தில் வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பணம் வழங்குவதில் பாரபட்சம் காட்டப்பட்டதாக தெரிவித்து கிராம மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கிராம சேவகர் அலுவலகத்திற்கு...

Read moreDetails

அனுமதியின்றி இறைச்சிக்காக வெட்டப்படவிருந்த – கன்றுகள் உட்பட 15 மாடுகள் மீட்பு

-இ.கலைஅமுதன்- யாழ். மாநகரசபையின் ஆளுகைக்குட்பட்ட பண்ணை பகுதியில் கொல்களத்தில் பதிவு அனுமதியின்றி இறைச்சிக்காக வெட்டப்பட இருந்த கன்றுக் குட்டிகள் உள்ளிட்ட 15 மாடுகள் மீட்கப்பட்டது. யாழ். மாநகர...

Read moreDetails

130 மாற்றுத்திறனாளிகளுக்கு உலருணவுப் பொதிகள்

-த.சுபேசன்- தாயக உறவுகளுக்கு கைகொடுக்கும் இலக்கியா தென்றல் அமைப்பு ஊடாக முல்லைத்தீவில் 130 மாற்றுத்திறனாளிகளுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கப்பட்டன. இலக்கியா தென்றல் அமைப்பின் நிறுவுனர் தனுஸ் மாஸ்ரர்...

Read moreDetails
Page 231 of 608 1 230 231 232 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.