தமிழரசு – ஈ.பி.டி.பி – தே.ம.சக்தி இணைந்து – ஊர்காவற்துறை பிரதேச சபை பாதீடு மீண்டும் தோற்கடிப்பு!

ஊர்காவற்றுறை பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான பாதீடு இரண்டாவது தடவையாகவும் தோற்கடிக்கப்பட்டது.ஊர்காவற்துறை பிரதேச சபையின் முதலாவது பாதீடு கடந்த 24 ஆம் திகதி தோற்கடிக்கப்பட்ட நிலையில்...

Read moreDetails

மன்னார் யூசிமாஸ் மாணவர்கள் : ஜோர்ஜியாவில் சாதனை!

ஐரோப்பிய நாடான ஜோர்ஜியாவில் நடைபெற்ற UCMAS சர்வதேச மட்டப் போட்டியில் இலங்கையிலிருந்து பங்கேற்ற 58 மாணவர்கள் அதிக வெற்றிக் கிண்ணங்களை இலங்கைக்கு பெற்றுக் கொடுத்துள்ளனர். குறித்த போட்டி...

Read moreDetails

வெளிநாட்டு உதவிகளை ஒருங்கிணைக்க தேசிய அளவிலான குழு நியமனம்

-ஜனாதிபதி நியமித்தார்- அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கிடைக்கும் வெளிநாட்டு உதவிகளை முறையாக ஒருங்கிணைத்து, உரிய நபர்களுக்கு வழங்குவதற்காக தேசிய அளவிலான குழு ஒன்றை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க...

Read moreDetails

பதில் பிரதம நீதியரசராக யசந்த கோதாகொட நியமனம்

பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான யசந்த கோதாகொட, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் ஜனாதிபதி அலுவலகத்தில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். பிரதம...

Read moreDetails

பிரதான பாலங்களை புனரமைக்க ஒன்றரை ஆண்டுகள் தேவைப்படும்!

-வீதி அபிவிருத்தி அதிகாரசபை- டித்வா சூறாவளியால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சேதமடைந்த பிரதான பாலங்களைப் புனரமைக்கக் குறைந்தது ஒன்றரை ஆண்டுகள் ஆகும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை...

Read moreDetails

பூசா சிறைச்சாலையில் அமைதியின்மை : அத்தியட்சகர் ஒருவருக்கு காயம்

பூசா சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது, குறித்த சிறைச்சாலையின் அத்தியட்சகர் ஒருவர் காயமடைந்தார். சிறைச்சாலையில் உள்ள கைதிகள் சிலரை அவர்கள் தங்கியிருக்கும் சிறை அறைகளிலிருந்து, வேறு சிறை...

Read moreDetails

நூடில்ஸ், கோதுமை மா மூடைகளுடன் பலாலியில் தரையிறங்கிய அமெரிக்க விமானம்

-இ.கலைஅமுதன்- யாழ்ப்பாணம் - பலாலி சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்க அரசின் நிவாரணப் பொதிகளுடன் கூடிய அமரிக்க விமானம் நேற்று செவ்வாய்க்கிழமை காலை தரையிறங்கியது. நேற்றுமுன்தினம் கொழும்பை...

Read moreDetails

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெண்படல நோய் பரவல் அதிகரிப்பு!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், பாதுகாப்பு மையங்களில் தங்கியுள்ளவர்களிடையே வெண்படல நோய் பரவ வாய்ப்புள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த தொற்று வேகமாகப் பரவி வருவதாகவும், பல...

Read moreDetails

பேரழிவுகளுக்குப் பின் மாரடைப்பு அதிகரிப்பு!

சூறாவளி, டித்வா போன்ற பெரிய பேரழிவுகளுக்குப் பின் மாரடைப்பு மற்றும் பிற இருதய அவசரநிலைகள் கிட்டத்தட்ட 40% அதிகரிக்கும் என்று இருதயநோய் நிபுணர் டாக்டர் கோதபயா ரணசிங்க...

Read moreDetails

பாலம் உடைந்ததால் போக்குவரத்து தடை – முல்லைத்தீவில் எரிவாயு தட்டுப்பாடு

-செ.சுமந்தன்- முல்லைத்தீவு மாவட்டத்தில் எரிவாயு சிலிண்டர்களுக்கான தட்டுப்பாடு கடந்த மூன்று நாட்களாக நிலவி வருகின்றது. முல்லைத்தீவு நகர், புதுக்குடியிருப்பு, முள்ளியவளை, ஒட்டுசுட்டான் போன்ற பிரதேசங்களில் உள்ள எரிவாயு...

Read moreDetails
Page 264 of 608 1 263 264 265 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.