தையிட்டி அமைதிவழி போராட்டத்தில் பொலிஸாரின் சித்திரவதை தொடர்பில் தூதரகங்களுக்கு முறையீடு

-தவிசாளர் தியாகராஜா நிரோஷ்- தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக அமைதி வழியில் போராடிய எம்மை பொலிஸார் கடுமையாக சித்திரவதை செய்தனர். பொலிஸாரின் இம்மிலேச்சத்தனமான, பாரதூரமான மனித உரிமை...

Read moreDetails

மன்னாரில் சுகாதாரப் பகுதியினர் சோதனை நடவடிக்கை

மன்னார் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட பல்வேறு உணவகங்கள், சிற்றுண்டிச்சாலைகள், வீதி உணவகங்கள் மீது மன்னார் பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்து பல்வேறு சோதனை...

Read moreDetails

பாடசாலை உள்ளக வீதிப் புனரமைப்பில் முறைகேடு!

-நடவடிக்கை எடுக்க பெற்றோர் கோரிக்கை- கிளிநொச்சி – தெற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கோணாவில் காந்தி ஆரம்ப வித்தியாலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வீதியானது புனரமைக்கப்பட்டு குறுகிய காலத்திற்குள்ளேயே மிக...

Read moreDetails

அரசியல் ஆதாயத்திற்காகவே – கிராம அபிவிருத்திக் குழுத் தலைவர் நியமனங்கள் வழங்கப்படுகின்றன

-சொ.வர்ணன்- தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அரசியல் நோக்கத்திற்காக கிராம அபிவிருத்திக் குழுத் தலைவர் என்ற நியமனங்களை வழங்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்தார். நேற்று...

Read moreDetails

கிராமிய வீதிப் புனரமைப்பில் குழப்பம் – தட்டிக் கேட்டவரின் வீட்டின் மீது என்.பி.பி உறுப்பினர் தாக்குதல்!

-சு.பாஸ்கரன்- கிளிநொச்சி – கோரக்கன்கட்டு பகுதியில் வீதி புனரமைப்பு பணிகளில் முறைகேடு இடம்பெற்றதாக கருத்து தெரிவித்த நபரடைய வீட்டின் மீதும், குடும்பத்தினர் மீதும் தேசிய மக்கள் சக்தியின்...

Read moreDetails

அனைத்து சந்தர்ப்பங்களிலும் – இலங்கைக்கு உதவி வழங்க சீனா தயார்!

இலங்கைக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கு அனைத்து சந்தர்ப்பங்களிலும் சீனா முன்னிற்கும் எனவும், ‘Rebuilding Sri Lanka’   திட்டத்தில் சீனாவின் அனுபவத்தை இலங்கையுடன் பகிர்ந்து கொள்ளத் தயார் எனவும்...

Read moreDetails

சஜித் பிறேமதாஸ – ஜெய்சங்கர் சந்திப்பு!

-பேரிடரின் பின்னரான மிள்கட்டுமான சவால்கள் தொடர்பில் ஆராய்ந்தனர்- 'டித்வா' பேரிடரின் பின்னர் இலங்கை எதிர்கொண்டு வரும் மீள்கட்டுமான சவால்கள் குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் -...

Read moreDetails

மகளை தவறான நடத்தைக்கு உட்படுத்திய தந்தைக்கு 45 ஆண்டுகள் சிறை!

தனது மகளை மூன்று முறை கடுமையாக தவாறான நடத்தைக்கு உட்படுத்திய தந்தைக்கு காலி மேல் நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா பரணகம 45 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தார்....

Read moreDetails

இருளிலும், வெளித் தொடர்புகளற்ற நிலையிலும் – கண்டி மீமுரே கிராமத்தின் 400 குடும்பங்கள்

டித்வா சூறாவளி வந்து ஒரு மாதத்தை நெருங்கும் நிலையில் கண்டி மீமுரே கிராமத்தில் சுமார் 400 குடும்பங்கள் இன்றும் இருளிலும் வெளித் தொடர்புகள் அற்ற நிலையிலும் இருப்பதாக...

Read moreDetails

உயர்தர மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இந்த வருடம் பிற்போடப்பட்ட கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான எஞ்சிய பாடங்களுக்கு தோற்றவுள்ள மாணவர்கள் தமது வதிவிடங்களில் மாற்றம் ஏற்பட்டிருந்தால் உடனடியாக அறிவிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம்...

Read moreDetails
Page 237 of 608 1 236 237 238 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.