இலங்கைக்கு 50 ஆயிரம் டொலர்களை வழங்கவுள்ள மலேசியா!

இயற்கையின் சீற்றத்தால் பாதிப்புற்ற இலங்கைக்கு உதவி வழங்குவதற்கு மாலைதீவும் முன்வந்துள்ளது ஏற்கனவே அமெரிக்கா, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் உதவியுள்ளன. இந்நிலையில் 50,000 அமெரிக்க டொலரையும்...

Read moreDetails

கட்சித் தலைவர்கள் கூட்டத்துக்கு ரணில் அழைப்பு

புயல் காரணமாக இலங்கை எதிர்கொண்டுள்ள மிகவும் மோசமான நிலைமை தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு...

Read moreDetails

ரயில் பருவச்சீட்டின் செல்லுபடி காலம் மேலும் நீடிப்பு!

நவம்பர் மாதத்திற்கான ரயில் பருவச் சீட்டின் செல்லுபடியாகும் காலம் 2025.12.07 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. தற்போது நாடு முழுவதும் நிலவும் அனர்த்த நிலைமை காரணமாக ரயில்...

Read moreDetails

மறுகட்டமைப்புக்கான நிதித் தேவைகள் – உலக வங்கியுடன் பேச்சு ஆரம்பம்

இயற்கைப் பேரழிவு காரணமாக பல்வேறு துறைகளில் ஏற்பட்ட சேதம் மற்றும் மறுகட்டமைப்புக்கான நிதித் தேவைகள் குறித்த விரிவான மதிப்பீட்டைத் தயாரிப்பதற்காக அரசாங்கம் உலக வங்கியுடன் கலந்துரையாடல்களைத் தொடங்கியுள்ளதாக...

Read moreDetails

வடக்கிற்கு உள்ள அவசர தேவை என்ன? : விவரங்களை கேட்டுப் பெற்ற அநுர

-க.கனகராசா- வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலிருந்தும் பெறப்பட்ட அவசரத் தேவைகள் அடங்கிய விவரங்கள் உடனடியாகத் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலிருந்தும் பெறப்பட்ட அவசரத்...

Read moreDetails

கிராம சேவகரைத் தாக்கிய இளங்குமரன் எம்.பி : நடவடிக்கை எடுக்கக் கோரி கறுப்புப்பட்டி போராட்டம்

உமையாள்புரம் கிராம உத்தியோகத்தர் தியாகராசா கலைரூபன் கடந்த சனிக்கிழமை கிளிநொச்சி பரந்தன் இந்து மகாவித்தியாலய நலன்புரி நிலையத்தில் மாலை 06.10 மணியளவில் பாராளுமன்ற உறுப்பினர் கருணநாநன் இளங்குமரனால்...

Read moreDetails

அனர்த்த நிலைமைகளை காரணம் காட்டி – செயற்கைத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தினால் சட்டம் பாயும்!

-பா.பிரதீபன்- யாழில் அனர்த்த நிலைமைகளை காரணம் காட்டி பொருட்களுக்கான விலைகளை அதிகரித்து விற்பனை செய்தல் மற்றும் செயற்கைத் தட்டுப்பாடுகளை ஏற்படுத்தும் வியாபார நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட...

Read moreDetails

நாயாறு பாலத்தடியில் படகு மூலம் இலவசப் போக்குவரத்து சேவை

-பா.சதீஸ்- முல்லைத்தீவு, கொக்கிளாய், மணலாறுக்கு செல்லும் நாயாறு பாலம் வெள்ளத்தின் பாதிப்பு காரணமாக உடைந்த நிலையில் காணப்பட்டதுடன் குறித்த பகுதிகளுக்கான போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டது. இதன்போது கொக்கிளாய்,...

Read moreDetails

பல நூறு மக்களைக் காவு கொண்ட பேரழிவு – குறித்து பேச நேரம் ஒதுக்காத அரசு

-எதிர்க் கட்சிகள் அனைத்தும் கூட்டாக வெளிநடப்பு--பாராளுமன்றம் நாளை காலை வரை ஒத்திவைப்பு- இயற்கை அனர்த்தத்தினால் பேரழிவை சந்தித்துள்ள மக்கள் தொடர்பில் பேசுவதற்கு நேரம் ஒதுக்க அரசு மறுத்து...

Read moreDetails

அனர்த்தத்தால் மக்கள் பலியாகவில்லை : தயார் நிலையில் இல்லாத அரசே அவர்களை படுகொலை செய்தது!

இயற்கை அனர்த்தத்தினால் மக்கள் பலியாகவில்லை. அவர்கள் அரசாங்கத்தினால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அனர்த்தம் தொடர்பில் முன்னெச்சரிக்கைகள் விடுக்கட்டிருந்த போதும் அரசு தயார் நிலையில் இல்லாத காரணத்தினாலேயே இந்த கொலைகள்...

Read moreDetails
Page 287 of 608 1 286 287 288 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.