இந்திய இழுவைப் படகுகளால் பெருமளவு வலைகள் நாசம்

யாழ்.நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த இந்திய மீனவர்களால் தங்கள் வலைகள் அறுத்து எறியப்பட்டுள்ளதாக மீனவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். நாட்டில் கடந்த வாரம் நிலவி வந்த சீரற்ற காலநிலையால்...

Read moreDetails

பேரிடரினால் தேமடைந்துள்ள – வீதிகள், பாலங்களை உடன் மறுசீரமையுங்கள்

பேரிடரினால் அழிவடைந்த வீதிகள், பாலங்களை மறுசீரமைப்பதில் அதிக கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அதிகாரிகளை கோரியுள்ளார். போக்குவரத்து அமைச்சு மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் நேற்று...

Read moreDetails

பேரிடர் அழிவுகள் தொடர்பில் – அரசுக்கு எதிராக வழக்குத் தொடுப்பது மிக அபத்தம்!

பேரழிவைத் தடுக்க தவறியதாக அரசாங்கம் மீது வழக்கு தொடர நினைப்பது அபத்தமானது என கூறியுள்ள சரத் பொன்சேகா, எதிர்க்கட்சிகள் ஆட்சியில் இருந்தாலும் இதுதான் நிலமை எனவும் கூறினார்....

Read moreDetails

வரவு – செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு இன்று

2026ம் ஆண்டு வரவு–செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான இறுதி வாக்கெடுப்பு இன்று மாலை 6 மணிக்கு பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. 2026ம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம்...

Read moreDetails

பேரிடரால் சேதமடைந்த 246 வீதிகள் மீளத் திறக்கப்பட்டன

-10ம் திகதி 98 வீதமான வீதிகள் திறக்கப்படும்- டித்வா பேரிடரினால் பாதிக்கப்பட்டிருந்த சுமார் 246 வீதிகள் நேற்று பிற்பகல் முதல் மக்கள் பாவனைக்காக மீள திறக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து...

Read moreDetails

டித்வா புயல் பேரிடரினால் – வீதி வலையமைப்பில் 190 மில்லியன் சேதம்!

டித்வா பேரிடரினால் வீதி வலையமைப்பில் சுமார் 190 பில்லியன் ரூபாய் சேதம் ஏற்பட்டிருப்பதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் இயக்குனர் ஜெனரல் விமல் கண்டம்பி கூறியுள்ளார். இம்முறை அதிவேக...

Read moreDetails

IMF இன் 6 வது தவணைப் பணம் 2 வாரங்களில்!

சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதியின் கீழான 6ம் கட்ட கடன் தவணை அடுத்துவரும் இரு வாரங்களில் இலங்கைக்கு வழங்கப்படவுள்ளது. 6 வது கடன் தவணையான...

Read moreDetails

டித்வா பேரிடரினால் 1289 வீடுகள் முற்றாகச் சேதம்!

-துல்லியமான தரவுகளைப் பெற ஜனாதிபதி பணிப்பு- டித்வா பேரிடரினால் பகுதியளவிலும், முழுமையாகவும் சேதமடைந்துள்ள வீடுகளை அடையாளம் கண்டு இழப்பீடு வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி ஜனாதிபதி அநுர பணித்துள்ளார்....

Read moreDetails

காணாமல் போனவர்கள் உயிரிழந்திருக்கக் கூடும்!

-உயிரிழப்பு எண்ணிக்கை 486 ஆக உயர்வு- டித்வா பேரிடரினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 486 ஆக உயர்ந்துள்ளது, மேலும் 341 பேர் காணாமல்போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய...

Read moreDetails

அரசின் அனர்த்த நிவாரணத்திற்கான – பயனாளித் தெரிவில் மக்கள் சந்தேகம்!

-அதிகாரிகள் தெளிவுபடுத்தவேண்டும் எனவும் கோரிக்கை- -சொ.வர்ணன்- டித்வா பேரிடரினால் வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை தூய்மையாக்க அரசாங்கம் ஒதுக்கிய 25 ஆயிரம் ரூபாய்...

Read moreDetails
Page 278 of 608 1 277 278 279 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.