வீதி நிலைவரங்களை அறிவிக்க புதிய இணையத்தளம் அறிமுகம்!

போக்குவரத்து அமைச்சு, வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் அமைச்சின் டிஜிட்டல் பணிக்குழுவுடன் இணைந்து, இலங்கையிலுள்ள வீதிகள் தொடர்பான பிரச்சினைகளை மக்கள் அறிவிப்பதற்காக ஒரு புதிய இணையத்தளத்தை...

Read moreDetails

இறந்தவரின் சடலத்துடன் பயணம் : குறிகாட்டுவானில் குழப்பம்!

நெடுந்தீவு செல்வதற்கு போதிய படகு வசதிகள் இல்லாததால், இறந்தவரின் பூதவுடலை கொண்டு செல்லும் தனியார் படகில் பயணிகளை ஏற்ற முற்பட்டமையால், குறிகாட்டுவான் இறங்கு துறையில் குழப்பமான நிலைமை...

Read moreDetails

கைது செய்யப்பட்டார் – பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர்

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் தம்மிக்க ரணதுங்க, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டார். 2017-2018 ஆம் ஆண்டுகளுக்காக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு எரிபொருள்...

Read moreDetails

ஊவா மாகாணப் பாடசாலைகள் இரு கட்டங்களாக திறக்கப்படும்

டித்வா புயலுடன் நாட்டுக்கு ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக மூடப்பட்ட ஊவா மாகாண பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஊவா மாகாண கல்விப் பணிப்பாளர் ரோஹித...

Read moreDetails

புதையல் தோண்டியவர்கள் கைது!

புதுக்குடியிருப்பு - தேவிபுரம் பிரதேசத்தில் புதையல் தேடும் நோக்கில் காணியொன்றில் அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டிருந்த நான்கு சந்தேக நபர்களும், இரண்டு பெண் சந்தேக நபர்களும் அகழ்வு உபகரணங்களுடன்...

Read moreDetails

பாடசாலை மாணவர்களுக்கு விசேட அனுமதி!

பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு நவம்பர் மாதத்திற்கான பருவகால சீட்டு (Season Ticket) மூலம் இந்த மாதமும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளில் பயணிப்பதற்கான வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

இளையோர் ஆசிய கிண்ணம் – நேபாள அணியை வீழ்த்தி இலங்கை அபார வெற்றி!

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவரும் 19 வயதுக்குட்பட்ட இளையோர் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை ஆரம்பப் போட்டியில் நேபாளத்தை 8 விக்கெட்களால் மிக இலகுவாக வெற்றிகொண்டது....

Read moreDetails

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வலைகள்

-வாழ்வாதாரமின்றி அந்தரிக்கிறோம்- வெள்ள அனர்த்தம் காரணமாக சம்பூர், மூதூர் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ளதுடன், தொழிலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர். மழை வெள்ளம் காரணமாக...

Read moreDetails

இந்து சமுத்திரத்தில் சீனாவின் செல்வாக்கு வளர்ந்து வருகிறது!

-அமெரிக்கத் தூதுவராக பரிந்துரைக்கப்பட்டுள்ள எரிக் மேயர்- இலங்கையின் கடல்சார் பாதுகாப்பு, பொருளாதாரச் சீர்திருத்தங்கள் மற்றும் இந்து சமுத்திரத்தில் சீனாவின் வளர்ந்து வரும் செல்வாக்குக்கு எதிர்வினையாற்றுவது என்பவற்றுக்கே வொஷிங்டன்...

Read moreDetails

பேரிடர் மரணங்களுக்கு அரசாங்கமே பொறுப்பு

-உயர் நீதிமன்றில் வழக்கு தொடர முஸ்தீபு- டித்வா பேரிடரினால் மக்கள் உயிரிழந்தமைக்கு காரணம் அரசாங்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க தவறியமையே என குற்றஞ்சாட்டி அரசாங்கத்திற்கு எதிராக உயர்...

Read moreDetails
Page 253 of 608 1 252 253 254 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.