மாவட்டச் செயலக புள்ளிவிபரங்களில் குழப்பம் : யாழில் மாயமான இடைத்தங்கல் முகாம்!

-ஊடகங்களை புறக்கணித்து நடந்த அவசரக் கூட்டம்- -பா.பிரதீபன்- யாழ்ப்பாண மாவட்டத்தில் சீரற்ற காலநிலை காரணமாக 15,431 குடும்பங்களைச் சேர்ந்த 49,191 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று யாழ்.மாவட்டச் செயலக...

Read moreDetails

காலாவதியான ஓட்டுநர் உரிமங்கள் தொடர்பில் பொலிஸாரின் அறிவிப்பு!

காலாவதியான ஓட்டுநர் உரிமங்களை வைத்திருக்கும் நபர்கள் டிசம்பர் 25 வரை சம்பந்தப்பட்ட போக்குவரத்து விதி மீறல்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்படாது என்று இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கையில்...

Read moreDetails

இலங்கையில் காயமடைந்தவர்களை மீட்ட இந்திய விமானப்படை!

இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர் ஒன்றின் மூலம், நுவரெலியா மற்றும் கொத்மலை பகுதிகளில் அனர்த்தங்களால் காயமடைந்தவர்கள் மற்றும் குழந்தைகள் குழுவொன்று பாதுகாப்பாக மீட்கப்பட்டு, கட்டுநாயக்க விமானப்படைத் தளத்திற்கு...

Read moreDetails

தற்காலிகமாக மூடப்பட்ட சிலாபம் வைத்தியசாலை!

கனமழை காரணமாக அனர்த்தத்திற்கு உள்ளான சிலாபம் பொது வைத்தியசாலை மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக மூடப்படும் என வைத்தியசாலையின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுமித் அத்தநாயக்க...

Read moreDetails

நிவாரணப் பொருட்களுடன் திருகோணமலையை வந்தடைந்த இந்திய கடற்படைக் கப்பல்!

இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ்.சுகன்யா என்ற கப்பல் 12 தொன் நிவாரண உதவிப் பொருட்களுடன் இன்று திங்கட்கிழமை காலை 10 மணிக்கு திருகோணமலை அஸ்ரப் இறங்கு துறையை வந்தடைந்தது....

Read moreDetails

அமைச்சுக்களுக்கான ஒதுக்கீடுகள் நிறைவேற்றம்

2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழுநிலை விவாதத்தின் 12 ஆவது நாள் இன்றாகும். இதன்போது இளைஞர் அலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு, மகளிர் மற்றும் சிறுவர்...

Read moreDetails

வட்டுவாகல் பாலம் உடைந்தது!

வெள்ளப்பெருக்கு காரணமாக முல்லைத்தீவு வட்டக்கல் பாலம் இரண்டு இடங்களில் உடைந்துள்ளதாக மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. முல்லைத்தீவு நந்திக்கடல் ஊடாக அமைந்துள்ள இந்தப் பாலம், முல்லைத்தீவு...

Read moreDetails

யாழ்ப்பாணத்தை உலுக்கிய துயரச் சம்பவம்!

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று கடந்‌த வெள்ளிக்கிழமை கலா ஓயா பகுதியில் வெள்ளத்தில் சிக்கி மூழ்கியிருந்தது. அதில் காணாமல் போயிருந்த யாழ்ப்பாணத்தை...

Read moreDetails

உச்சத்தை தொட்டது மரக்கறிகளின் விலை!

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு கிடைக்கும் மரக்கறிகளின் மொத்த விலைகள் சடுதியாக உயர்ந்துள்ளன. இதன்படி, ஒரு கிலோகிராம் கரட் 700 ரூபா முதல் 1000 ரூபா வரை...

Read moreDetails

ஒத்திவைக்கப்பட்ட பாராளுமன்ற அமர்வு!

பாராளுமன்ற நடவடிக்கைகள் இன்று நண்பகல் 12.30 மணியளவில் ஒத்திவைக்கப்படவிருந்த நிலையில், தற்போது இடைநடுவிலேயே ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதன்படி, அடுத்த பாராளுமன்ற அமர்வு டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி...

Read moreDetails
Page 288 of 608 1 287 288 289 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.