போலந்திலிருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவை!

குளிர்காலச் சுற்றுலாப் பருவத்தை முன்னிட்டு போலந்திலிருந்து இலங்கைக்கு இயக்கப்படும் முதலாவது விசேட விமானம் (Inaugural Flight) நேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. ஸ்மார்ட் விங்ஸ்...

Read moreDetails

எம். பி. அர்ச்சுனாவுக்கு பிணை!

நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில், இன்று புதன்கிழமை கோட்டை பொலிஸில் சரணடைந்த பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பிணையில் விடுவிக்கப்பட்டார். கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு...

Read moreDetails

இலங்கைக்கு யுனெஸ்கோ ஆதரவு

டிட்வா சூறாவளியினால் இலங்கையின் உலக பாரம்பரிய தளங்களுக்கு ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்கு யுனெஸ்கோ அமைப்பு தனது ஆதரவை வழங்க முன்வந்துள்ளது. சீகிரியா, கண்டி மற்றும் அனுராதபுரம் உள்ளிட்ட...

Read moreDetails

ரயில்வே திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

கொழும்பு - கோட்டை மற்றும் மருதானை ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில் தடம் புரண்டதையடுத்து அனைத்து ரயில் சேவைகளிலும் தாமதங்கள் ஏற்படக்கூடும் என்று இலங்கை ரயில்வே திணைக்களம்...

Read moreDetails

‘சுரக்ஷா’ காப்புறுதியினை திருத்த அமைச்சரவை அனுமதி

பல்வேறு சுகாதாரப் பிரச்சினைகளால் கல்வி நடவடிக்கைகளுக்குத் தடங்கல் ஏற்படும் மாணவர்களுக்கு உதவும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட 'சுரக்ஷா' மாணவர் காப்புறுதித் திட்டத்தை திருத்தங்களுடன் 2025/26 ஆம் ஆண்டில் தொடர்ந்து...

Read moreDetails

தையிட்டி விகாரையில் : புத்தர் சிலை வைக்கும் செயற்பாட்டை நிறுத்துக

-ஆட்சியாளர்களிடம் அருட்தந்தை மா.சத்திவேல் கோரிக்கை- தையிட்டி விகாரையில்; ஜனவரி 3ம் திகதி இடம்பெறவுள்ள புத்தர் சிலை வைக்கும் செயற்பாடு தமிழர்களை போராட்டத்திற்குள் தள்ளி இன்னுமொரு இன வன்முறைக்கு...

Read moreDetails

கொழும்பு மாநகர சபையை எதிர்க்கட்சிகள் கைப்பற்றும்

-முஜிபுர் ரஹ்மான கூறுகிறார்- கொழும்பு மாநகரசபையின் 2026ம் அண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்க்கட்சியினர் உடனடியாக மாநகரசபையின் கட்டுப்பாட்டை தம்வசம் எடுத்துக் கொள்வார்கள் என நாடாளுமன்ற...

Read moreDetails

தாக்குதல் நடத்திய எம்.பியை எதற்காக கைது செய்யவில்லை? – பொலிஸ்மா அதிபருக்கு வெட்கமில்லையா!

-நாமல் ராஜபக்ஷ கேள்வி- பொலிஸ்மா அதிபர் தேசிய மக்கள் சக்தியின் பொலிஸ்மா அதிபராக செயற்படுவதற்கு பொலிஸ்மா அதிபருக்கு வெட்கம் இல்லையா? என கேள்வி எழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails

உலக சுகாதார ஸ்தாபன அங்கீகாரத்துடன் – மருந்து பரிசோதனை ஆய்வுகூடம் ஒன்றினை நிறுவமுடியாதது ஏன்?

உலக சுகாதார ஸ்தாபனத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள வழிமுறைகளை கொண்ட மருந்து ஆய்வகத்தை உருவாக்க அரசாங்கம் எடுத்த நடவடிக்கை என்ன? என கேள்வி எழுப்பியுள்ள எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிறேமதாஸ,...

Read moreDetails

பருத்தித்துறை நகரசபை உணவகங்களில் – லஞ்ச்சீற் பாவனைக்கு தடை!

-வாழை இலைகளை பயன்படுத்த அறிவுறுத்து- பருத்தித்துறை நகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள உணவகங்களில் ஜனவரி மாதத்திலிருந்து லஞ்ச்சீற் பயன்படுத்துவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக பருத்தித்துறை நகரசபை அறிவித்துள்ளது. இந்தத்தடை...

Read moreDetails
Page 253 of 626 1 252 253 254 626
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.