இடைத்தங்கல் முகாமில் இசைமாலை நிகழ்வு!

-ஆடிப்பாடிய மக்கள்- ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கிய டித்வா புயலின் தாக்கங்கள் ஒவ்வொன்றாக வெளிவந்து மக்களின் மனங்களை வாட்டியுள்ளது. வெள்ளத்தில் சிக்கி வீடுகளின்றி, தங்குமிடமின்றி இருந்த மக்கள் நாட்டின்...

Read moreDetails

மத்திய மாகாணத்தில் 159 பாடசாலைகள் சேதம்!

சீரற்ற காலநிலை காரணமாக மத்திய மாகாணத்தில் 159 பாடசாலைகள் சேதமடைந்துள்ளதாக போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார். தற்போது 115 பாடசாலைகள் இடைத்தங்கல் முகாம்களாக இயங்கி...

Read moreDetails

அம்பாறை மாவட்டத்தில் வீதிகள் பலவும் நீரில் மூழ்கின!

-குடிநீரின் தரமும் குறைந்தது- நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையின் தாக்கம் காரணமாக அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில் மக்கள் பயன்படுத்தும் குடிநீரின் தரம் குறைந்துள்ளதுடன், பல வீதிகளும்...

Read moreDetails

டித்வா சூறாவளியால் 269 சுற்றுலாவிகள் பாதிப்பு!

டித்வா சூறாவளியால் 269 சுற்றுலாப் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை வெளியிட்டுள்ள அறிக்கையில் டித்வா சூறாவளியால் இந்தியர்களும் (52) பல்கேரியர்களும்...

Read moreDetails

விநாயகர் விரதம் இன்று ஆரம்பம்!

யாழ். வண்ணை சாந்தையர் மடம் ஸ்ரீகற்பக விநாயகர் ஆலய விநாயகர் விரதம் இன்று வெள்ளிக்கிழமை முதல் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இத்தினங்களில் தினமும்...

Read moreDetails

யாழ். கல்வியியற் கல்லூரியின் முத்தமிழ் விழா இன்று

யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் முத்தமிழ் விழா இன்று வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு கல்லூரியின் சரஸ்வதி கலையரங்கில் பீடாதிபதி இராசையா லோகேஸ்வரன் தலைமையில் இடம்பெறவுள்ளது. நிகழ்வில்...

Read moreDetails

‘திரி பவுர’ தொழிலாளர் பிரச்சாரம் ஆரம்பம்

திடீர் அனர்த்தத்தால் பேரழிவை எதிர்கொண்ட பேராதனைப் பல்கலைக்கழகத்தை மீட்டெடுக்கும் நோக்கில், அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் சம்மேளனம் மற்றும் பேராதனைப் பொது மாணவர் சங்கம் இணைந்து ஏற்பாடு செய்த...

Read moreDetails

இந்திய விமானம் இலங்கை வருகை

பேரழிவைத் தொடர்ந்து இலங்கை முழுவதும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட திட்டத்திற்கு ஆதரவாக, பெய்லி பால பாகங்கள் மற்றும் சிறப்புப் பணியாளர்களை ஏற்றிச் சென்ற இந்திய...

Read moreDetails

கிண்ணியாவில் கைக்குண்டுகள் மற்றும் வெடிமருந்துகள் மீட்பு!

கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஜீத் நகர் கிராம சேவையாளர் பிரிவிற்குட்பட்ட கண்டல்காடு பகுதி வழியாக பாயும் சவாரு ஆற்றின் கழிமுகப் பகுதியில் நேற்று கைக்குண்டுகள் மற்றும் வெடிமருந்துகள்...

Read moreDetails

அனர்த்த எச்சரிக்கை கிடைக்கவில்லை – இதனை உறுதிப்படுத்த அரசாங்கம் முயற்சி!

வளிமண்டலவியல் திணைக்களப் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அரசாங்கம் அழுத்தங்களை பிரயோகிக்கின்றதா என்ற சந்தேகம் எழுகின்றதாக ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். கொழும்பில்...

Read moreDetails
Page 277 of 608 1 276 277 278 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.