உலக மேசைப்பந்து : வரலாற்றுச் சாதனை படைத்த இலங்கைச் சிறுவன்!

11 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவு உலக மேசைப்பந்து தரவரிசையில், இலங்கையைச் சேர்ந்த இளம் வீரர் தாவி சமரவீர முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார். சர்வதேச மேசைப்பந்து தரவரிசைப்...

Read moreDetails

கோர விபத்து : ஐவர் காயம்!

இரத்தினபுரி, திரிவானகெட்டிய பகுதியில் இன்று காலை லொறி ஒன்றும், வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் காயமடைந்து இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்....

Read moreDetails

மாநகர சபையில் குழப்பம் : பெண் உறுப்பினர் உட்பட 5 பேர் கைது!

காலி மாநகர சபையின் விசேட கூட்டத்தின் போது அமைதியற்ற முறையில் நடந்து கொண்டு, மாநகர சபை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது நீர் தாக்குதல் நடத்தி, குற்றவியல்...

Read moreDetails

நிறைவேற்றப்பட்டது கொழும்பு மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம்

தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்துள்ள கொழும்பு மாநகர சபையின் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 2 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று...

Read moreDetails

விபத்தில் உயிரிழந்தார் – NPP வேட்பாளர்

தேசிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட வேட்பாளரான ஓய்வுபெற்ற பிரிகேடியர் மற்றும் ஓய்வுபெற்ற கேணல் ஆகியோர் பயணித்த மோட்டார் சைக்கிளும், தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர்...

Read moreDetails

பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!

சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் பொதுமக்களைத் தெளிவுபடுத்தும் வகையில் பொலிஸார் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இணையத்தைப் பயன்படுத்தும் போது பின்வரும் விடயங்கள்...

Read moreDetails

இலங்கை அரசியல் வரலாற்றில் மிகமோசமான அரச தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவாம்!

-கம்மன்பில கண்டுபிடிப்பு- இலங்கை வரலாற்றில் மிகமோசமான அரச தலைவராகவே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க காணப்படுகிறார் என கூறியுள்ள பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில,...

Read moreDetails

இலங்கை தமிழ் கல்வியாளருக்கு : இங்கிலாந்தில் கௌரவ பட்டம்

இலங்கையில் பிறந்த கல்வியாளரும், இங்கிலாந்தின் லெய்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் தற்போதைய தலைவரும் துணைவேந்தருமான பேராசிரியர் நிஷான் கனகராஜா 2026 ஆம் ஆண்டுக்கான கிங்ஸ் புத்தாண்டு விருதுகளில் நைட் பட்டம்...

Read moreDetails

ஐஸ் போதை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு!

-அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை அதிர்ச்சித் தகவல்- நாட்டில் ஐஸ் போதைப் பொருள் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது....

Read moreDetails

அரசின் மொத்த கடன் அதிகரிப்பு

-மத்திய வங்கி தகவல்- நடப்பாண்டின் செப்டெம்பர் மாதம் இறுதியாகும் போது அரசாங்கம் செலுத்தவேண்டிய மொத்த அரச கடன் 29,67,500 கோடி ரூபாவாக அதிகரித்துள்ளதாக மத்திய வங்கியால் வெளியிடப்பட்டுள்ள...

Read moreDetails
Page 254 of 649 1 253 254 255 649
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.