கிராமிய வீதிப் புனரமைப்பில் குழப்பம் – தட்டிக் கேட்டவரின் வீட்டின் மீது என்.பி.பி உறுப்பினர் தாக்குதல்!

-சு.பாஸ்கரன்- கிளிநொச்சி – கோரக்கன்கட்டு பகுதியில் வீதி புனரமைப்பு பணிகளில் முறைகேடு இடம்பெற்றதாக கருத்து தெரிவித்த நபரடைய வீட்டின் மீதும், குடும்பத்தினர் மீதும் தேசிய மக்கள் சக்தியின்...

Read moreDetails

அனைத்து சந்தர்ப்பங்களிலும் – இலங்கைக்கு உதவி வழங்க சீனா தயார்!

இலங்கைக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கு அனைத்து சந்தர்ப்பங்களிலும் சீனா முன்னிற்கும் எனவும், ‘Rebuilding Sri Lanka’   திட்டத்தில் சீனாவின் அனுபவத்தை இலங்கையுடன் பகிர்ந்து கொள்ளத் தயார் எனவும்...

Read moreDetails

சஜித் பிறேமதாஸ – ஜெய்சங்கர் சந்திப்பு!

-பேரிடரின் பின்னரான மிள்கட்டுமான சவால்கள் தொடர்பில் ஆராய்ந்தனர்- 'டித்வா' பேரிடரின் பின்னர் இலங்கை எதிர்கொண்டு வரும் மீள்கட்டுமான சவால்கள் குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் -...

Read moreDetails

மகளை தவறான நடத்தைக்கு உட்படுத்திய தந்தைக்கு 45 ஆண்டுகள் சிறை!

தனது மகளை மூன்று முறை கடுமையாக தவாறான நடத்தைக்கு உட்படுத்திய தந்தைக்கு காலி மேல் நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா பரணகம 45 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தார்....

Read moreDetails

இருளிலும், வெளித் தொடர்புகளற்ற நிலையிலும் – கண்டி மீமுரே கிராமத்தின் 400 குடும்பங்கள்

டித்வா சூறாவளி வந்து ஒரு மாதத்தை நெருங்கும் நிலையில் கண்டி மீமுரே கிராமத்தில் சுமார் 400 குடும்பங்கள் இன்றும் இருளிலும் வெளித் தொடர்புகள் அற்ற நிலையிலும் இருப்பதாக...

Read moreDetails

உயர்தர மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இந்த வருடம் பிற்போடப்பட்ட கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான எஞ்சிய பாடங்களுக்கு தோற்றவுள்ள மாணவர்கள் தமது வதிவிடங்களில் மாற்றம் ஏற்பட்டிருந்தால் உடனடியாக அறிவிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம்...

Read moreDetails

பாலைமீன் இறக்குமதிக்கு வரிச்சலுகை அமைச்சரவையால் அங்கீகாரம்

ஆழ்கடல் மீன்பிடியின் இரைமீன் தூண்டில் முறையில் இரையாகப் பயன்படுத்தப்படும் பாலை மீன் எனப்படும் மீன் வகையை இறக்குமதி செய்வதற்கு வரிச்சலுகை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. நேற்று...

Read moreDetails

கட்டுநாயக்க அதிவேக வீதியில் – நான்கு நுழைவுப் பாதைகள் திறப்பு

கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக வீதியின் சீதுவை சந்திப்புப் பகுதியில் நான்கு நுழைவுப் பாதைகள் நேற்று செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு அறிவித்தது. திறக்கப்பட்ட...

Read moreDetails

அனர்த்தத்தினால் 3,74,000 தொழிலாளர்கள் பாதிப்பு!

-சர்வதேச தொழிலாளர் அமைப்பு- இலங்கையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் 3 இலட்சத்து 74 ஆயிரம் தொழிலாளர்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்தது. அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள...

Read moreDetails

திருமலை மாநகர சபை பாதீடு நிறைவேற்றம்

திருகோணமலை மாநகர சபையின் 2026ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் நேற்று சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. மாநகர சபை முதல்வர் க.செல்வராஜா தலைமையில், மாநகர ஆணையாளர்...

Read moreDetails
Page 255 of 626 1 254 255 256 626
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.