11 ஆம் தர மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

2025 ஆம் கல்வி ஆண்டின் மூன்றாம் பாடசாலைத் தவணைக்காக தவணைப் பரீட்சைகளை நடத்த வேண்டாம் என வெளியிடப்பட்ட அறிவுறுத்தல்களை கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டும் என கல்வி அமைச்சு...

Read moreDetails

அரச உத்தியோகத்தர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்!

வெள்ளப்பெருக்கு, மண்சரிவு மற்றும் வீதித் தடைகள் காரணமாக சேவைக்கு வர முடியாத அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு விசேட விடுமுறை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கை, பொது...

Read moreDetails

சர்வதேசத்தின் மத்தியில் அநாதையாகியுள்ள அரசு!

-உதய கம்மன்பில கண்டுபிடித்தார்- 2004 சுனாமி அனர்த்தம் நிகழ்ந்தபோது அப்போதைய வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் உலக நாடுகளின் தலைவர்களுடன் பேசி சுமார் 1.3 பில்லியன் டொலர்...

Read moreDetails

200 தொன் நிவாரணப் பொருட்களை அரசிடம் கையளித்த பாகிஸ்தான்

பாகிஸ்தானிலிருந்து கொண்டுவரப்பட்ட சுமார் 200 தொன் அனர்த்த நிவாரண பொருட்கள் இலங்கை அரசாங்கத்திடம் நேற்று கையளிக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலய தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் பிரதமரின் விசேட...

Read moreDetails

இடர்முகாமைத்துவத் திட்டம் தோல்வி அடைந்திருக்கிறது

-எதிர்க்கட்சித் தலைவர் சஜித் கவலை- இலங்கையில் நடைமுறையில் உள்ள இடர்முகாமைத்துவ திட்டம் தோல்வி கண்டிருக்கும் நிலையில், அதனை மாற்றியமைத்து சமகாலத்திற்கு ஏற்றால்போல் இடர்முகாமைத்துவ திட்டத்தை முன்னெடுக்க வேண்டிய...

Read moreDetails

அரசியல்வாதிகள் பயன்படுத்திய ஜனாதிபதி நிதியத்தை – மக்களுக்கான நிதியமாக அரசாங்கம் மாற்றியுள்ளது

ஜனாதிபதி நிதியம் மக்களின் நிதியம் என்றும், அது மக்களுக்குச் சொந்தமானது என்ற உணர்வை ஏற்படுத்த அரசாங்கம் விசேட முயற்சிகளை மேற்கொண்டுவருவதாக கூறியிருக்கும் பிரதமர் ஹரிணி அமரசூரிய அதிகாரம்...

Read moreDetails

பேஸ்புக் களியாட்டம் – சந்தேகநபர்கள் 28 பேருக்கும் பிணை

விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு அருகில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற பேஸ்புக் களியாட்ட நிகழ்வொன்றில் போதைப்பொருட்களுடன் கைதுசெய்யப்பட்ட 28 பேரை பிணையில் விடுதலை செய்யுமாறு தெல்தெனிய நீதவான் நீதிமன்றம்...

Read moreDetails

பேரிடர் நிவாரணம் தொடர்பில் – ஜனாதிபதியின் கருத்துக்களில் வேறுபாடுகளை காண்கின்றோம்

பேரிடரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம் தொடர்பில் ஜனாதிபதியின் பாராளுமன்ற கருத்துக்கும், மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டங்களில் குறிப்பிடும் கருத்துக்களுக்கும் இடையே பரஸ்பர வேறுபாடுகள் காணப்படுவதாக கூறியுள்ள நாடாளுமன்ற...

Read moreDetails

பணத்திற்காக பந்தயம் நடத்திய 13 பேர் கைது!

-11 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்- மஹரகம – பன்னிப்பிட்டிய வீதியில் பணத்திற்காக மோட்டார் சைக்கிள் ஓட்டப் பந்தயத்தில் ஈடுபட்டிரு ந்த குற்றச்சாட்டில் கைதான 13 இளைஞர்களை எதிர்வரும்...

Read moreDetails

சீரற்ற வானிலையால் வாழ்வாதாரப் பாதிப்பை எதிர்நோக்கியுள்ள நன்னீர் மீனவர்கள் – நிலைமையை ஆராய்ந்த ரவிகரன் எம்.பி

அண்மைய சீரற்ற வானிலையால் நன்னீர் கிராமிய மீனவர் அமைப்பின் அங்கத்துவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள நன்னீர் மீன்பிடியாளர்களுக்கு இதுவரை இழப்பீடுகளோ, நிவாரணங்களோ வழங்கப்படவில்லை...

Read moreDetails
Page 250 of 608 1 249 250 251 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.