தேசிய புள்ளிவிபரவியல் ஒலிம்பியாட் போட்டிக்கு விண்ணப்பம் கோரல்

-ஞானத்தமிழ்- இலங்கை பிரயோக புள்ளிவிபரவியல் நிறுவனத்தால் பாடசாலை மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களிடையே புள்ளிவிபர அறிவை மேம்படுத்தும் முகமாக தேசிய புள்ளிவிபரவியல் ஒலிம்பியாட் போட்டிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது....

Read moreDetails

4131 ஆசிரியர்களுக்கு இவ்வாண்டில் நியமனம்

-அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தகவல்- ஆசிரியர் கல்லூரியில் இருந்து வெளியேறிய 4131 பேர் இந்த ஆண்டு ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்ளப்படவுள்ளார்கள் என தொழில் பிரதி அமைச்சர்...

Read moreDetails

காதலன் வீட்டில் நகை திருடிய காதலி கைது!

-சாவகச்சேரியில் நேற்று சம்பவம்- -த.சுபேசன்- சாவகச்சேரி - பழைய பொலிஸ் நிலைய வீதியில் உள்ள காதலனின் வீட்டில் நகை திருடிய குற்றச்சாட்டில் கிளிநொச்சியை சேர்ந்த யுவதி ஒருவர்...

Read moreDetails

கிளிநொச்சி இரணைமடு கமக்கார அமைப்புகளின் சம்மேளனத்தினால் பல கோடி ரூபா நிதி முறைகேடு

-தகவல் அறியும் உரிமைச் சட்ட தகவல் மூலம் அம்பலம்- -சு.பாஸ்கரன்- கிளிநொச்சி மாவட்டத்தில் விவசாயிகளிடமிருந்து அறவிடப்பட்ட பல கோடி ரூபா நிதி திணைக்களங்களின் அனுமதி இன்றி முறைகேடாக...

Read moreDetails

கரணவாய் இளைஞர் படுகொலை : தலைமறைவான இருவர் அம்பாறையில் கைது!

-க.கனகராசா, பா.பிரதீபன், சி.ஜெகதீஸ்வரன்- வடமராட்சி - கரணவாய் பகுதியில் இளைஞரை வெட்டிக் கொலை செய்த இரண்டு சந்தேக நபர்களை அம்பாறையில் வைத்து காங்கேசன்துறை குற்றத்தடுப்பு பொலிஸார் கைது...

Read moreDetails

வகுப்பறை, மலசலகூடம், ஆய்வுகூடம், இணையம் போன்ற எந்த வசதியும் இன்றி பரிதவிக்கும் வன்னி நிலப் பாடசாலைகள்

-அநுர அரசின் பாதீடு இவற்றுக்கு என்ன பதில் கூறப்போகிறது?-பாராளுமன்றில் ஆதாரங்களை சமர்ப்பித்து கேள்வி கேட்ட ரவிகரன் வசதிகள் அற்ற நிலையில் காணப்படும் வன்னிப் பாடசாலைகளுக்கு அநுர அரசின்...

Read moreDetails

போதைப்பொருள் பயன்பாட்டை கண்டறிய நடமாடும் சோதனை பேருந்து

பயணிகள், பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டை கண்டறிய நடமாடும் சோதனை பேருந்தொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்தால், போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க...

Read moreDetails

துயிலுமில்லத்தை துப்புரவு செய்தவர்கள் மீது தாக்குதல்

-மணலாறில் இராணுவம், புலனாய்வுப் பிரிவு காடைத்தனம்- -பா.சதீஸ்- மணலாறுப் பகுதியில் உள்ள துயிலுமில்லத்தில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்த பணிக் குழுவினரை அங்கு வந்த இராணுவத்தினர் துப்பாக்கியால் தாக்கியுள்ளனர்....

Read moreDetails

தவிசாளர் சுரேந்திரன் வைத்தியசாலையில்

-க.கனகராசா- பிரதேச சபை தவிசாளர் குமாரசாமி சுரேந்திரன் உடல்நலக் குறைவால் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சமரபாகு பகுதியில் நடைபெறவுள்ள நிகழ்வொன்றுக்கு செல்வதற்கு தனது வீட்டில்...

Read moreDetails

நாட்டில் 89 வீதமான இறப்பு தொற்றாநோயினால் ஏற்படுகிறது

-ஆசிரிய சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன்- -க.கனகராசா- வாழ்க்கை வாழ்வதற்கேயன்றி வீழ்வதற்கு அல்ல என உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன் தெரிவித்துள்ளார். உடுவில் பிரதேச செயலகத்தினால்...

Read moreDetails
Page 301 of 608 1 300 301 302 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.