இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் பொருளாதாரம் – 5.4 சதவீத வளர்ச்சி!

2025 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் 5.4 சதவீத நேர்மறையான வளர்ச்சி வேகத்தைப் பதிவு செய்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. மூன்றாம்...

Read moreDetails

கடல் ஆமையுடன் மூன்று பேர் கைது!

-சொ.வர்ணன்- பருத்தித்துறை - இன்பசிட்டி பகுதியில் கடலில் ஆமையை இறைச்சிக்காக எடுத்துச் சென்ற மூன்று பேர் நேற்று திங்கட்கிழமை காங்கேசன்துறை பிராந்திய குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது...

Read moreDetails

போதைப்பொருள் விற்பனை : கணவன், மனைவி உட்பட ஐவர் கைது!

-பா.சதீஸ்- முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, மூங்கிலாறு வடக்குப் பகுதியில் கணவன், மனைவி உட்பட 5 பேர் ஐஸ் போதைப்பொருளை வீட்டில் விற்பனைக்கு தயாராக வைத்திருந்த குற்றச்சாட்டில் நேற்று...

Read moreDetails

யாழில் வந்திறங்கிய மலேசியா விமானம்!

-இ.கலைஅமுதன்- யாழ்ப்பாணம் சர்வதேச நிலையத்திற்கு நேற்று திங்கட்கிழமை மாலை மலேசியாவில் இருந்து விமானமொன்று வந்தடைந்தது. மலேசியாவின் ஜோகூர் பாரு செனாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து எரிபொருள் நிரப்புதல்...

Read moreDetails

யாழில் 6 மில்லியனுக்கு அதிக மதிப்புள்ள கஞ்சாப் பொதி மீட்பு!

-சந்தேக நபர்கள் கைதாகவில்லையாம்- யாழ்ப்பாணத்தில் கடற்படையினர் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது கஞ்சாத் தொகை கைப்பற்றப்பட்டது. கடற்கரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 26 கிலோ 900 கிராம்...

Read moreDetails

முறைகேடுகளை அம்பலப்படுத்தியவருக்கு கொலை மிரட்டல் விடுத்த – வடமராட்சி கிராம சேவகர்!

-கஜிந்தன்- கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட அனர்த்தத்தின் போது வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அதிகம் பாதிக்கப்பட்ட இடங்களில் முதன்மையாக நாகர் கோவில்...

Read moreDetails

எல்லைதாண்டும் இந்திய மீனவர்களை கட்டுப்படுத்த வேண்டுமா? – இந்திய தூதரகத்தை முற்றுகையிடுங்கள்

-வடக்கு மீனவர்களை அதட்டும் அநுரவின் கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகர்--இந்திய தூதரகத்தை அகற்றக் கோரியவரும் அமைச்சரின் அமைப்பாளர்தானாம்--உண்மைகளை போட்டுடைத்த வடக்கு கடற்றொழிலாளர் இணைய பிரதிநிதிகள்- -இ.கலைஅமுதன், சொ.வர்ணன்- இந்திய...

Read moreDetails

120 மில்லியன் அமெரிக்க டொலர் அவசர உதவி : இலங்கைக்கு வழங்குகிறது உலக வங்கி!

டித்வா புயலுக்கு பின்னர் நாட்டில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் மீட்பு மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக 120 மில்லியன் அமெரிக்க டொலர் வரையிலான அவசர உதவியை உலக...

Read moreDetails

இரண்டு பிள்ளைகளை கொலை செய்த தாயாருக்கு விளக்கமறியல்!

அநுராதபுரத்தில் டிசம்பர் 2 ஆம் திகதி அதிகாலையில் தனது இரண்டு பிள்ளைகளையும் மல்வத்து ஓயாவில் தள்ளிவிட்டு, கொலைசெய்த தாயாரை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில்...

Read moreDetails

யாழ்ப்பாண விமான நிலைய – பயணிகள் முனைய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா!

யாழ்ப்பாண விமான நிலையத்துக்கான பயணிகள் முனைய கட்டடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது. இந்த நிகழ்வில், யாழ்ப்பாண விமான நிலையத்தலைவர் சமன் அமரசிங்க,...

Read moreDetails
Page 252 of 608 1 251 252 253 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.