பெயர்ப் பலகையினை மாற்றுவதால் மாத்திரம் வைத்தியசாலை திறம்பட இயங்கப் போவதில்லை

-ஜனாதிபதி தெரிவிப்பு- பெயர்ப் பலகையினை மாற்றுவதால் மாத்திரம் மன்னார் பொது வைத்தியசாலை திறம்பட இயங்கிவிடப்போவதில்லையென குறிப்பிட்ட ஜனாதிபதி, தேவையான வளங்கள் பூரணப்படுத்தப்பட்டால் மாத்திரமே திறம்பட இயங்க முடியுமெனவும்...

Read moreDetails

நாட்டிலிருந்து புறப்பட்டது : அமெரிக்க மீட்புக் குழு!

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உதவுவதற்காக வருகை தந்த அமெரிக்க குழு நேற்று ஞாயிற்றுக்கிழமை நாட்டை விட்டு புறப்பட்டது. எமது நாட்டில் சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளப்பெருக்கு மற்றும்...

Read moreDetails

கல்வி மாணவர்களுக்குச் சுமையாக இருக்கக் கூடாது

-பிரதமர் ஹரிணி தெரிவிப்பு- கல்வி மாணவர்களுக்குச் சுமையாக இருக்கக் கூடாது. இந்த நேரத்தில் அவர்களின் மனநல மற்றும் சமூக நல்வாழ்விற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். இதன் மூலம்...

Read moreDetails

பேஸ்புக் களியாட்டம் : 4 பெண்கள் உட்பட 26 பேர் கைது

-போதைப்பொருட்கள்,சட்டவிரோத சிகரெட்டுகள் மீட்பு- தெல்தெனிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு அருகிலுள்ள ஹோட்டல் ஒன்றில் பேஸ்புக் களியாட்டத்தில் ஈடுபட்ட 26 பேரை பொலிஸார் கைது செய்தனர். அவர்களில்...

Read moreDetails

அனர்த்தத்தால் 20 பில்லியன் ரூபா மின்சாரசபைக்கு நஷ்டம்!

அனர்த்தத்தால் சுமார் 20 பில்லியன் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த இலங்கை மின்சாரசபையின் பிரதி முகாமையாளர் நோயல் பிரியந்த, தடைப்பட்ட மின்சார விநியோகத்தில் 99 சதவீதம் தற்போது...

Read moreDetails

முத்தயன்கட்டுகுளம் உடைப்பெடுக்கும் என்பது வதந்தி : மக்கள் அச்சமடையத் தேவையில்லை

-முல்லைத்தீவு அரசாங்க அதிபர்- -பா.சதீஸ்- முத்தயன்கட்டுகுளம் உடைப்பெடுக்கும் அபாயம் என்ற செய்தி வதந்தியெனவும், இது தொடர்பில் மக்கள் அச்சமடையத் தேவையில்லை எனவும் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர்...

Read moreDetails

பேரிடரால் 13,698 தொழில்துறை பாதிப்பு!

சூறாவளியினால் பாதிக்கப்பட்ட தொழில்கள் தொடர்பாக தொழில்துறை பேரிடர் உதவி மையம் இதுவரை 13,698 தரவுகளை பெற்றுள்ளதாக கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சு நேற்று தெரிவித்தது. இதுவரை...

Read moreDetails

தமிழ் மக்களின் அவலங்களை சித்தரிக்கும் ‘என்று தணியும்’ நூல் வெளியிடப்பட்டது!

-சொ.வர்ணன்- யாழ். பல்கலைக்கழக ஊடகத்துறை மாணவி புவஸ்ரினா மெய்யழகன் எழுதிய 'என்று தணியும்?' நூல் வெளியீட்டு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை ராஜா கிறீம் ஹவுஸ் சரஸ்வதி மண்டபத்தில்...

Read moreDetails

அன்ரன் பாலசிங்கத்தின் நினைவு தினம் வவுனியாவில்!

அன்ரன் பாலசிங்கத்தின் 19 ஆவது நினைவு தினம் வவுனியா திருநாவற்குளம் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்றது. போராளிகள் நலன்புரிச்சங்கத்தால் ஏற்ப்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் அன்னாரின் திருவுருவப் படத்திற்கு...

Read moreDetails

வீதி வேலையில் ஈடுபட்ட தொழிலாளியைத் தாக்கியவர் கைது

கண்டி - குஹாகொட வீதியில் மண் மற்றும் கற்களை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த வீதி அபிவிருத்தி அதிகாரசபை தொழிலாளி ஒருவரைத் தாக்கியதாக சந்தேகிக்கப்படும் ஒருவரை கட்டுகஸ்தோட்டை பொலிஸார்...

Read moreDetails
Page 255 of 608 1 254 255 256 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.