அனர்த்த மரணங்கள் 635 ஆக அதிகரிப்பு!

நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்துள்ள அனர்த்த நிலைமையினால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 635 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இன்று நண்பகல் 12...

Read moreDetails

பாதிக்கப்பட்ட கைத்தொழில்களுக்கு 2 இலட்சம் ரூபா!

நிலவிய சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அவசர அனர்த்த நிலைமையினால் பாதிக்கப்பட்ட கைத்தொழில்களை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் 2 இலட்சம் ரூபா...

Read moreDetails

பாராளுமன்றத்தை கூட்டுங்கள் : நாமல் கோரிக்கை

அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கிலும், தேவையான பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கிலும், மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்பை நிறைவேற்றுவதற்காக, பாராளுமன்ற நிலையியற் கட்டளை இலக்கம் 16...

Read moreDetails

அனர்த்தப் பகுதிகளைப் பார்வையிடுவது ஆபத்து!

அனர்த்தத்திற்கு உள்ளான இடங்களைப் பார்வையிடுவதற்கு வருவதைத் தவிர்க்குமாறும், அது மிகவும் ஆபத்தானது என்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார். வெள்ள நீர்...

Read moreDetails

கால்வாய்களை சீரமைக்கும் பணிகள் துரிதம்!

டித்வா புயலால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கைத் தொடர்ந்து, சேதமடைந்த நீர்த்தேக்கங்கள் மற்றும் கால்வாய்களை விரைவாக முன்னைய நிலைக்கு கொண்டுவந்து, வயல்கள் மற்றும் பயிர் நிலங்களுக்கு நீர் வழங்குவதற்கான...

Read moreDetails

அதிக விலைக்கு குடிநீர் போத்தல் – 1,000,000 ரூபா அபராதம்!

அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்பனை செய்த விடுதி ஒன்றிற்கும், தனியார் நிறுவனமொன்றிற்கும் ஒரு மில்லியன் ரூபா அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார...

Read moreDetails

12,000 கிலோகிராம் இறைச்சிக்கு சீல்!

அநுராதபுரம் மாவட்டத்தில் உள்ள கால்நடை பண்ணையொன்றில், வெள்ளம் மற்றும் மின்சாரத் தடை காரணமாக மனித பாவனைக்கு பொருந்தாத நிலையை அடைந்த 12,000 கிலோகிராம் இறைச்சிக்கு பொது சுகாதார...

Read moreDetails

நீர்த்தேக்கங்களில் குறைவடையும் நீர் மட்டம்!

நாட்டின் அனைத்து நீர்த்தேக்கங்களின் நீர் மட்டங்களும் சாதாரண நீர் மட்டத்தை நோக்கி வந்துகொண்டிருப்பதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அளவீட்டு நிலையங்களின் தரவுகளின்படி, எந்தவொரு நீர்த்தேக்கமும்...

Read moreDetails

வெள்ளப் பெருக்கினால் வயல்களில் தேங்கியுள்ள மணலை அகற்றலாம்

-புவிச்சரிதவியல் - சுரங்கங்கள் பணியகம் அறிவிப்பு- வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்ட வயல் நிலங்களில் குவிந்துள்ள மணலை அகற்றுவதற்கான அனுமதியை மகாவலி அதிகாரசபை ஏற்கனவே வழங்கியுள்ளதாக புவிச்சரிதவியல் அளவை...

Read moreDetails

வெள்ளத்தால் பழுதடைந்த அரிசியை விற்க முயற்சி

வெள்ளத்தில் மூழ்கி பழுதடைந்த அரிசியை விற்பனை செய்ய முயற்சிக்கும் சம்பவங்கள் தொடர்பில் சுகாதாரப் பரிசோதகர்கள் கண்டறிந்துள்ளனர். கண்டி - ஹாரிஸ்பத்துவ பகுதியில் மனித நுகர்வுக்கு தகுதியற்ற 1,000...

Read moreDetails
Page 266 of 608 1 265 266 267 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.