நாகர்கோவில் இரத்ததானம்

-சொ.வர்ணன்- , -கஜிந்தன்- ஜனநாயக போராளிகள் கட்சியின் நிதிப் பங்களிப்பில் வடமராட்சி கிழக்கு இளைஞர்களின் ஏற்பாட்டில் இரண்டாவது தடைவையாக மாவீரர் தினத்தை முன்னிட்டு இரத்த தான நிகழ்வு...

Read moreDetails

போதையடன் கிராம உத்தியோகத்தர் கைது!

கம்பஹாவில் மீரிகம பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் கிராம உத்தியோகத்தர் ஒருவர் மீரிகம பொலிஸாரால் நேற்றுமுன்தினம் இரவு கைது செய்யப்பட்டுள்ளார். மீரிகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட...

Read moreDetails

மின் வடங்கள் அறுந்து விழுந்தால் அறிவிக்கவும்

-செ.ரவிசாந்- யாழ்.மாவட்டத்தில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மின் வடங்கள் (கரண்ட் கம்பிகள்) அறுந்து விழக் கூடும். இவ்வாறு அறுந்து விழுந்திருப்பது அவதானிக்கப்பட்டால் உடனடியாக இலங்கை...

Read moreDetails

தலைவர் பிரபாகரனின் 71ஆவது பிறந்தநாள் இன்று!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 71 ஆவது பிறந்தநாள் நிகழ்வுகள் இன்று பல்வேறு பகுதிகளில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வல்வெட்டித்துறையில் உள்ள அவருடைய வீட்டில்...

Read moreDetails

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் : யாழில் 14 ஜோடிகளுக்கு திருமணம்!

மாவட்ட செயலகப் பிரிவுகளில் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் 'மகிழ்ச்சியான தேசம் - தூய்மையான இலங்கை' சிறப்பு கிராமத்திலிருந்து கிராமத்திற்கு சமூக சேவைத் திட்டத்தின் கீழ் பதிவாளர் நாயகத்...

Read moreDetails

வவுனியாவில் பொலிஸ் அதிகாரிக்கு குவியும் பாராட்டு!

வவுனியா வைத்தியசாலையில் கீழே விழுந்திருந்த ஒன்றரைப் பவுண் சங்கிலியை எடுத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் உரியவரிடம் ஒப்படைத்த சம்பவம் ஒன்று நேற்று இடம்பெற்றது. இச்சம்பவம் தொடர்பில் மேலும்...

Read moreDetails

மண்டைதீவில் மாவீரர் நினைவேந்தல்!

யாழ்ப்பாணம் - மண்டைதீவில் மாவீரர் வாரத்தின் ஐந்தாவது நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது. தீவகம் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவினரால் இந் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த...

Read moreDetails

தரம் மூன்று மாணவி துஷ்பிரயோகம் : ஆசிரியர் தலைமறைவு

தரம் மூன்று மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக தெரிவிக்கப்படும் ஆசிரியரை கைது செய்ய பல சிறப்பு காவல்துறை குழுக்கள் தேடுதலை ஆரம்பித்துள்ளதாக தம்புள்ளை காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது....

Read moreDetails

வான் மோதி 5 வயதுச் சிறுவன் உயிரிழப்பு!

கொழும்பு, மாளிகாவத்தை தொடர்மாடிக் குடியிருப்புத் தொகுதியில் வசித்து வந்த 5 வயது சிறுவன் ஒருவன் வான் ஒன்றில் மோதி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர், தலகலகே நிவேன் மின்னாஸ்...

Read moreDetails

வெள்ளத்தில் மூழ்கிய யாழ். காரைநகர் வீதி

யாழ்ப்பாணம் - காரைநகர் மேற்கு வீதி வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் மக்கள் மிக சிரமத்தின் மத்தியில் பயணித்து கொண்டிருப்பதை அவதானிக்க முடிந்தாக எமது...

Read moreDetails
Page 302 of 608 1 301 302 303 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.