அதிபர், ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை!

அனர்த்த நிலைமையினால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது. நிலவிய அனர்த்த நிலைமையினால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள்...

Read moreDetails

கட்டுநாயக்கவை வந்தடைந்த இந்தியாவின் மற்றுமொரு ஹெலிகொப்டர்!

இந்திய விமானப் படைக்கு சொந்தமான மற்றுமொரு ஹெலிகொப்டர் கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் வந்தடைந்தது. அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனர்த்த நிவாரண சேவை வழங்குவதற்காக,...

Read moreDetails

இளைஞன் திடீர் மரணம் : போராட்டத்தில் குதித்த மக்கள்!

மட்டக்களப்பில் இன்று உயிரிழந்த இளைஞனின் மரணத்திற்கு நீதி கோரி, மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக வீதியை மறித்து சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரினால்...

Read moreDetails

பேரிடரில் பெற்றோரை இழந்த சிறார்கள் : அரசு எடுத்த நடவடிக்கை

பேரிடரால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த சிறார்கள் சமூக, நலன்புரி நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு சேவை திணைக்களத்தின் கீழ் பாதுகாக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய சிறுவர் பாதுகாப்பு...

Read moreDetails

சேதமடைந்த வாகனங்கள் தொடர்பான நடமாடும் சேவை

நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக அழிவடைந்த வாகனங்கள் தொடர்பான தகவல்கள் தற்போது சேகரிக்கப்பட்டு வருவதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் டிசம்பர் 15...

Read moreDetails

2,086 கடற்படை வீரர்களுக்கு பதவி உயர்வு!

இலங்கை கடற்படையின் 75வது ஆண்டு நிறைவு விழா, சமூக, சுற்றாடல் மற்றும் நல்லிணக்க திட்டங்களை உள்ளடக்கியதாகவும், கடற்படை மரபுகள் மற்றும் மத வழிபாடுகளுக்கு முன்னுரிமை அளித்தும் இன்று...

Read moreDetails

இலங்கையில் நீரில் மூழ்கிய 20% நிலப்பரப்பு

-ஐ.நா. அறிக்கை- 25 மாவட்டங்களை பாதிக்கும் வகையில் இலங்கையை தாக்கிய 'டித்வா' புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ஏற்பட்ட சேதங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி...

Read moreDetails

15,000 மண்சரிவு அபாயமுள்ள இடங்கள்

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இதுவரை சுமார் 15,000 மண்சரிவு அபாயமுள்ள இடங்களை அடையாளம் கண்டுள்ளதுடன், அந்த இடங்களில் இருந்த சுமார் 5,000 குடும்பங்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது....

Read moreDetails

மலையக மக்களுக்கு காணிகளை விடுவியுங்கள்!

-ஜீவன் தொண்டமான் கோரிக்கை- மலையக பெருந்தோட்ட மக்களுக்கு காணிகளை விடுவிக்குமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், ஜனாதிபதி அநுரகுமார...

Read moreDetails

ஆடை மாற்றும் அறையில் கமரா!

மஹரகம - தலவத்துகொட பிரதேசத்தில் உள்ள ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் பெண்கள் ஆடை மாற்றும் அறையில் சி.சி.ரி.வி கமராவை பொருத்தி, பெண்கள் ஆடை மாற்றுவதை காணொளி...

Read moreDetails
Page 281 of 628 1 280 281 282 628
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.