வலி,வடக்கில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளில் – 1000 ஏக்கர் காணிகள் உடனடியாக விடுவிக்க கூடிய நிலையில் உள்ளது

-பிரதேசசபை தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் சுட்டிக்காட்டு- -இ.கலைஅமுதன்- யாழ்.வலி,வடக்கில் விடுவிக்கப்படாத 2500 ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்களில் ஆயிரம் ஏக்கர் நிலங்கள் உடனடியாக விடுவிக்க கூடியநிலை காணப்படுகிறது. இவ்வாறான...

Read moreDetails

சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடியுமா?

-விமல் வீரவன்சவுக்கு நிருக்ஷ குமார சவால்- நாட்டை பொருளாதார ரீதியாக படுகுழியில் தள்ளியவர்கள் மக்கள் குறித்து பேசுவதற்கு உரிமை இல்லை என ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் தேசிய...

Read moreDetails

சுற்றுலா மையமாக மாறுகிறது பெலவத்த சீனித் தொழிற்சாலை

பெலவத்தை சீனி தொழிற்சாலை வளாகத்தில் தெரிவு செய்யப்பட்ட சில இடங்களை சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும் வகையிலான சுற்றுலா மையமாக அபிவிருத்தி செய்யக்கூடிய ஆற்றல்வளம் காணப்படுவதாக அடையாளம் காணப்பட்டுள்ளது....

Read moreDetails

கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கையில் – இணைந்து செயற்பட ஆசிரிய தொழிற்சங்கங்கள் இணக்கம்

கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கையில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்குத் தயாராக இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள ஆசிரிய தொழிற்சங்க பிரதிநிதிகள், 6ம் வகுப்பு பாடத்திட்டம் புதிய திருத்தத்திற்கு உட்படுத்தப்படவேண்டும் என்றும் கூறியுள்ளனர்....

Read moreDetails

கல்வி நடவடிக்கையில் தவறு ஏற்பட முடியாது

-தலதா அத்துகோரள கூறுகிறார்- புதிய கல்விச் சீர்திருத்தத்தின் கீழான தரம் 6 பாடப் புத்தகத்தில் இடம்பெற்ற தவறு தற்செயலானது அல்ல. அது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டிருக்கவேண்டும். ஏன கூறியுள்ள...

Read moreDetails

நெல் விலை அதிகரிப்பு : அரிசி விலை உயராதாம்

அடுத்த போகத்திலிருந்து நெல்லின் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக கமத்தொழில் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன கூறியுள்ளார். சம்பா மற்றும் கீரிசம்பா நெல் வகைகளின் விலையை அதிகரிக்கவும்...

Read moreDetails

கிழக்கு வைத்தியசாலைகளின் வைத்தியர்கள் – வேலை நிறுத்தப் போராட்டம்

கிழக்கு மாகாண வைத்தியசாலைகள் அனைத்திலும் நேற்று வைத்தியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் மீது சுமத்தப்பட்ட நிர்வாக மற்றும் நிதி...

Read moreDetails

லக்ஷ்மன் யாப்பாவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

இலங்கை முதலீட்டு சபையின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் ஜயந்த எதிரிசிங்க, முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன ஆகியோருக்கு எதிரான இலஞ்ச – ஊழல் விசாரணை ஆணைக்குழுவின்;...

Read moreDetails

புதிய கல்விச் சீர்திருத்தம் தொடர்பில் – ஜனநாயக ரீதியாக விவாதங்கள் மிக..மிக அவசியமானது : சஜித்

அரசாங்கம் தன்னிச்சையாக கொண்டுவரும் கல்விச் சீர்திருத்தம் தொடர்பில் ஜனநாயகரீதியாக விவாதிக்கப்படவேண்டும். எனக் கூறியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிறேமதாஸ, பிரசாத் சிறிவர்தன ஒரு ஆசிரியர் என்பதால், அவர்...

Read moreDetails

கப்ரக வாகனம் மோதியதில் – பஸ்தரிப்பு நிலையம் சேதம்!

-பா.பிரதீபன்- நீர்வேலிப் பகுதியில் கப்ரக வாகனமொன்று விபத்துக்குள்ளாகியதில் பஸ் தரிப்பு நிலையம் முற்றாக சேதமடைந்தது. யாழ்ப்பாணத்திலிருந்து, பருத்தித்துறை நோக்கிப் பயணித்த குறித்த வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து...

Read moreDetails
Page 236 of 649 1 235 236 237 649
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.