குறிகாட்டுவானுக்கு எடுத்து வரப்பட்ட – கடற்பாதை உபகரணங்கள்

குறிகாட்டுவானுக்கும், நயினாதீவுக்கும் இடையில் மீண்டும் கடற்பாதை சேவையை ஆரம்பிக்குமாறு பல்வேறு தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் புதிய கடற்பாதைக்காக உபகரணங்கள் குறிகாட்டுவான் பகுதிக்கு கனரக வாகனங்கள்...

Read moreDetails

உதவித்தொகை வழங்கல் தொடர்பிலான வதந்திகளை நம்பி அச்சமடையாதீர்கள்

-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மக்களிடம் கோரிக்கை- -பா.பிரதீபன்- வடக்கு மாகாணத்தில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவித்தொகை வழங்குவதில ஊழல், பாரபட்சமென பரவும் வதந்திகளை நம்பி அச்சமடைய...

Read moreDetails

டித்வா புயல் அனர்த்தத்தினால் – பேராதனைப் பல்கலைக்கு 3 – 5 பில்லியன் ரூபாய் நட்டம்!

டித்வா பேரிடரினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாகப் பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு 3 பில்லியன் முதல் 5 பில்லியன் ரூபா வரையான (ரூபா300 கோடி முதல் 500 கோடி) நட்டம்...

Read moreDetails

டுபாய் சிவில் பாதுகாப்புப் பிரிவால் 8 சடலங்கள் மீட்பு!

ஐக்கிய அரவு எமிரேட்டில் இயங்கும் டுபாய் சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் இதுவரை ரஜத்தனவில்ல வில் 8 சடலங்களை தமது மோப்ப நாய்கள் ஊடாக கண்டுபிடித்தனர். இந்த அணியினர்...

Read moreDetails

துப்புரவுப் பணிகளில் : கடற்படை – இராணுவம்

-சு.பாஸ்கரன்- மன்னார் - வெள்ளாங்குளம், 3ம் பிட்டி, தேவன்பிட்டி பகுதிகளில் பாடசாலை மற்றும் பொது இடங்களில் கடற்படையினர், இராணுவத்தினர் இணைந்து துப்புரவுப் பணிகளை மேற்கொண்டனர். அண்மையில் ஏற்பட்ட...

Read moreDetails

வெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்திய வர்த்தகர் கைது!

டுபாயிலிருந்து சுமார் 42 லட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக கடத்திய பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். குறித்த நபர்...

Read moreDetails

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு!

நாட்டின் பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ள தாகத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி கண்டி, கேகாலை, குருநாகல் மற்றும் மாத்தளை...

Read moreDetails

பாடசாலைகள் திறக்கும் திகதி குறித்து இன்று தீர்மானம்

அனர்த்த நிலைமை காரணமாகப் பாதிக்கப்பட்ட பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் சரியான திகதி குறித்து கல்வி அமைச்சில் நடைபெறும் இன்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர்...

Read moreDetails

பனைசார் உற்பத்தியில் ஈடுபடும் தொழிலாளிகளை பதிவு செய்யக் கோரிக்கை

-ஞானத்தமிழ்- பனைசார் உற்பத்தியில் ஈடுபடுவோர் மற்றும் பதப்படுத்துவோரை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பனை அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது. இம்மாதம் முதலாம் திகதி முதல் 2026 ஆம்...

Read moreDetails

ஏசட் அமைப்பினால் உலர் உணவுப் பொதிகள்

-இ.கலைஅமுதன்- நோர்வேயைச் சேர்ந்த ஏசட் அமைப்பின் ஏற்பாட்டில் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன. யாழ்.மாநகரசபை உறுப்பினர் சண்முகநாதன் பிரதீபன் தலைமையில்...

Read moreDetails
Page 268 of 608 1 267 268 269 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.