மகேஸ்வரன் கொலை வழக்கு – குற்றவாளிக்கு மரண தண்டனை!

-உறுதி செய்தது உயர் நீதிமன்றம்- ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டி.மகேஸ்வரன் படுகொலை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை...

Read moreDetails

பேரிடர் முகாமைத்துவ சட்டம் இருக்க – வேறொரு சட்டம் எதற்கு?

-ரணில் விக்கிரமசிங்க கேள்வி- நாட்டில் பேரிடர் முகாமைத்துவ சட்டம் நடைமுறையில் இருக்கும் போது, அதைப் புறக்கணித்து ஒரு புதிய அமைப்பு அல்லது குழுவை உருவாக்குவது ஏன் என்ற...

Read moreDetails

காங்கேசன்துறை இந்து மயானத்தை விடுவிப்பதற்கு நடவடிக்கையெடுப்பேன்!

-சிறிபவானந்தராஜா எம்.பி- -இ.கலைஅமுதன்- காங்கேசன்துறை இந்து மயானத்தை விடுவிப்பது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் பேசி விரைவில் அதனை விடுவிக்க நடவடிக்கை எடுப்பேன் என ஆளும் கட்சியின் யாழ்....

Read moreDetails

விளையாட்டுக் கழகங்களுக்கு இடையே எதிர்வரும் 20 இல் கலந்துரையாடல்

-ஞானத்தமிழ்- பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கான கலந்துரையாடல் எதிர்வரும் சனிக்கிழமை காலை 9 மணிக்கு பருத்தித்துறைப் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில்...

Read moreDetails

மாவிட்டபுரம் இந்து மயானத்தை – அபிவிருத்தி செய்வதற்கான முதற்கட்டப் பணிகள் ஆரம்பம்!

-இ.கலைஅமுதன்- மாவிட்டபுரம் இந்து மயானத்தை அபிவிருத்தி செய்வதற்கான முதற்கட்ட பணிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்பட்டது. வலி.வடக்கு பிரதேசசபை உறுப்பினர் ஆ.உதயசங்கரின் ஏற்பாட்டில், மாவை பாரதி சனசமூக நிலையத்தின்...

Read moreDetails

மாகாண சபைப் பொறிமுறையை – முழுமையாக அமுல்ப்படுத்த முயற்சிக்க முன்வர வேண்டும்!

-செ.ரவிசாந்- புதிய அரசியலமைப்பை கொண்டு வர நீண்டகாலம் எடுக்குமென்பதால் மாகாண சபைப் பொறிமுறையை முழுமையாக அமுல்படுத்துவதற்கு முயற்சிக்க முன்வர வேண்டுமென யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சட்டத்துறைத் தலைவர் திருமதி.கோசலை...

Read moreDetails

வவுனியாவில் வெள்ளத்தால் நெற்செய்கை அழிவு!

வவுனியா மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தால் 7739.5 ஏக்கர் நெற்செய்கை அழிவடைந்துள்ளதாக மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது. மாவட்டத்தில் வடகீழ் பருவப்பெயர்ச்சி மழைவீழ்ச்சியில் 68 வீதமான மழை...

Read moreDetails

ஆணையிறவில் உதவித்திட்டம் வழங்கிவைப்பு!

-த.சுபேசன்- சுன்னாகம் பாரம்பரிய ரோட்டரிக்கழகம் ஊடாக ஆணையிறவுப் பகுதியைச் சேர்ந்த 140 குடும்பங்களுக்கு 15 இலட்சம் ரூபாய் பெறுமதியிலான உதவித்திட்டம் வழங்கிவைக்கப்பட்டது. இதன்போது, குடும்பம் ஒன்றிற்கு 8000ரூபாய்...

Read moreDetails

அன்ரன் பாலசிங்கத்துக்கு வேலணையில் நினைவேந்தல்!

-கஜிந்தன்- தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் 19 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள், வேலணை வங்களாவடி பொது நினைவு சதுக்கத்தில் நேற்று முற்பகல் இடம்பெற்றது. தீவக நினைவேந்தல்...

Read moreDetails

பெயர்ப் பலகையினை மாற்றுவதால் மாத்திரம் வைத்தியசாலை திறம்பட இயங்கப் போவதில்லை

-ஜனாதிபதி தெரிவிப்பு- பெயர்ப் பலகையினை மாற்றுவதால் மாத்திரம் மன்னார் பொது வைத்தியசாலை திறம்பட இயங்கிவிடப்போவதில்லையென குறிப்பிட்ட ஜனாதிபதி, தேவையான வளங்கள் பூரணப்படுத்தப்பட்டால் மாத்திரமே திறம்பட இயங்க முடியுமெனவும்...

Read moreDetails
Page 295 of 649 1 294 295 296 649
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.