மக்களுக்கு உதவ முடியவில்லையெனில் – நானும் எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறேன்

-ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி எம்.பி- -கஜிந்தன்- மக்களுக்கு உதவ முடியவில்லை என்றால் நானும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தனது...

Read moreDetails

போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து இளைஞர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுப்போம்!

-அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்- போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து எமது இளைஞர்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். ஜனாதிபதி நிதியத்தினால் உயர்தரத்தில் சிறந்த...

Read moreDetails

கடைகள் ஏல விற்பனை மூலம் – மன்னார் நகர சபைக்கு சுமார் 4 கோடிக்கு மேல் வருமானம்!

-தவிசாளர் டானியல் வசந்தன்- மன்னார் நகர எல்லைக்குள் நத்தார், புதுவருட பண்டிகை கால வியாபார நடவடிக்கைகளுக்கு கடைகள் அமைப்பதற்கான இடம் ஏல விற்பனை மூலம் வழங்கப்பட்ட நிலையில்...

Read moreDetails

வெருகல் பகுதியில் மீண்டும் வெள்ளம் : 10 பேர் இடம்பெயர்வு

திருகோணமலை – வெருகல் பகுதியில் நேற்று அதிகாலை திடீரென மக்கள் குடியிருப்புக்குள் வெள்ளம் புகந்ததால் 3 குடும்பங்களை சேர்ந்த 10 பேர் வீடுகளை விட்டு வெளியேறி உறவினர்...

Read moreDetails

15 வயது பாடசாலை மாணவி மாயம்!

-19 வயதான இளைஞன் கைது- 15 வயதான பாடசாலை மாணவி ஒருவர் காணாமல்போன சம்பவம் தொடர்பில் 19 வயதான இளைஞர் ஒருவர் மாதம்பே பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்....

Read moreDetails

மருந்து தரப் பரிசோதனை ஆய்வகத்தை – இலங்கையில் நிறுவுவதற்கு அரசு உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும்

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒன்டன் செட்ரான் மருந்து தொடர்பான கண்டி வைத்தியசாலையில் ஆய்வுகளை நடத்தி முடிவுகளை அறிவிக்கும்வரை சுகாதார அமைச்சோ, தேசிய மருந்து கட்டுப்பாட்டு சபையோ நடவடிக்கை...

Read moreDetails

பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களை உள – சமூக ரீதியில் வலுப்படுத்த – ஐ.நா சனத்தொகை நிதியம் ஆதரவு

டித்வா பேரிடரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை உள – சமூக ரீதியாக வலுப்படுத்தவும் அவர்களுடைய இயல்பு வாழ்க்கையை மீட்பதற்கும் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் தலைமையிலான அரசாங்க...

Read moreDetails

புதிய பயங்கரவாத தடைச்சட்ட வரைவு – 2026 பெப்ரவரி 28 ஆம் திகதிக்கு முன் யோசனைகள் அனுப்புங்கள்

-நீதி அமைச்சர்ஹர்ஷன நாணயக்கார வேண்டுகோள்- பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவு தொடர்பான யோசனைகள் மற்றும் கருத்துக்களை எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28...

Read moreDetails

சுதந்திரக் கட்சியின் வங்கிக் கணக்குகளை இடைநிறுத்துக!

-கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி- ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வங்கிக் கணக்குகளைத் தற்காலிகமாக இடைநிறுத்துமாறு மக்கள் வங்கியின் சுதுவெல்ல கிளையிடம் எழுத்துப்பூர்வமாகக் கோரிக்கை விடுத்துள்ளதாக அந்த கட்சியின் பொதுச்செயலாளரும்...

Read moreDetails

மருதடி விநாயகர் ஆலயத்தில் கஜமுகா சூர சங்கார நிகழ்வு

-ஞானத்தமிழ்- மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய பிள்ளையார் கதை விரத உற்சவம் கடந்த 5 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இவ் பிள்ளையார் கதை...

Read moreDetails
Page 263 of 626 1 262 263 264 626
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.