டித்வா புயல் : உயிரிழப்பு 627

டித்வா புயலினால் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 627 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அனர்த்தங்களால் 190 பேர் காணாமல் போயுள்ளதாக...

Read moreDetails

யாழில் சட்டவிரோத சொத்துக்குவிப்பு : சந்தேகத்தில் யாழ். பண்ணை வீட்டில் பொலிஸார் சோதனை!

-இ.கலைஅமுதன்- சட்டவிரோத சொத்துக் குவிப்பு என்ற சந்தேகத்தின் அடிப்படையில் யாழில் நபர் ஒருவரின் வீட்டில் நேற்று சோதனை நடத்தப்பட்டது. யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் உள்ள வீட்டிலேயே பொலிஸ்...

Read moreDetails

வடக்கில் பாலப் புனரமைப்பில் – இந்திய இராணுவப் பொறியியலாளர்கள்

-சு.பாஸ்கரன்- இலங்கை வந்துள்ள இந்திய இராணுவப் பொறியியல் பிரிவினர் வெள்ள அனர்த்தத்தினால் சேதமடைந்த பாலங்களை இலங்கையின் பல பகுதிகளில் அமைக்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில் பரந்தன்...

Read moreDetails

ஒட்டுசுட்டானில் சிறுவன் மாயம்!

-தீவிர தேடலில் பொலிஸார்- ஒட்டுசுட்டான் இடதுகரை, முத்தையன்கட்டு, பிரதேசத்தை சேர்ந்த அசோக்குமார் அரவிந்தன் (வயது-14) என்ற சிறுவன் கடந்த 5 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் காணாமல்...

Read moreDetails

மாகாணங்களால் தெரிவு செய்யப்படும் மக்கள் பிரதிநிதிகளுக்கு அரசியல் அதிகாரம் தேவை

-மாகாணசபைத் தேர்தலை விரைந்து நடத்த அரசுக்கு அழுத்தம் : சுமந்திரன் -இ.கலைஅமுதன்- மாகாணங்களுக்கு மாகாணங்களால் தெரிவு செய்யப்படும் மக்கள் பிரதிநிதிகளுக்கு அரசியல் அதிகாரம் கையிலே போய்ச்சேர வேண்டும்....

Read moreDetails

எலிக்காய்ச்சல் தொற்று : கிளிநொச்சி வாசி பலி!

-சு.பாஸ்கரன்- கிளிநொச்சியில் எலிக்காய்ச்சல் பாதிக்கப்பட்ட ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சைகள் பலனின்றி, நேற்று உயிரிழந்தார். கிளிநொச்சி - கண்ணகி நகர்...

Read moreDetails

பண்ணைக் கடலில் மூழ்கி இரு இளைஞர்கள் பலி!

-இருவர் வைத்தியசாலையில் அனுமதி- -இ.கலைஅமுதன், கஜிந்தன்- யாழ்ப்பாணம் பண்ணைக் கடலில் மூழ்கி இரு இளைஞர்கள் பலியாகிய நிலையில் இருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்....

Read moreDetails

மீன்களை உண்பதை தவிருங்கள்!

-மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை- நாட்டில் இடம்பெற்ற வெள்ளத்திற்குப் பின்னர் காணப்படும் இறந்த மீன்களை உண்பதைத் தவிர்க்குமாறு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து,...

Read moreDetails

யாழில் சைக்கிள் திருட்டு : நால்வர் கைது!

யாழ்ப்பாணத்தில் சைக்கிள்களை திருடி வந்த கும்பலைச் சேர்ந்த நால்வர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.யாழ். நகர் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிள்கள் காணாமல்போனமை தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைத்த...

Read moreDetails

ஐ.ம.சக்தியிலிருந்து விலகிய ரெஹான் ஜயவிக்ரம!

ஐக்கிய மக்கள் சக்தியின் வெலிகம தொகுதி அமைப்பாளரும், வெலிகம முன்னாள் நகர மேயருமான ரெஹான் ஜயவிக்ரம ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளார். அக்கட்சியின் தலைவர் சஜித்...

Read moreDetails
Page 290 of 629 1 289 290 291 629
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.