இலங்கை உட்பட 30 நாடுகளுக்கு – புதிய அமெரிக்கத் தூதுவர்கள்!

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் உட்பட பல நாடுகளின் அமெரிக்கத் தூதுவர்கள் மற்றும் சிரேஷ்ட இராஜதந்திர அதிகாரிகள் என சுமார் 30 பேரைத் திரும்ப அழைக்க டிரம்ப் நிர்வாகம்...

Read moreDetails

இரத்தினக் கற்களை சீனாவுக்கு கடத்த முயன்ற இலங்கையர்கள்!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து, சீனாவுக்கு இரத்தினக் கற்களை கடத்த முயன்ற இலங்கையர்கள் இருவர் விமான நிலையத்தில் வைத்து சுங்க திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். பேருவளைப்...

Read moreDetails

தையிட்டி விகாரைக்கு எதிராக – போராட்டத்தில் குதித்த யாழ். பல்கலை மாணவர்கள்!

தையிட்டி விகாரை அமைக்கப்பட்டதை எதிர்த்து, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்கு முன்பாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். 'தையிட்டி எங்கள் சொத்து - எங்கள் காணிகளை அபகரிக்காதே' முதலான...

Read moreDetails

யாழில் கைக்குழந்தைகளுடன் இருந்த குடும்பத்தினர் மீது – வன்முறைக் குழு தாக்குதல்!

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு கிழக்கு பகுதியில் வன்முறைக் குழுவொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு அட்டகாசத்தில் ஈடுபட்டது. கைக்குழந்தைகளுடன் வீட்டில் இருந்த குடும்பத்தினர் மீது தாக்குதல்...

Read moreDetails

தேசிய இளைஞர் விளையாட்டு : யாழ். இளைஞன் – புதிய சாதனை!

-க.கனகராசா- தேசிய மட்ட தட்டெறிதல் போட்டியில் யாழ். மாவட்டத்தைப் பிரதிநிதித்துவம் செய்த சிவகுமார் பிரகாஸ்ராஜ் புதிய சாதனையை பதிவு செய்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். 35 ஆவது...

Read moreDetails

2025 ஆம் ஆண்டின் இலங்கையின் சிறந்த வங்கியாக HNB முடிசூடியது!

இலங்கையின் முன்னணி தனியார் வங்கியான எச்.என்.பி பி.எல்.சி ஐக்கிய இராச்சியத்தின் ‘The Banker’ சஞ்சிகையினால் வழங்கப்படும் மதிப்புமிக்க Bracken விருதை '2025 ஆம் ஆண்டின் இலங்கைக்கான சிறந்த...

Read moreDetails

அதிகார பகிர்வின் ஊடாக – நாட்டில் அனைத்து மக்களுக்கும் சம உரிமையை வழங்க வேண்டும்

இலங்கையில் வாழும் சகல இன மக்களும் சுயகௌரவத்துடன் - சம உரிமையுடன் வாழவதற்கு அதிகாரப் பகிர்வு முறையை உருவாக்கவேண்டும் என லங்கா சமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளர்...

Read moreDetails

துரையப்பா மைதானத்தின் அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கீடு

-க.கனகராசா- யாழ். துரையப்பா மைதானத்தின் அபிவிருத்திக்கு மாநகர சபை குழுக்களில் மிஞ்சியிருக்கும் நிதி மற்றும் சபை நிதி ஆகியவற்றை பயன்படுத்தி சீர் செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாநகர சபையினது...

Read moreDetails

மூன்றாம் நிலை கல்வி – மாணவர்களை பதிவதற்கான நடைமுறைகள் ஆரம்பம்

-க.கனகராசா- தொழில் வழிகாட்டுதல் மூலம் மூன்றாம் நிலை கல்வியை மேம்படுத்துவதற்கு கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்கல்வி அமைச்சினால் க.பொ.த. உயர் தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான விசேட...

Read moreDetails

பொறுப்பான பதவிகளில் இருப்பவர்கள் துணிவாகத் தீர்மானங்களை எடுக்க வேண்டும்

-வடக்கு ஆளுநர்- பொறுப்பான பதவிகளில் இருப்பவர்கள் துணிந்து, விரைந்து தீர்மானங்களை எடுக்க வேண்டுமெனவும் உங்களால் முடிவெடுக்கவோ, செயலாற்றவோ முடியாது என்றால் பதவிகளை விட்டுத் தாராளமாகச் செல்லலாம் என...

Read moreDetails
Page 262 of 626 1 261 262 263 626
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.