பேரிடர் தொடர்பில் அரசுக்கு எதிராக குற்றவியல் வழக்கு

நாட்டில் தற்போதைய பேரிடர் நிலைமை தொடர்பாக அரசாங்கத்திற்கு எதிராக குற்றவியல் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் S.M.மரிக்கார் ஊடகங்களுக்கு...

Read moreDetails

சீரற்ற வானிலையால் 108 வீதிகளில் பயணத் தடை!

-வடக்கில் மட்டும் 12 வீதிகள்- வீதி அபிவிருத்தி அதிகார சபையின் புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளை பாதிக்கும் வெள்ளம், மண்சரிவுகள் மற்றும்...

Read moreDetails

மாற்றமின்றி தொடரும் நாட்டின் பணவீக்கம்

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கமானது ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் தொடர்ச்சியாக எட்டு மாதங்களாக அதிகரித்த நிலையில், கடந்த ஒக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில்...

Read moreDetails

இயற்கையை பகைத்ததன் விளைவே இன்று நாம் நீருக்கும், காற்றுக்கும் கூட பணம் செலவளிக்கிறோம்

-சமூக செயற்பாட்டாளர் சச்சிதானந்தன் கவலை தெரிவிப்பு- -த.சுபேசன்- எமது வழக்கமான பழக்கவழக்கங்களில் இருந்து மாறி இயற்கையை பகைத்ததன் விளைவாக இன்று நாம் அருந்தும் தண்ணீர் தொடக்கம் சுவாசிக்கும்...

Read moreDetails

முல்லை. மாவட்டத்தில் 12 ஆயிரத்து 691 குடும்பங்களின் 39,193 பேருக்கு பாதிப்பு!

-மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவிப்பு - -பா.சதீஸ்- முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியான மழை காரணமாக 12 ஆயிரத்து 691 குடும்பங்களை சேர்ந்த 39 ஆயிரத்து 193...

Read moreDetails

வடமாகாணத்தில் துயர் துடைப்பு – மருத்துவ முகாம்கள்

-பா.பிரதீபன்- வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் GMOA சார்பில் நடமாடும் மருத்துவ சேவைகள் மற்றும் துயர் துடைப்பு மருத்துவ முகாம்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் நிலவி வரும்...

Read moreDetails

சாவகச்சேரி உப்புக்கேணிக் குளத்தின் மேலதிக நீர் கடலுக்கு கடத்தல்

-பிரதேச செயலர் அறிவுறுத்தல்- -த.சுபேசன்- தென்மராட்சி பிரதேச செயலரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக சாவகச்சேரி நகரசபையின் ஆளணி உதவியுடன் உப்புக்கேணிக் குளத்தின் மேலதிக நீர் இரண்டு தினங்களாக கடலுக்கு...

Read moreDetails

கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு – சாவகச்சேரி கைத்தொழில் வணிகர் மன்றத்தால் பொருட்கள்

-த.சுபேசன்- கனமழையால் பாதிக்கப்பட்ட சாவகச்சேரியின் மகிழங்கேணி மற்றும் உதயசூரியன் கிராம மக்களுக்கு சாவகச்சேரி கைத்தொழில் வணிகர் மன்றம் ஊடாக அத்தியவசியப் பொருட்கள் வழங்கப்பட்டன. மேற்படி பகுதி மக்கள்...

Read moreDetails

கரவெட்டி பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு – எலிக் காய்ச்சலுக்கு எதிரான முற்தடுப்பு மருந்து வழங்கல்

-க.கனகராசா- கரவெட்டி பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு எலிக் காய்ச்சலுக்கான முற்தடுப்பு மருந்து கிராம மட்ட உத்தியோகத்தர்கள், கள உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கு நேற்று செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது. அத்துடன் வதிவிடங்களில்...

Read moreDetails

மன்னார், கிளிநொச்சி மாவட்டங்களுக்கு – யாழ்.வணிகர் கழகத்தால் 15 இலட்சம் ரூபா பெறுமதியான நிவாரணப் பொருட்கள்

டித்வா புயலால் நாட்டில் ஏற்பட்ட கடும் மழை மற்றும் வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிப்பொருட்களை யாழ்ப்பாணம் வணிகர் கழகம் வழங்கியுள்ளது. கிளிநொச்சி, மன்னார் மாவட்ட...

Read moreDetails
Page 301 of 629 1 300 301 302 629
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.