மன்னாரில் நீரில் மூழ்கிய படகுகளை மீட்கும் பணிகள் முன்னெடுப்பு

மன்னாரில் புயலால் ஏற்பட்ட தாக்கம் சற்று தனிந்துள்ள நிலையில் மீட்புப் பணிகள் மற்றும் வெள்ள நிவாரணப் பணிகள் இடம்பெற்று வருகின்றன. அந்த வகையில் புயலில் இருந்து பாதுகாப்புக்காக...

Read moreDetails

மழை மற்றும் வெள்ளப் பாதிப்பால் குழந்தைகளுக்கு தொற்றுநோய்கள் பரவும் அபாயம்

கனமழை மற்றும் வெள்ள நிலமைகள் காரணமாக குழந்தைகளிடையே தொற்றுநொய்கள் பரவும் அபாயம் உள்ளதாக குழந்தை நோயியல் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா கூறியுள்ளார். இவ்வாறான குளிரான காலநிலையுடன்...

Read moreDetails

சாரதி அனுமதிப்பத்திர சேவை இன்று இல்லை

சீரற்ற காலநிலையினால் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் சாரதி அனுமதிப்பத்திரக் கணினி அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வேரஹெர உட்பட பிரதான அலுவலகங்களில் செயற்பாடுகள் இன்று இடம்பெறாது என...

Read moreDetails

சமைத்த உணவு வழங்கிய எதிர்க்கட்சித் தலைவர்

கொலன்னாவை பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிறேமதாஸ படகுமூலம் சமைத்த உணவு மற்றும் நீரை எடுத்தச் சென்று வழங்கியுள்ளார். சஜித் பிரேமதாச நேற்று...

Read moreDetails

மகாவலி பெருக்கெடுப்பால் வெள்ள அனர்த்த அபாயம்!

மகாவலி கங்கை பெருக்கெடுத்ததன் காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம்.ஹேமந்த குமார தெரிவித்துள்ளார். திருகோணமலை மாவட்டத்திலே சேருவல மற்றும் மூதூர்...

Read moreDetails

வெள்ளப் பெருக்கினால் தனிமைப்படுத்தப்பட்ட கிரான் படகுகளில் மீட்கப்படும் மக்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளம் காரணமாக கிரான் பிரதேசத்திற்கான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கித்துள், உறுகாமம்குளங்களின் வான்கதவுகள் திறந்துள்ளதனாலும் மாதுறுஓயா போன்ற இடங்களில் இருந்துவரும் வெள்ள நீர்...

Read moreDetails

அனர்த்த மீள்நிர்மாணத்துக்காக அவசரகாலச் சட்டம் நடைமுறை!

-விசேட உரையில் ஜனாதிபதி அறிவிப்பு- தற்போதுள்ள அனர்த்த நிலையை நிர்வகித்து, வேகமான, வினைத்திறனான மீள்நிர்மாணத்திற்குத் தேவையான சட்டப் பாதுகாப்பு மற்றும் ஏற்பாடுகளின் தேவைகளுக்காகவே அவசரகாலச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதாக...

Read moreDetails

மின்சாரமின்மை காரணமாக எரிபொருட்களுக்கு தட்டுப்பாடு!

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் அம்பாறை மாவட்டத்தில் இடையிடையே மழை பெய்து வருகின்றது. எனினும் அங்கு மின்சாரம் இன்மை காரணமாக பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். இங்கு...

Read moreDetails

எரிபொருள் விலையில் மாற்றமில்லை

எரிபொருள் விலையில் டிசம்பர் மாதம் திருத்தம் மேற்கொள்ளாதிருக்க இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. தற்போதைய விலைக்கே டிசம்பர் மாத்திலும் எரிபொருள் விற்பனை இடம்பெறும் என இலங்கை பெட்ரோலியக்...

Read moreDetails

கடந்த 3 ஆண்டுகளில் பேரிடர்களால பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை சுமார் ஐந்து மடங்காக அதிகரிப்பு!

-தேசிய தணிக்கை அலுவலகம்- கடந்து மூன்று ஆண்டுகளில் பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. தேசிய தணிக்கை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த...

Read moreDetails
Page 291 of 608 1 290 291 292 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.