மரணச்சடங்கு தொடர்பான முக்கிய அறிவிப்பு!

சாவகச்சேரி நகராட்சி மன்ற எல்லைக்குட்பட்ட நகர்ப் பகுதிக்குள் மரணச்சடங்கின் இறுதி ஊர்வலத்தின் போது பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி நகராட்சி மன்றத்தின் 6 ஆவது மாதாந்த...

Read moreDetails

பெண்களை வர்ணிக்கும் அமைச்சர்களை நீக்குக : கொதித்தெழுந்த சாமர சம்பத்!

பெண்களை வர்ணிக்கும் உறுப்பினர்களை உடனடியாக கட்சியில் இருந்து நீக்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன், தங்களது கட்சியில் அவ்வாறு யாரேனும்...

Read moreDetails

மாவீரர் துயிலுமில்லத்தில் அஞ்சலி செலுத்திய சிறீதரன் எம்.பி.

சம்பூர் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்திற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இன்று செவ்வாய்க்கிழமை காலை விஜயம் செய்தார். இதன்போது மாவீரர் துயிலுமில்லத்தில் உயிர்...

Read moreDetails

காரில் தொங்கியவாறு வெகுதூரம் சென்ற பொலிஸார்!

நிவித்திகலை, உடபேபொடுவ பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றை தெல்வல பொலிஸார் சோதனையிட முற்பட்டபோது, காரில் இருந்த நபர் பொலிஸாரின் உத்தரவையும் மீறி அதை இயக்க முயன்றுள்ளார்....

Read moreDetails

பூனை பிடிக்கச் சென்ற சுகாதாரப் பரிசோதகர்கள்!

அம்பாறை மாவட்டம் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பகுதியில் 5 நபர்களைக் கடித்த பூனை ஒன்று இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. வீடொன்றில் வளர்க்கப்பட்ட குறித்த...

Read moreDetails

மருமகனால் தாக்குதலுக்குள்ளான மாமனார் உயிரிழப்பு!

கிளிநொச்சி, அக்கராயன் குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்கந்தபுரம் பகுதியில் நேற்று திங்கட்கிழமை இரவு மருமகனால் தாக்குதலுக்குள்ளான நிலையில் மாமனார் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் அக்கராயன் குளம் பொலிஸார்...

Read moreDetails

Wi-Fi சேவையை இணைப்பதாகக் கூறி பண மோசடி : இருவர் கைது!

தனியார் நிறுவனமொன்றிற்கு Wi-Fi சேவையை இணைப்பதாக கூறி 36,989,684 ரூபாய் பணத்தை மோசடி செய்த இரண்டு சந்தேக நபர்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் நேற்று திங்கட்கிழமை...

Read moreDetails

யாழ். பல்கலைக்கழகப் பேரவைக்கு புதிய உறுப்பினர் நியமனம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேரவைக்குப் புதிய உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பணிப்பாளரான குமாரசாமி சத்தியகுமார் என்பவரே உடனடியாகச்...

Read moreDetails

வடக்கு – கிழக்கில் நிலவும் மீள்குடியேற்ற பிரச்சினைக்கு விரைவில் தீர்வு!

யுத்தம் முடிவடைந்து 16 ஆண்டுகள் நிறைவடைந்தும் மீள்குடியேற்ற உட்கட்டமைப்பு வசதிகள் முழுமைபெறவில்லை என வீடமைப்பு அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் உரையாற்றிய அவர் வடக்கு மற்றும்...

Read moreDetails

திருகோணமலையில் முன்னாள் இராணுவச் சிப்பாய்கள் இருவர் கைது!

திருகோணமலையில் நபரொருவர் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் இராணுவச் சிப்பாய்கள் இருவர் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்....

Read moreDetails
Page 303 of 608 1 302 303 304 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.