திருகோணமலையில் விபத்து : யானை பலி

இன்று அதிகாலை 1 மணியளவில் ஹபரணை - திருகோணமலை பிரதான வீதியின் 124 ஆவது கிலோமீற்றர் தூணுக்கு அருகில் பயணித்த வேன் ஒன்றுடன் காட்டு யானை மோதி...

Read moreDetails

டக்ளஸ் தேவானந்தா இன்று நீதிமன்றுக்கு

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று கம்பஹா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். இராணுவத்தினால் அவருக்கு வழங்கப்பட்ட துப்பாக்கி ஒன்று, வெலிவேரிய...

Read moreDetails

நெல் விநியோகத்திற்கு புதிய திட்டம்!

கடந்த போகத்தில் கொள்வனவு செய்யப்பட்ட நெல் கையிருப்பு தொடர்பாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் மஞ்சுள பின்னலந்த விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...

Read moreDetails

இலங்கை முழுவதும் இணையசேவை!

டயலொக் - ஸ்டார்லிங்குடன் கூட்டாண்மையை அறிவித்தது இலங்கையின் முதல் இணைப்பு வழங்குநரான டயலொக் ஆசிஆட்டா பி.எல்.சி, நாடு முழுவதும் வணிகங்கள், நிறுவனங்கள் மற்றும் பின்தங்கிய சமூகங்களை மேம்படுத்துவதற்காக...

Read moreDetails

ஏஐ – சார்ந்த கண்டுபிடிப்புகளுக்காக – கீல்ஸ் மற்றும் என்ஃபெக்ஷன் மெட்டா ரீல்ஸ் இம்பாக்ட் விருதை வென்றன

தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்திற்கான மெட்டா ரீல்ஸ் இம்பாக்ட் விருதுகளில், கீல்ஸ் சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் என்ஃபெக்ஷன் ரீல்ஸில் சிறந்த புதுமை மற்றும் உருவாக்கும் ஏஐ க்கான சிறந்த...

Read moreDetails

நவம்பர் மாதத்தில் ஏற்றுமதி அதிகரிப்பு

2025 நவம்பரில் இலங்கையின் ஏற்றுமதி ஆண்டுக்கு ஆண்டு 5.56 சதவீதம் உயர்ந்து 1.36 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது, இது உலகளாவிய வர்த்தக நிலைமைகளுக்கு மத்தியில் ஏற்றுமதியாளர்கள்...

Read moreDetails

செலான் வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு – நாணயக் கலவையில் பணத்தைப் பெறும் வசதி

செலான் வங்கி, தன்னியக்க டெலர் இயந்திரங்கள் (ஏ.ரி.எம்), பண வைப்பு இயந்திரங்கள் மற்றும் கா சோலை வைப்பு மழைளமகள் ஆகியவற்றை கொண்ட தனது பரந்த வலையமைப்பு ஊடாக...

Read moreDetails

சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியில் மாற்றம் அவசியம்

-வலியுறுத்துகிறார் தயாசிறி ஜயசேகர- ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியில் மாற்றம் அவசியம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர வலியுறுத்தியுள்ளார். தற்போதைய தலைவர் நிமல் சிறிபாலடி...

Read moreDetails

பொய் வாக்குறுதிகளால் ஆட்சியைக் கைப்பற்றலாம் – பொய்களால் ஆட்சியை தக்கவைக்க முடியாது

பொய் வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சியை கைப்பற்றிக்கொள்ள முடியும். ஆனால், பொய் கூறி ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள முடியாது என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி...

Read moreDetails

வவுனியா இளைஞன் கொலைச் சம்பவம் – மூவர் கைது

வவுனியா, வீரபுரம் பகுதியில் இளைஞர் ஒருவர் வாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 21 ஆம்...

Read moreDetails
Page 267 of 649 1 266 267 268 649
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.