கைதான ஐவருக்கும் நீதிமன்று பிணை!

தையிட்டி விகாரைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் கைது செய்யப்பட்ட ஐந்து நபர்களும் மல்லாகம் நீதவான் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டனர். தையிட்டி திஸ்ஸ விகாரைகாக அடாத்தாக கையகப்படுத்தப்பட்ட தனியார்...

Read moreDetails

69.56 சதவீதமானோருக்கே நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது

பேரிடரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை மீளக்குடியேற்றுவதற்கும், வீடுகளை சீரமைப்பதற்கும் அரசாங்கத்தினால் வழங்கப்படும் 25000 ரூபா கொடுப்பனவானது இதுவரையில், 69.56 சதவீதமானோருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பணி இந்த மாதத்துக்குள் நிறைவடையும்...

Read moreDetails

இன்றைய வானிலை

ஊவா மாகாணத்திலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் சீரான...

Read moreDetails

யாழ் ராணி புகைரத சேவை இன்று ஆரம்பம்

அநுராதபுரம் - காங்கேசன்துறை இடையிலான யாழ் ராணி புகைரத சேவை இன்று தொடக்கம் ஆரம்பம hகவுள்ளதாக புகைரத திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி அநுராதபுரத்திலிருந்து மாலை 2.30 மணிக்கு...

Read moreDetails

டிசம்பர் 31ம் திகதிக்குள்வழங்க ஜனாதிபதி பணிப்பு

டித்வா பேரிடரினால் பாதிக்கப்பட்ட வீடுகளை சுத்தம் செய்வதற்கு அரசாங்கம் வழங்கும் 25 ஆயிரம் ரூ பாய் நிவாரணம் மற்றும் 50 ஆயிரம் நிவாரணம் ஆகியவற்றை இம்மாதம் 31ம்...

Read moreDetails

இலங்கை வருகிறார்கலாநிதி ஜெய்சங்கர்

-தமிழ் தரப்புடனும் பேச்சுவாராம்- இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் நாளை இலங்கைக்கு விஜயம் செய்யவு ள்ளதாக தகவலறிந்த வட்டாரம் தெரிவித்துள்ளது. பேரிடருக்குப் பிந்தைய மீட்புத் திட்டத்தில்...

Read moreDetails

தையிட்டி விகாரைக்கு எதிராக போராட்டம், பொலிஸார் அடாவடி, பலர் கைது!

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு முன்பாக இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டு , அமைதியின்மையை ஏற்படுத்தி , மத தலைவர்கள் , அரசியல் பிரமுகர்களை கைது...

Read moreDetails

யாழ்.பொம்மை வெளியில் கோர விபத்து, பெண் ஒருவர் உயிரிழப்பு..

யாழ்ப்பாணம் - பொம்மைவெளி பகுதியில் இன்று (20) இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். மூளாய் பகுதியைச் சேர்ந்த தாயும் மகளும் மோட்டார் சைக்கிளில் யாழ்ப்பாணம்...

Read moreDetails

தையிட்டி சட்டவிரோத விகாரையில் புதிதாக மேலும் ஒரு புத்தர் சிலை!

-சொ.வர்ணன்- • தை பௌர்ணமி தினத்தில் பிரதிஷ்டை-• பொலிஸ், இராணுவம் பாதுகாப்பு கோரி கடிதம் எதிர்வரும் தைமாதம் மூன்றாம் திகதி பௌர்ணமி தினத்தில் வலி வடக்கு தையிட்டி...

Read moreDetails

போலிக் கடவுச்சீட்டுடன் இளைஞன் கைது!

போலிக் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி ஒமன், மஸ்கட் வழியாக ஜெர்மனிக்கு தப்பிச் செல்ல முயன்ற இளைஞன் ஒருவர் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் எல்லை கண்காணிப்புப் பிரிவின் அதிகாரிகளால்...

Read moreDetails
Page 289 of 649 1 288 289 290 649
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.