ஏசட் அமைப்பினால் உலர் உணவுப் பொதிகள்

-இ.கலைஅமுதன்- நோர்வேயைச் சேர்ந்த ஏசட் அமைப்பின் ஏற்பாட்டில் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன. யாழ்.மாநகரசபை உறுப்பினர் சண்முகநாதன் பிரதீபன் தலைமையில்...

Read moreDetails

சேதமடைந்த இறால் பண்ணை : உடனடித் தேவைகள் குறித்து கடற்றொழில் அமைச்சர் ஆய்வு

-க.சபேஷன்- சீரற்ற காலநிலையினால் புத்தளத்திலுள்ள 600க்கு மேற்பட்ட இறால் பண்ணைகள் சேதமடைந்துள்ள நிலையில், அவற்றை ஆய்வு செய்யுமுகமாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நேற்று புத்தளத்துக்கு விஜயம்...

Read moreDetails

வெள்ளை நுரையால் மக்களிடையே பரபரப்பு!

வடமராட்சி கடற்பகுதியில் வெள்ளை நுரை கரையொதுங்கியதால் அப்பகுதி மக்கள் மத்தியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பருத்தித்துறை இறங்குதுறையை அண்டிய கடற்பகுதியில் காலை வெள்ளை நுரையில் ஒதுங்கியதையடுத்தே...

Read moreDetails

பண்டிகைக் காலத்தில் – முட்டையின் விலை அதிகரிக்கும்!

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் முட்டை ஒன்றின் விலை 70 ரூபாவாக உயர்வடையும் என அகில இலங்கை முட்டை வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் அன்டன் அப்புஹாமி தெரிவித்துள்ளார். மேற்படி...

Read moreDetails

மனைவி தாக்குதல் : கணவன் உயிரிழப்பு

திருமணமான பெண்ணொருவர் தனது 67 வயதான கணவரை தலையில் உலக்கையால் அடித்து கொலை செய்ததாக மிஹிந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இறந்தவர் ஆனந்த சிசிரகுமார என்ற இரண்டு பிள்ளைகளின்...

Read moreDetails

கண் தொற்றுகள் குறித்த எச்சரிக்கை!

-சுகாதார மேம்பாட்டு பணியகம்- சமீபத்திய வெள்ளத்தை தொடர்ந்து மக்கள் கூடும் இடங்களில் கண் தொற்றுகள் எளிதில் பரவக்கூடும் என்பதால், மக்கள் விழிப்புடன் இருக்குமாறு சுகாதார மேம்பாட்டு பணியகம்...

Read moreDetails

அரச அலுவலகங்களின் அறிவித்தல்கள் மும்மொழிகளிலும் வெளியிடப்பட வேண்டும்

-அமைச்சர் சந்தன அபேரத்ன- அரச திணைக்களங்கள் மற்றும் அலுவலகங்கள் மூலம் வெளியிடப்படும் சுற்றறிக்கைகள், கடிதங்கள் மற்றும் அறிவித்தல்கள், மும்மொழிகளிலும் வெளியிடப்பட வேண்டும் என பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள்...

Read moreDetails

பதவிக்காக எதையும் தாரைவார்க்கும் – அரசாங்க அதிகாரிகள் சிலரால் பழைய பூங்கா அழிக்கப்பட்டது

-பா.பிரதீபன்- பதவிகளுக்காக எதையும் தாரைவார்க்கத் தயாராக இருக்கும் அதிகாரிகளால்தான் பழைய பூங்கா அழிக் கப்பட்டுக் கொண்டிருப்பதாக கூறியுள்ள யாழ். மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரம்,...

Read moreDetails

தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சினைக்கு – அரசு விரைந்து தீர்வை முன்வைக்க வேண்டும்

-இ.கலைஅமுதன்- அரசாங்கம் வாயளவில் இல்லாமல் தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வாக ஆக்கபூர்வமான விடயங்களை கொண்டு வர வேண்டும். அதனை விடுத்து வடக்கு கிழக்கு தமிழ்...

Read moreDetails

வெள்ள அனர்த்தத்தால் – 4500 வீடுகள் முற்றாக அழிவு!

டித்வா புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட அனர்த்தங்களால் நாட்டில் 4,517 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அதேநேரம் மண்சரிவு மற்றும் வெள்ள அனர்த்தங்களால் 76,066...

Read moreDetails
Page 289 of 629 1 288 289 290 629
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.