புலிகளின் காலத்தில் அத்துமீறல் இல்லை!

-முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் - ரவிகரன் எம்.பி- தமிழீழ விடுதலைப்புலிகளின் காலத்தில் இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல்செயற்பாடுகள் இருக்கவில்லை. கடற்புலிகள் வடக்கு, கிழக்கு கடற்பரப்பை தமது பூரண கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாக...

Read moreDetails

ஒட்டுசுட்டானில் – காணாமல் போன சிறுவன் கொழும்பில் கண்டுபிடிப்பு

-பா.சதீஸ்- ஒட்டுசுட்டானில் காணாமல் போன 14 வயது சிறுவன் கொழும்பில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் மருத்துவப் பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஒட்டுசுட்டான் இடதுகரை, முத்தையன்கட்டு, பிரதேசத்தை...

Read moreDetails

மலையகமே மலையக மக்களின் தாயகம் – மண்ணுரிமையோடு வாழ்வதே அரசியல் கௌரவமாகும்!

-அருட்தந்தை மா.சத்திவேல்- மலையகமே மலையக மக்களின் தாயகம். அங்கு சலுகைகளோடு மட்டுமல்ல மண்ணுரிமையோடு வாழ்வதே அரசியல் கௌரவம் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை...

Read moreDetails

வீட்டை சுத்தப்படுத்தும் கொடுப்பனவு – மனித உரிமைகள் ஆணைக்குழு தலையீட்டை அடுத்து சிபாரிசு

-பா.பிரதீபன்- இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலையீட்டையடுத்து வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட வீட்டை சுத்தப்படுத்துவதற்கான 25,000 ரூபாய் கொடுப்பனவுக்கு 18 வீடுகள் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. நவாலி கிழக்கு...

Read moreDetails

இலங்கையில் 6 பேரில் ஒருவர் வறுமை நிலை

-ஆளுங்கட்சி எம்.பி- இலங்கையில் 6 பேரில் ஒருவர் வறுமை நிலைக்குள்ளாகியுள்ளனர். அதனை நாங்கள் மீட்க வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails

ஆளும் தரப்பு எம்.பி – அசோக ரன்வல அதிரடிக் கைது!

முன்னாள் சபாநாயகரும், தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வல கைது செய்யப்பட்டார். ஆபத்தான முறையில் வாகனத்தைச் செலுத்தியமை மற்றும் விபத்தைத் தவிர்க்காமை ஆகிய குற்றச்சாட்டுகளின்...

Read moreDetails

யாழ். இந்திய துணைத் தூதரகத்தை – அகற்றக் கோரி போராடுவோம்!

-வடக்கு மீனவர்கள் போராட்டத்தில் கொந்தளிப்பு- -சொ.வர்ணன்- இந்திய இழுவைப் படகுகளால் எமது மீனவர்கள் தொடர்ச்சியாக பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகின்ற நிலையில் இந்தியா அரசு கண்டும் காணாமல்...

Read moreDetails

கிணற்றில் வீழ்ந்த பெண் உயிரிழப்பு!

-அனலைதீவில் சோகம்- -பா.பிரதீபன்- அனலைதீவு பகுதியில் நீர் நிறைந்த கிணற்றில் தவறி வீழ்ந்து பெண்ணொருவர் பரிதாபமாக் உயிரிழந்தார். குறித்த சம்பவம் நேற்று மாலை 5.45 மணிளவில் இடம்பெற்றது....

Read moreDetails

அத்துமீறும் இந்திய இழுவைப் படகுகளை தடுத்து நிறுத்து!

-யாழில் மீனவர்கள் பெரும் போராட்டம்- -கஜிந்தன், இ.கலைஅமுதன், வி.சரவணன்- எல்லை தாண்டி வரும் இந்திய மீனவர்களின் சட்டவிரோத இழுவைப் படகுகளைத் தடுத்து நிறுத்துமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தி...

Read moreDetails

வெளியானது பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் திகதி!

நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக மூடப்பட்ட பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. அதற்கமைய, மேல், வடக்கு, கிழக்கு, சப்ரகமுவ, வடமத்திய, மற்றும் தென்...

Read moreDetails
Page 280 of 628 1 279 280 281 628
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.