அனர்த்தத்தில் உயிரிழந்தோருக்கு ஆத்மசாந்திப் பிரார்த்தனை

டித்வா புயல் தாக்கத்தையடுத்து, நாட்டில் ஏற்பட்ட பேரிடரால் உயிரிழந்தவர்களுக்கு ஆத்மசாந்தி வேண்டியும் , பேரிடரால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைந்து இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டியும் கோண்டாவில் சபரீச...

Read moreDetails

சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத சுண்டல் வியாபாரி : ரூ.30.000 அபராதம்

-க.கனகராசா- சுகாதார நடைமுறைகளை பின்பற்றாமல் உணவு கையாண்ட சுண்டல் வியாபாரிகளுக்கு 30 ஆயிரம் ரூபா தண்டப் பணம் அறவிடப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் எல்லைக்குட்பட்ட தொண்டைமானாறு செல்வச்...

Read moreDetails

முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் தரம் III – ஆட்சேர்ப்புக்கான திறந்த போட்டிப் பரீட்சை

-க.கனகராசா- வடக்கு மாகாண முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் தரம் III பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை எதிர்வரும் 20 ஆம் திகதி சனிக்கிழமை வடக்கு...

Read moreDetails

டெங்கு நுளம்பு பெருகக்கூடிய சூழலை வைத்திருந்த 30 பேருக்கு – மூன்று இலட்சம் ரூபா அபராதம்!

-க.கனராசா- டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய சூழலை வைத்திருந்த 30 வீடுகளின் உரிமையாளர்களுக்கு மூன்று இலட்சம் ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டது. பருத்தித்துறை நகரசபை, அல்வாய், பொலிகண்டி பகுதிகளில் டெங்கு...

Read moreDetails

பருத்தித்துறை நகரசபை வரவு – செலவுத் திட்டம் : ஒரு மேலதிக வாக்கினால் நிறைவேற்றம்

பருத்தித்துறை நகரசபையின் அமர்வு நேற்றைய தினம் திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு நகசபைத் தலைவர் வின்சென் டீ போல் டக்ளஸ் போல் தலைமையில் ஆரம்பமானது. இதன்போது 2026...

Read moreDetails

‘டித்வா’ வெள்ள நிவாரணப் பணிக்கு எல்லைகளற்ற வைத்தியர்கள் அமைப்பு ஆதரவு!

டித்வா புயல் காரணமாக ஏற்பட்ட கடுமையான வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் இலங்கையில் 18 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், எல்லைகளற்ற வைத்தியர்கள் அமைப்பு தனது மனிதாபிமான...

Read moreDetails

அனர்த்தத்தின் பின்னர் டெங்கு பரவும் ஆபத்து – தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு எச்சரிக்கை!

நாட்டில் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தத்தின் பின்னர், டெங்கு நோய் பரவும் வாய்ப்பு அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்தியர் கபில...

Read moreDetails

கிராம சேவகர்கள் மூலம் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பு கொள்ள – தொ. இலக்கங்கள் அறிவிப்பு!

கிராமசேவகர்கள் மூலம் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் உடனடியாக முறைப்பாடு செய்ய வேண்டிய தொடர்பு இலக்கங்களை அரசு அறிவித்துள்ளது. தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கங்கள் 1905 அல்லது ஜனாதிபதி செயலகம்...

Read moreDetails

சிவப்பு பலூன்களை வெடிக்க வைத்து : வரவு – செலவுத் திட்டம் தோற்கடிப்பு!

தேசிய மக்கள் சக்தியின் கட்டுப்பாட்டில் உள்ள காலி மாநகர சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் நேற்று திங்கட்கிழமை இரண்டு வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது....

Read moreDetails

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நாட்டில் விசேட பொலிஸ் பாதுகாப்பு!

எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, நகரங்கள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களை மையமாகக் கொண்டு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ்...

Read moreDetails
Page 251 of 608 1 250 251 252 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.